புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
1 Post - 3%
Guna.D
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
17 Posts - 4%
prajai
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
9 Posts - 2%
jairam
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_m10அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 16, 2022 7:44 am

அனைவருக்கும் ஓரே கடவுள்: கிருஷ்ணன் கோவிலை கட்டி தந்தார் முஸ்லிம் பக்தர் Tamil_News_large_2961967
-
ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்தவர் நவுஷாத் ஷேக்.
இவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள இந்து கடவுளான கிருஷ்ணருக்கு
தன்னுடைய சொந்த செலவில் கிருஷ்ணன் கோவில் கட்டி தந்துள்ளார்.

தன்னுடைய சொந்த செலவாக ரூ.42 லட்சம் ரூபாய் செலவில் கோவில்
கட்டியது குறித்து அவர் கூறுகையில் தனக்கு அனைத்து மதங்களின் மீது
மரியாதை இருக்கிறது. அதிலும் குறிப்பாக கிருஷ்ணன் மீது கூடுதல்
மரியாதை உள்ளது என்றார்.

முஸ்லிம் மதமாக இருந்து கொண்டு கோவிலை ஏன் கட்டினர் என கேட்டதற்கு
அனைவருக்கும் ஒரே கடவுள். ஒருவர் கோவிலிலோ மசூதியிலோ,
தேவாலயத்திலோ வழிபடுகிறாரா என்பது முக்கியமல்ல என்றார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மாயாபூரில்
உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் கிருஷ்ணன்
என்னுடைய கனவில் வந்து தான் தன் சொந்த ஊரிலேயே குடி இருந்து வருவதாக
தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் தன்னுடைய கிராம மக்கள் கோவில் கட்டாமல் திறந்த
வெளியில் கிருஷ்ணனை வழிபட்டு வந்தது தனக்கு வருத்தத்தை அளித்தது.
தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டில் கோவில் கட்டுமான பணியை துவங்கப்பட்டு
கடந்த திங்கட்கிழமைஅன்று சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோவில் கட்டி தந்ததை அடுத்து அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் திறந்த வெளியில் பூஜை செய்த இடத்தில்நவுஷத் ஷேக் கோவில் கட்டி
இருப்பது பாராட்டுக்குரியது என உள்ளூர் மக்களில் ஒருவரான ஹமீத் அன்சாரி
கூறி உள்ளார்.
சங்கீதா குமாரி என்பவர் கூறுகையில் இது கிராமத்திற்கு பெருமையான தருணம்
என்றார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 16, 2022 8:53 am

நல்லதோர் மத இணக்கத்திற்கு சான்று. அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 16, 2022 1:49 pm

அடிப்படை மக்களிடையே என்றுமே மதக் காழ்ப்பு இருப்பதில்லை! அதிகார வெறி கொண்டவர்களும் , சொத்தைக் காப்பாற்ற நினைப்பவர்களுமே மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்! உடுட்டுக்கட்டை அடி வ



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக