புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
30 Posts - 55%
heezulia
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
21 Posts - 38%
Manimegala
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 2%
jairam
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
12 Posts - 4%
prajai
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
9 Posts - 3%
Jenila
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
4 Posts - 1%
jairam
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
3 Posts - 1%
Rutu
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_m10 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 04, 2022 5:28 pm

 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு Main-qimg-c9c32472227fccf718a8077e3fa3cb38-lq
ஒரு ஊரிலே பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை
செய்து கொண்டிருந்தார்கள்.

🌺அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது.
பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

🌺பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று பக்கத்தில் இருந்த
ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் மின்னுவதும் இடி இடிப்பதும்
நிற்கவில்லை. பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில்
ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி
வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார்.
அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள்
பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.

மற்றவர்களும்இதனை ஆமோதித்தார்கள்.

🌺இத்தனை பேருக்குள் அந்தப் பாவியை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில்
தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று.

🌺அதன்படி ஒருவொருவரும் தத்தம் தலையிற் கட்டியிருந்த
தலைப்பாகையைக் கையிற் பிடித்துக் கொண்டு மழையில் நீட்டுவது
என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தலைப்பாகையை மழையில் நீட்டினர்.

🌺பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் மின்னியது.
அதில் விவசாயி ஒருவரின் தலைப்பாகை மட்டும் எரிந்து சாம்பலாகியது.

🌺மற்றையஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. முதலில்
இவனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே
அவன் மேற் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறித் தான் அப்பாவி என்று மன்றாடினான்.
மற்றவர்கள் எவரும் அதைக் காதிற் போட்டுக் கொள்ளவில்லை.
அவனின் கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாக வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

🌺அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் மின்னி இடி இடித்தது.
ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே
நின்று விட்டான். சற்று நேரத்தின் பின் சுயநிலைக்குத் திரும்பிய
அவன் மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து, மண்டபம் முழுவதும் நொருங்கிக் கிடந்தது.
ஒன்பது விவசாயிகளும் பரிதாபமாக உடல் கருகிச் செத்துப் போயிருந்தனர்.

🌺 மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 04, 2022 6:27 pm

விதியை வெல்லமுடியாது.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக