புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
6 Posts - 67%
heezulia
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
3 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
48 Posts - 63%
heezulia
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
24 Posts - 32%
mohamed nizamudeen
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உன் சமையலறையில்  Poll_c10உன் சமையலறையில்  Poll_m10உன் சமையலறையில்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் சமையலறையில்


   
   
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Sep 15, 2023 3:55 pm

ஒரு நாள்...
டி வி யில் தினப்பலனைக் கேக்கலைன்னு நினைக்கிறேன்..

என் இல்லத்தரசியிடம் "ஏண்டி ...எப்ப பாத்தாலும் சமைக்கிறேன், சமைக்கிறேன்கிறியே.. சமையல் என்ன பெரிய வேலையா?" ன்னு கேட்டுட்டேன்..

நாக்கிலே சனி..

'யோவ்.....'

'என்னம்மா பொசுக்குன்னு யோவ்..னு கூப்பிடறே.'

"கேட்டுக்கையா..
நாங்களே காய்கறி வாங்கி வரனும், அதை பிரிச்சு எடுத்து வைக்கனும்,
நாங்களே காய்கறி வெட்டிக்கனும்,
நாங்களே சமைக்கனும்,
நாங்களே பரிமாறனும்,
நாங்களே எடுத்து வச்சு க்ளீன் பண்ணி பாத்திரமும் அலம்பி வைக்கனும்..

இதுக்கிடையில பேனா காணோம், துண்டை காணோம், Pan கார்டு எங்கன்னு அடிக்கடி கூப்பிட வேண்டியது..

அடுப்படியிலேயே இருந்தா ஹோட்டல்ல கல்யாணத்துல சமைக்குறவன் அடுப்புல பாத்திரத்தை வச்சிட்டு தம்மடிக்க வெளியில் போய்வரான்.
நீ என்னமோ அடுப்படியிலேயே நின்னுக்கிட்டு நகர மாட்டேங்குறியேன்னு லொள்ளு பேசவேண்டியது...

நீங்க கேட்டதை எடுத்துக்குடுக்க வெளியே வரும்போது பால் பொங்கி வழிஞ்சா கவனம் எங்க இருக்குன்னு கேட்டு இம்சிக்க வேண்டியது..."

" என்னம்மா நான் சாதாரணமாத்தானே கேட்டேன் இதுக்கு போயி கோச்சுக்கிறியே..."

"யோவ் இன்னங்கேளுய்யா.. சமைக்குறது பெரிய விஷயமே இல்லதான்.

ஆனா,

தினமும் சமைக்கணும்.
தினத்துக்கு மூணு வேளையும் சமைக்கணும்..

வருஷம் ஃபுல்லா சமைக்கணும்...
சமைக்கணும்,...
நேத்து சமைச்சதையே இன்னிக்கு சமைக்கக்கூடாது...

இன்னிக்கு சமைச்சதை நாளைக்கு சமைக்கக்கூடாது,

புதுசா சமைக்கும்போது ருசியா சமைக்கணும்...

உப்பு, உரைப்பு கூடிடக்கூடாது...

பெரியவங்களுக்கும் குழந்தைகளுக்கும் சோறு குழைவா இருக்கணும்,
மத்தவங்களுக்கு சோறு ஒண்ணோடு ஒண்ணு ஒட்டக்கூடாது..

சமைக்கும் காய்கறிகள் தானியங்கள் யாரோட உடலுக்கும் ஒத்துக்காததாகவோ இல்ல பிடிக்காததாவோ இருந்தால் வேற சமைக்கணும்.

இருக்குறதை வச்சு சமைக்கணும்,..

வேஸ்ட் பண்ணாம சமைக்கணும்..

பண்டிகை, பிறந்த நாள் , கல்யாண நாள்ன்னா ஸ்பெஷலா சமைக்கணும்..

அக்கம் பக்கத்துல கொடுக்கும் பண்டம் நல்லா இருந்தால் அதை கத்துக்கிட்டு சமைக்கணும்...

சமைக்கும்போது சமையல்கட்டில் மட்டும் கவனம் இல்லாம... குழந்தைங்க கூப்பிட்டாங்களா?!
காய்கறிக்காரங்க குரல் கொடுத்தாங்களா?!
டிவியில் சீரியல்ன்னு வீட்டின் எல்லா பாகத்துலயும் கவனம் வைக்கணும்..

இப்ப சமைக்குறது மட்டுமில்லாம நாளைக்கு தேவையான தயிர் உரைக்கு ஊத்துறது, மாவு ஆட்டுதல்ன்னு செய்யணும்..

ஒரு மாசத்துக்கு தேவையான சாம்பார் பொடி, இட்லிப்பொடி, ரசப்பொடி அரைச்சு வச்சுக்கனும்...

பட்டாணி, பச்சைப்பயறு, கொண்டைக்கடலைலாம் பூச்சி அரிக்காம இருக்க வெயிலில் கொட்டி வாரணும்..

ஒரு வருசத்துக்கு தேவையான வத்தல், வடாம் ஊறுகாய் வத்தல் செய்யணும்..

எது இருக்கு, எது இல்லைன்னு கவனம் வச்சுக்கணும்,

தூசு, எண்ணெய் பிசுக்குலாம் இல்லாம அடிக்கடி துடைக்கணும்,,
எறும்பு, கரப்பான் பூச்சி அண்டாம மருந்தடிக்கணும்...

உப்பை திறந்து வச்சா தண்ணி விட்டுப்போகும்,
ஊறுகாயை மூடிவச்சா பூசனம் பூத்துடும்..

சர்க்கரையில் எறும்பு வராம இருக்க கிராம்பு போட்டு வைக்கனும்.

இப்படி ஒவ்வொண்ணுத்தையும் பாதுகாக்கணும்.

குழம்பு கரண்டியால் பால் எடுத்தா பால் கெட்டுப்போகும்..

அதனால் தனித்தனி கரண்டி பராமரிக்கணும்..
சில அடாவடிக வீட்டில் இருந்தால் தனக்குன்னு தனி தட்டு, டம்ப்ளர் கேட்கும்..

சமைக்கணும், சாப்பிடணும், சாப்பிட்டதை கழுவணும், கழுவும்போதே அடுத்த வேளைக்கு யோசிச்சு ரெடியாகணும்,

இரவு படுக்கும்போது நாளைக்கு இதையே மீண்டும் தொடங்கனுமேன்னு மலைப்பா வரும்..
ஆனா, நாளைக்கு விடியும், நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கணும்..

வீட்டில் எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் சமைக்கணும்.. அவங்களுக்கு சமைக்குறதுக்காகவே இருக்கோம்ன்னு நினைப்பு வரும்.

வக்கணையா தின்னுக்கிட்டே உப்பில்லை, உரைப்பில்லன்னு குறை சொன்னா கோவம் வருமா வராதா..?

சாப்பிட்ட தட்டைக்கூட சிங்கில் கொண்டு போய் போடாத ஆட்கள் வீட்டில் இருந்தால் வெறுப்படிக்கும்.

ஹோட்டலில்ல, கல்யாணத்துல சமைக்கும் ஆட்களை கூப்பிட்டு பாராட்டும் ஆட்கள் எத்தனைபேர் வீட்டில் தனக்காக சமைக்கும் பெண்களை கூப்பிட்டு பாராட்டி இருக்கீங்க?!

காய்ச்சலில் படுத்து கிடந்தால்கூட சாம்பார் வச்சு அப்பளம் மட்டும் பொறிச்சுடு போதும்ன்னு சொல்வீங்களே தவிர, நான் சமைக்குறேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.

இதையே தன் வாழ்நாள் முழுதும் சமைக்குறதுக்காகவே அவ பிறந்திருக்கான்னு அவள் சுமையையே சுகமாக்கி திணிச்சு வச்சிட்டு சமைக்குறது கஷ்டமான்னு அடிக்கடி கேள்வி வேற!...

இத்தனை நாள் இதுலாம் தெரியாம சமையல் ஈசின்னு நினைச்சுட்டு இருந்தேன். மன்னிச்சுடு தாயி..

இனிமே யாராவது வீட்டில் சும்மா தானே இருக்கேன்னு கேப்பீங்க???

படித்ததில் பிடித்தது ஐ லவ் யூ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக