புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_m10ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2022 8:52 am

பாடல் :

என் ரகசிய கனவுகள்


படம்; அலை
இசை: வித்தியாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி


என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
மழை போலே வருவானா?
மடி மேலே விழுவானா?
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?

ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?—

தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா?
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?
இவள் தானா? இவள் தானா?
இவளோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவளா?
மழை போலே வருவாளா?
மடி மேலே விழுவாளா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா?இவள் தானா?

இவனோடு இணைவேனா?இவன் தானா?
இவள் தானா?
இவனோடு இணைவேனா?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2022 8:57 am


படம்- அசல் (2010)
பாடல்- வைரமுத்து
இசை- பரத்வாஜ்
பாடியவர்_ ஸ்ரீசரண் & சுர்முகி
----------------------


குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்
தனக்கொரு ஜாகிங் யார் என்று
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்
எனக்கொரு ஜாகிங் நீ என்று

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது

தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
எங்கெங்கு என்னென்ன தேவை
எங்கெங்கு என்னென்ன சேவை
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய்
நெஞ்சோடு பாய்கின்ற வேளை
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை..
ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..

குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

அழகிய பெண்கள் எமனின் கண்கள்
மூடிய விழிகள் விசங்களின் குளங்கள்
மார்பின் பழங்கள் மரணப்பழங்கள்
பறக்கும் கூந்தல் பாசக்கயிறு
அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்...
அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்...

மேல்நாடு பாராத கண்ணும்
கீழ் நாடு பாராத ஆணும்
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
ஓஹோ ஓஹோ ஓ...
மோகங்கள் தீர்க்காத ஆணும்
தாகங்கள் தீர்க்காத நீரும்
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை
இவருக்குள்ளே இறந்துவிடு
இதயத்திலே புதையல் எடு
ஒவ்வொரு தினமும் குளித்துவிடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு

காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை...
குறிவைத்து அடக்கும்...
புஜவலி உனக்கு...
நிஜவலி எனக்கு...
அழகாய் கொழுத்து...
அந்தரத்தில் பழுத்து...
கொடிவைத்த கனிகள்...
வழிவிட்டு கெடக்கு...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2022 8:59 am

ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு OUl25r6


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக