புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 4%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 4%
Jenila
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 2%
jairam
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%
M. Priya
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
7 Posts - 5%
prajai
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
5 Posts - 4%
Jenila
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
4 Posts - 3%
Rutu
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
2 Posts - 1%
manikavi
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_m10 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது .


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:31 pm





அன்பர்கள் நண்பர்களிடம் விசாரித்தேன் .
ஊர் எல்லையில் உள்ள மலைமீது இருக்கிறார் கடவுள் என்று தகவல் கிடைத்தது .

வெறுங்கையோடு போகாதே !
ஏதாவது கொண்டு போ என்றார்கள் .

இருந்ததை எடுத்து கொண்டு கிளம்பினேன் .
மலையை பார்த்து , மலைத்து நின்றேன் , மலை அடிவாரத்தில் !
ரொம்ப உயரம் போலவே !
ஏற முடியுமா என்னால் ? ! ? !

மலையைச் சுற்றிலும் பல வழிகள் !
மேலே போவதற்கு . . .

அமைதி வழி ,
ஆடம்பர வழி ,
பக்தி வழி ,
தியான வழி ,
சாஸ்திர வழி ,
சம்பிரதாய வழி ,
வழிபாடு வழி ,
மந்திர வழி ,
தந்திர வழி ,
கட்டண வழி ,
கடின வழி ,
சுலப வழி ,
குறுக்கு வழி ,
துரித வழி ,
சிபாரிசு வழி ,
பொது வழி ,
பழைய வழி ,
புதிய வழி ,

இன்னும் , இன்னும் , கணக்கிலடங்காத வழிகள் . . .

அடேயப்பா !
எத்தனை வழிகள் !

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி !

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள் !

என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை ! ஒதுக்கினர் சிலர் .

நான் கூட்டிப் போகிறேன் வா !
கட்டணம் தேவையில்லை .
என் வழியி்ல் ஏறினால் போதும் .
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு !
என கை பிடித்து இழுத்தனர் சிலர் !

மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம் ,
உனக்கு பதில் நான் போகிறேன் ,
கட்டணம் மட்டும் செலுத்து !
என்றனர் சிலர் .

தொடருகிறது





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 12, 2022 4:33 pm

----2------
பார்க்கணும் அவ்ளோதானே !
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார் !
அது போதும் . . .
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும் !
ஆணவத்துடன் சிலர் .

அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது .
உன்னால் ஏறமுடியாது .
தூரம் அதிகம் . திரும்பி போ .
அவரை எதுக்கு பார்க்கணும் ?
பார்த்து ஆகப்போறது என்ன ?
அதைரியப்படுத்தினர் சிலர் .

உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை , ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும் !
அது ஒரு வழிப்பாதை !
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது !
அப்படியே போக வேண்டியதுதான் !
பயமுறுத்தினர் சிலர் .

சாமியாவது , பூதமாவது !
அது வெறும் கல் !
அங்கே ஒன்றும் இல்லை !
வெட்டி வேலை !
போய் பிழைப்பை பார் !
பாதையை அடைத்து வைத்து பகுத்தறிவு பேசினர் சிலர் .

என்ன செய்வது ?
ஏறுவதா ,
திரும்பி போவதா ?

குழம்பி நின்ற என் முன்னால் ,
வயதான கிழவி , மெலிந்த கரங்களை நீட்டி , " பசிக்குது ஐயா ! சாப்பிட எதாவது குடு சாமீ ! " என்றாள் .

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்த கைகளில் வைத்தேன் .

மகராசனா இரு என்று வாழ்த்தினாள் .

வாழ்த்திய முகத்தினை பார்த்தேன் .

நன்றியுடன் என்னை நோக்கிய அந்த பூஞ்சடைந்த கண்களிலிருந்து புன்னகைத்தார் கடவுள் !

இங்கே என்ன செய்கிறீர்கள் ?

நான் இங்கே தானே இருக்கிறேன்

அப்போ அங்கிருப்பது யார் ?
மலை உச்சியை காட்டினேன் .

உம்...அதுவும் நான்தான்
அங்கேயும் இருக்கிறேன்,
இங்கேயும் இருக்கிறேன் ,
எங்கேயும் இருப்பவன் அல்லவா நான்
இங்கே என்னை காண முடியாதவர்கள் அங்கே வருகிறார்கள் .
சிரமப்பட்டு !

" ஆனால் , . . . திணறினேன் .
" இது உமது உருவமல்லவே "

அதுவும் எனது உருவமல்லவே
எனக்கென்று தனி உருவமில்லை
நீ என்னை எதுவாக / எதில் காண்கிறாயோ , அது நானாவேன்

அப்படியென்றால் ,

பசித்த வயிறோடு கை நீட்டியவளும் நானே

உணவளித்தவனும் நானே

வாழ்த்திய கண்களில் உனக்கு தெரிபவனும் நானே

தருபவனும் நானே
பெறுபவனும் நானே

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்
என் தரிசனம் பெற கண் தேவையில்லை
மனம்தான் வேண்டும்

அப்போ உங்களை பார்க்க மலை ஏற வேண்டாம் என்கிறீர்களா ?
குழப்பத்துடன் கேட்டேன் .

தாராளமாக ஏறி வா
அது உன் விருப்பம்
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே !
அங்கு வந்தாலும் என்னை பார்க்கலாம்

புரியாமல் முழித்தேன் ,
கடவுளே ! என்று தன்னிச்சையாக மனம் அழைத்தது .

கடவுள் சொன்னார் ,
என்னை புரிந்து கொள்வதும் / பார்ப்பதும் அவ்வளவு கடினமல்ல

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால் , என்னை காண , நீ சிரமப்பட்டு மலையேறி உச்சிக்கு வரவேண்டும்

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால் , நீ இருக்குமிடத்திலேயே என்னை காண்பாய் .
என்று சொல்லி ,
புன்னகைத்தார் கடவுள் 🙏

அற்புதமான பதிவு.
முழு அர்த்தம் தெரிந்து படித்து , உணர்ந்து , பகிர்ந்து மகிழ்வோம்

==========

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:58 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 103459460  கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 3838410834
-
 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . 9x4thiddrbsy5cpipwjadvrddpmynr4t

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 12, 2022 6:59 pm

 கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 14, 2022 12:26 pm

ayyasamy ram wrote: கடவுளை காண வேண்டுமென்ற ஆசை மனதில் வந்தது . Main-qimg-86f4ef7a0c19bfc756dca6fdf8577064-lq
மேற்கோள் செய்த பதிவு: 1362209

அடப்பாவி !
கடவுளா பிரச்சனைகள் உருவாக்குகிறார்?
நமக்கு நாமேதான் உருவாக்கி கொள்கிறோம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக