புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 14%
Manimegala
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
11 Posts - 4%
prajai
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
9 Posts - 4%
Jenila
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
4 Posts - 2%
Rutu
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
jairam
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_m10"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!"" Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 26, 2022 6:40 pm

கடவுளின் குரல்: தொகுப்பு - ஜெயராமசர்மா
11 /08 /2021 குமுதம் இதழிலிருந்து....

"" கடனில் இருந்து மீள காஞ்சி மகான் சொன்ன வழி!""
மகாபெரியவரை தரிசிக்க அன்றைய தினம் பெரும் கூட்டமாக வந்திருந்தார்கள் பக்தர்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒருவராக நின்று வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு, மனதில் ஏதோ தாங்க முடியாத கவலை இருந்தது, அவர் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
ஒருவழியாக வரிசை நகர்ந்து மகான் முன் வந்து நின்றவர், எதுவும் பேசாமல் மகாபெரியவர் வதனத்தையே பார்த்துக் கொண்டு நின்றார். அவரது கண்களில் இருந்து நீர் பெருகி வழிந்தது.
சற்று நேரம் எதுவும் சொல்லாமல் இருந்த பெரியவர், சட்டென்று குங்கும பிரசாதத்தை எடுத்து நீட்ட, பக்தர் எதுவும் பேசாமல், அதைப் பெற்றுக் கொண்டு நகர்ந்தார்.
அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று மேலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மகானை தரிசிக்க வந்தார், பக்தர். அப்போதும் பக்தர் கூட்டம் நிறையவே இருந்தது. இவரும் எதுவும் பேசாமல் பிரசாதம் மட்டும் பெற்றுக் கொண்டு சென்றார்.
நான்காவது நாளும் அப்படியே வரிசையில் நின்று மகான் முன் வந்து நின்றவர், ஒன்றும் சொல்லாமல் நகர முட்பட, அவரை விறல் சொடுக்கித் தடுத்தார், மகான். "மூணு நாளா சொல்லணும்னு நினைச்சுண்டு வந்ததை இன்னிக்கும் சொல்லாமப் போறியே!" கேட்டார்.
"பெரியவா, நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்களுடையது. அள்ளிக் கொடுத்தே பழக்கப்பட்ட வம்சத்தில், கிள்ளிக் கொடுக்கக் கூட இயலாத நிலையில் முன்னோர்கள் நிறைய கடன்பட்டுவிட்டார்கள். அதையெல்லாம் என்னால் இன்றுவரை திருப்பிக் கொடுக்கவே முடியவில்லை. பூர்வீகத்தில் கொஞ்சம் நஞ்சமாக இருந்த நிலபுலன்களையும் விற்றாகிவிட்டது. இதுவரை அசலில் பாதியைக் கூட அடைக்க முடியவில்லை.
குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை....உங்களிடம் சொன்னால் ஏதாவது வழி பிறக்கும் என்றுதான் வந்தேன். ஆனால், இங்கே இருக்கும் கூட்டத்தின் முன், அதைச் சொல்லக் கூச்சப்பட்டுத் திரும்பிவிட்டேன்...!" தழுதழுத்தார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்ட மகான், "உங்க வீட்டுக் கேணியில ஜலம் நிறைய இருக்கு இல்லையா?" கேட்டார்.
"கடனை அடைக்க வழி கேட்டால், மகான் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்கிறாரே!" அந்த பக்தரைப் போலவே அங்கே இருந்த பக்தர்கள் பலரது மனதிலும் இதே எண்ணம் எழுந்தது. இருந்தாலும் பெரியவர் கேள்விக்கு, "இருக்கு பெரியவா...குடிக்க இளநீர் மாதிரி இருக்கும்!" சொன்னார்.
"நீ ஒண்ணு பண்ணு..உங்க வீட்டைச் சுத்தி உள்ள கோயில்கள்ல ஆடிமாசத் திருவிழாவுக்கு வரக்கூடிய எல்லாருக்கும் குடிக்கறதுக்கு ஜலம் கிடைக்கற மாதிரி தண்ணீர்ப் பந்தல் வைச்சுடு. அப்படி தீர்த்தத்தை நிரப்பி வைக்கறப்போ ராமா ராமா, கிருஷ்ணா, கிருஷ்ணான்னு சொல்லிண்டே நிரப்பு. உன்னோட கடன் தீர தானாகவே வழி பிறக்கும்!" சொன்ன மகான், ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்.
அடுத்து நடந்ததுதான் பேரதிசயம்! மகான் சொன்னபடியே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக இவர் தண்ணீர்ப் பந்தல் வைத்த சில நாட்களிலேயே ஊரில் இருந்து ஒரு தகவல் வந்தது. பூர்வீக சொத்தில் தாத்தா காலத்துப் பத்திரம் ஏதோ இருப்பதாகவும் இவர் வந்தால் பேசி முடித்துக் கொள்ளலாம் என்றும் கடிதம் வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னோர்கள் வைத்திருந்த கடன்கள் எல்லாம் தீர்ந்து இவர் பங்காகவும் ஒரு சிறு தொகை கிடைத்தது.
பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து கடனாளியானவர்கள் உண்டு. அனால், மகானின் பேரருளால் தண்ணீரை தானமளித்து கடனில் இருந்து தான் மீண்டதை அடுத்த முறை மகானை தரிசிக்க வந்தபோது சிலிர்ப்போடு சொல்லி, மகானை நமஸ்கரித்தார் பக்தர்.
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமாக்ஷி சங்கர!"
"ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி முகநூல்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக