புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
31 Posts - 55%
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
17 Posts - 3%
prajai
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 31, 2022 6:03 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’


1 . ஒரு ‘குமாஸ்தா’ , தன் வாழ்வில் பாட்ட பாடுகளே இக் கதை!அவர் மனம் கந்தல் கந்தல் ஆனதே ‘சிறுமை’.

2 . இக் கதையில் நான்கு அம்சங்கள் உள்ளன.

ஒன்று – செய்யாத தவறுகளுக்கெல்லாம் ‘இனிமேல் செய்ய மாட்டேன்’ என எழுதிக்கொடுக்க நேர்வது!
இரண்டாவது – உடன் பணியாளர்களின் காட்டிக்கொடுக்கும் இழிவான குணம்!
மூன்றாவது- வீட்டுவேலைக்காரி, ரிக்ஷாக்காரன் போன்றவர்கள் , நினைத்த நேரத்தில் ‘போய்யா நீயும் உன் வேலையும்’ என உதறிவிட்டுப் போவது போல, அலுவலகப் பணியாளர்கள் போக முடியாத சிறை!
நான்காவது – சாதி!
தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதற்காகச், சூழ்ச்சி செய்து, வழியை ஏற்படுத்துவது!

3 . குமாஸ்தா, மேலதிகாரி , தேவையில்லாமல் சீறுவது, குற்றம் சுமத்துவது போன்றவை பற்றிப் பேச்சுவாக்கில் , ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டார் அதிகாரியிடம் உடன் பணியாற்றும் அந்த ‘நண்பர்’! போட்டுக் கொடுப்பவருக்கு இதில் என்ன கிடைக்கும்? பாருங்கள்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ TVOJLTD


4 . நம் அப்பாவிக் குமாஸ்தாவுக்குக் கீழே உள்ளவன் , மேலதிகாரியின் சாதிக்காரன்! இதற்காக அப்பாவிக் குமாஸ்தா மீது குற்றங்கள் சுமத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார் மேலதிகாரி! பாருங்கள்-

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ XamAjq6

இது அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்வதுதான்! சொல்லப்போனால் இன்று அதிகமாயுள்ளது! சாதிக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எல்லாம் பூச்சியமாயுள்ளனர்! இதைக் கண்டும் காணாமல் , ஊடகத் துணையோடும் அதிகாரத் துணையோடும் ‘வாழ்வது’தான் நம் ‘பெரியவர்கள். சாத்னை!

5 . தன சகப் பணியாளர்கள் , எதிரில் வீராவேசம் பேசுவதையும், மறைவில் வேறொரு விதமாக நடந்துகொள்வதையும் கண்டு நம் அப்பாவிக் குமாஸ்தா வெதும்புகிறார்! “இந்த அதிகாரி என்ன நினைக்கிறார்? இன்னொரு முறை என்னைத் திட்டினால் நான் அவரை அறைவதாக இருக்கிறேன் ஜெயிலுக்குப் போனாலும் சரி!” என்று பேசினார் ஒரு உடன் பணியாளர் ! அவரது காட்சி வருகிறது !:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Nva4p4v

6 . ‘நீ வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை!’ என அபாண்டமாகக் குற்றம் சுமத்தி , திட்டுதிட்டு என்று மேலதிகாரி திட்டுவதைப் பொறுத்துக் கொண்டுதான் அப்பாவி அலுவலர்கள் போகவேண்டியுள்ளது! சரியான காரணத்தைச் சொன்னால், ‘எதிர்த்து பேசினார்; இது இத்தனாவது விதியின் கீழ்த் தவறு’என்று நடவடிக்கைக்குக் கொண்டுவந்து விடுவார்கள்! நம் குமாஸ்தாவைக் கவனியுங்கள்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ S1NGK9J


7 . ஆயிற்று! தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுத்தாகிவிட்டது! இனியாவது அதிகாரியின் வீண் சீற்றம் தணியுமா? தணிந்ததா? ஆசிரியர் வரைவு:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ R1M2yaY


8 .சரி! தன்னோடு பணியாற்றுவோர் உயிர்த்துடிப்போடு இருக்கின்றனரா? ஆனாலும் அவர்களிடம் குறையைக் கூறுவதைத் தவிர நம் குமாஸ்தாவுக்கு வேறு வழி இல்லை!

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ H71E4oC

சமுதாயக் கட்டமைப்பில் ‘அவரவர் பாடு’ என்று ஒதுங்கிப் போவது தவறு என்பதே இங்கு கு.அழகிரிசாமி கூறவரும் கருத்து!

9 . உள்நோக்கோடு அதிகாரி அவமானப் படுத்துவதும், சகப் பணியாளர்களால் காட்டிக்கொடுக்கப் படுவதும், ‘உன் வேலை சரியில்லை’ என்று பொய்க் குற்றம் சுமத்துவது முதலியவற்றால் மனம் நொந்து அழுகிறார் நம் குமாஸ்தா!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ 29aPt3d

தலைப்பு கூறும் ‘சிறுமை’ இதுதான்!

10. தன் வீட்டுக்கு வரும் வேலைக்காரி , இரண்டு நாட்கள் வராமற் போகவே , தடுமாறிப் போகிறார் நம் குமாஸ்தா! அவர் வீட்டு நிலை அப்படி! மனைவிக்கு உடல் சரியில்லை! மகனுக்கும் சரியில்லை! அவர் துடிப்பு!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Dic0QNk


11. இரண்டுநாள் கழித்து வந்த வேலைக்காரியைத் திட்டிவிடுகிறார் நம் குமாஸ்தா! அதற்கு வேலைக்காரி என்ன சொன்னாள்?:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ 8OmS2iS


12 . மேலதிகாரியிடம் திட்டுவாங்கவும் , மன்னிப்பு எழுதிக்கொடுக்கவும், தண்டனை பெறவும்தான் தன்னால் முடிகிறதே அல்லாமல் ஒரு வேலைக்காரி நிமிர்ந்து நிற்பதுபோல நம்மால் நிற்க என்றாவது முடிந்ததா? நம் குமாஸ்தாவின் புலப்பம்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Y7hZGMn

13. பக்கத்து வீட்டுக்காரர் , ‘நாம் ஒருநாள் ஆபீசுக்குப் போகலைனா சும்மா விடுவான்களா சார்?’ என்று குமாஸ்தா வீட்டுக்கு வேலைக்காரி வராத துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்! அதற்கு நம் குமாஸ்தா – ‘விடறதாவது? காலில் விழுந்தாலும் மன்னிக்க மாட்டேங்கிறான்!’ என்றார்.

அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் என்ன சொன்னார்? –

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ QUY2zRl

பொதுவாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நெருங்கிப் பழகமாட்டார்கள்! என்றாவது, அவர்களுக்கும் ஒரு மன உந்துதல் அல்லது தேவை இருந்தால்தான் வாயைத் திறப்பார்கள்! அப்படி வாயைத் திறந்தவரோடுதான் பேசியுள்ளார் நம் குமாஸ்தா!

சமுதாயத்தை நுட்பமாகப் படம் பிடிப்பதில் அழகிரிசாமியை யாரும் விஞ்சமுடியாது!
***






முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 31, 2022 7:29 pm

மிகவும் யதார்த்தமான கதை.
இக்காலங்களில் வேலையும் செய்யாமல் கொடி பிடிக்க யூனியன்கள் உண்டு..
அக்காலங்களில் வேலை கிடைப்பதும் அதை பாதுகாப்பதும் குதிரை கொம்புதான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 31, 2022 8:46 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக