புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
53 Posts - 60%
heezulia
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_m10.கடவுளின் கடமை எளிதாகியது. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கடவுளின் கடமை எளிதாகியது.


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Jan 09, 2023 11:17 am


கடவுளும் அவருடைய பரிபூரண உலகமும்.

அவருடைய (utopian world) உலகத்தில் எல்லாம் நேர்மறையாகப் படைக்கப்பட்டன.

பஞ்ச பூதங்கள்.

நீர்: அது சார்ந்து நிலம், வயல், வீடு, விலங்கு, வாழ்க்கை.

நெருப்பு: அது சார்ந்து உணவு, உடைகள்.

காற்று: மரங்கள், பழங்கள், பண்பாடு, கலாச்சாரம்.

ஆகாயம்: விண்வெளி,கண்டங்கள்.


பூமி: வாழ்விடம் .



இப்படியாக படைத்து அதில் உயிர்களை நடமாடச் சொல்லி அவன் வேடிக்கை பார்க்கிறான்.

மனிதன் வளர்ச்சி அடைந்ததை நினைத்து "அவனுக்கு" ஒரு பெறுமிதம்.

எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து கைக்கு வந்தாகி விட்டது. ஆனால் மனிதன் "தனக்கு " -அடிமை ஆகாமல்; தன் கைக்கு அடிையாகி விட்டானே என்று.

அவன் அவனாக இருக்க முடியாது என்று ஆகி விட்டது. இனி என் கடமை மற்ற பிற உயிர்களை காப்பது.

இதற்கு ஒரே வழி போர்.

அரசாணை பிறப்பிக்கப் படுகிறது.

எல்லோரும் 24 மணி நேரமும் தன் "கைபேசியுடன் " இருங்கள்.

உங்களை நாங்கள் பராமரிக்கிறேnம்.

உங்கள் வாழ்வும் வளமும் எங்கள் கையில் - உலக சுகாதார மையம்.

இன்று இந்தியாவில் 10 பேர் BF.8 என்ற virus சுமந்து இருக்கிறார்கள்.அவர்கள் இருப்பிடம் மற்றும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்.

இந்த செய்த கடவுளுக்கு செல்கிறது.

அது சரி , இன்னேறு செய்தி "உக் ரைன்" நாட்டில் இருந்து.

அவர்கள் கைப்பேசியில் "இருத்தல்" பற்றி சுயபுத்தி இல்லாமல் இருந்ததால் பலி எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.

எனவே என் வேலை என்று எதுவும் இல்லை.

மனிதன் அழிய மானுடமே காரணமாகி விடும்.

"நம்மை' யாரும் பழி சொல்ல மாட்டார்கள்.

ஆனால் மற்ற பிற உயிர்களை காக்க வேண்டுமே.

கவலை கடவுளையும் கடக்கத் தொடங்கியது.


ரா.செ

பின்னோட்டம்: dostoysky ன் existentialism பற்றிய புரிதல் மானுடத்தை மேம்படுத்தியது.

அவர் இறந்து 200 ஆண்டுகளுக்குள் இப்படி "இறுத்தலியலை " கருத்தியல் கேள்விக்கு உள்ளாக்கி விட்டதே!!!

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,

என்னைச் சொல்லிக் குற்றமில்லை,

காலம் செய்த கோலமடி,

கடவுள் செய்த குற்றமடி - என்று

சொல்ல "கண்ணதாசனுக்கு" மட்டும்தான் உரிமை உண்டு.

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 09, 2023 1:19 pm

கடவுள் செய்த குற்றமடி -- புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக