Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
Page 1 of 1
Re: எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
ஜயா,எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
Guest- Guest
எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
7708158569 wrote:ஜயா,எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
கிழிந்து போன நிலையிலுள்ள தசைநார்களைக் கூட்டிச் சேர்த்து வலுவடையச் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை:
அது சற்று கடினமான காரியமேயாகும். எது தசை நாரை வலுப்படுத்தியது? கிழிந்த தசைநாரினுள்ளே எது சஞ்சரித்து அதன் வலுவைக் குறைத்தது? வலுவற்ற நிலையில் ஆதிக்கம் செலுத்திய குணங்கள், வலுவுற்ற நிலையில் எது ஆதிக்கம் செலுத்துகிறது? என்ற கேள்விகளுக்கான விடை தெரிந்தால், மறுபடியும் வலுவான நிலைக்கு அதைத் திருப்பலாம்.
நாம் உண்ணும் உணவில் பெரும்பகுதி நிலம் மற்றும் நீரின் ஆதிக்கத்தோடு அமையும் போது அவற்றிலுள்ள குணம் மற்றும் செயல்களின் வாயிலாக, தசைநார்களை செரிமானத்தின் சேர்க்கை விசேஷத்தால் சென்றடைந்து வலுவூட்டுகின்றன. இதற்கான ஆதாரத்தை அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகையில் - நிலத்தை ஆதிக்கபூதமாகக் கொண்ட பொருட்கள் - கனமானதாகவும், நிரப்புவதாகவும், ஸ்திரத் தன்மையுடையதாகவும், பிணைப்பதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நீரின் ஆதிக்கபூதங்களாகிய பொருட்கள்- நீர்த்ததாகவும், குளிர்ச்சியானதாகவும், கனமானதாகவும், வழுவழுப்பைத் தருவதாகவும் இருக்கும், இவற்றிற்கு நேர்எதிரிடையான நெருப்பும், வாயுவும் ஆகாயமும் கொண்ட பொருட்கள் தம் ஆதிக்கத்தின் விளைவாக, தசைநார்களை வலுவிழக்கச் செய்துவிடும்.
அதனால், மேற்குறிப்பிட்ட காரிய-காரண சித்தாந்தத்தை வைத்துப் பார்க்கும் போது தங்களுக்கு நிலம் - நீர், ACL தசைநாரிலிருந்து விடுபட்டுவிட்டதாகவும், மற்றவை வந்து அங்கு குடிகொண்டுவிட்டதையும் ஊகித்தறியலாம். அதனால், நிலம்-நீரை மறுபடியும் தசைநாரினுள் புகுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும். முட்டியில் சுரந்துள்ள வீக்கம், அதற்குத் தடையாக நிற்கும் என்பதால், கொட்டஞ்சுக்காதி எனும் சூரண மருந்தைப் புளித்த மோருடன் கலந்து, சூடாக்கி வீக்கத்தின் மீது சுமார் 1 மணி நேரமாவது காலை, இரவு உணவிற்கு முன் பற்று இடுதல் நலம். சுமார் 2-3 வாரம் வரை இதைத் தொடர்ந்து செய்தால், வீக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம், தசை நாரை உட்புறப்பகுதியில் வலுப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைத் தொடங்கலாம். அந்த வகையில், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்ட தைலத்தையும், முறிவெண்ணெய்யையும் ஒன்றாகக் கலந்து, இரும்புக்கரண்டியில் சூடாக்கி, பஞ்சில் முக்கி எடுத்து, முட்டியின் மீது போட்டு சுமார் 1 மணி நேரம் ஊறவிடலாம். பற்று இடுவதை நிறுத்தி, இந்தத் தைல மருந்தைக் காலை, மாலை உணவிற்கு முன் முட்டியில் வைத்துக் கட்டிக் கொள்ளலாம்.
கந்த தைலம் எனும் காப்ஸ்யூல் மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் இளஞ்சூடான பாலுடன் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். முட்டியை வலுப்படுத்தும். சங்கபற்பம், பிரவாளபற்பம், அப்ரகபஸ்மம், லோஹபஸ்மம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். நவரக்கிழி எனும் ஆயுர்வேத சிகிச்சையையும் இதுபோன்ற தசைநார் கிழிசல் உபாதைக்குச் செய்து கொள்ளலாம். நிலம்-நீர் ஆகியவற்றை மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளும் ஒருசில வழிகளில் இவை சிறந்த வழிகளாகும்.
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
Similar topics
» இதற்கு எதாவது செய்யுங்கள்
» இதற்கு தலைப்பை நீங்களே சொல்லுங்கள் !!!!
» இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
» யூ ட்யூப்ல அருமையான வைத்தியம் இருக்கு!
» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
» இதற்கு தலைப்பை நீங்களே சொல்லுங்கள் !!!!
» இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?
» யூ ட்யூப்ல அருமையான வைத்தியம் இருக்கு!
» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|