புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
32 Posts - 56%
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
9 Posts - 1%
Jenila
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனோபலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:14 pm

மன்னரின் மனோபலம் -2-19-12

மன்னரின் மனோபலம் E_62775

மதுரையை, மன்னர் வீரசேன பாண்டியர் என்பவர், அரசாண்ட காலம். குடிமக்களை குறையில்லாமல் ஆண்ட மன்னரை, குழந்தையில்லாக் குறை ஆட்டிப் படைத்தது.

மதுரைக்கு மேற்கே பசுமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரிடம் போய், தன் மனக்குறையை கூறினார்.

மன்னரின் மனக்குறை கேட்ட முனிவர், ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பின், 'மன்னா, முனிவர் ஒருவருக்கு, நீ செய்த தீங்கினால், அவர் உனக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவே இது. இருந்தாலும், ஒரு வழி சொல்கிறேன். தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்துக் கொள். நாளடைவில் உன் துயர் தீர வழி பிறக்கும்...' என்றார்.

அரண்மனை திரும்பிய மன்னர், முனிவர் சொன்னபடியே தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்து, சற்று ஆறுதல் அடைந்தார்.

அதேசமயம், மதுரையிலிருந்த வியாபாரி ஒருவர், கடற்கரைக்கு போய் உலர்ந்த மீன்களை வாங்கி, கானப்பேர் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே, ஈசனை வணங்கி வேண்ட, அவரும் அருள் புரிந்தார்.

வியாபாரியின் கண் எதிரிலேயே புனித தீர்த்தத்தை எடுத்து, உலர்ந்த மீன்கள் மீது தெளிக்க, அவை ருத்திர வடிவங்களை பெற்றன. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கற்களைப் பொன்னாக்கி, அவற்றை வியாபாரியிடம் அளித்தார், பகவான்.

வியாபாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஊர் திரும்பியதும், அரண்மனைக்கு போய் அரசரிடம் தனக்கு நேர்ந்த அதிசயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட மன்னர், 'உலர்ந்த மீன்களை ருத்திரர்களாகவும், கற்களை தங்கமாகவும் செய்த அத்தெய்வத்திற்கு, நம் தங்கப் பிள்ளையை உயிருள்ள பிள்ளையாக மாற்றுவது பெரிய காரியமா... தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது...' என்று நினைத்து, பட்டத்து அரசியுடன், தங்கப் பிள்ளையை சுமந்து, வியாபாரியுடன் புறப்பட்டார்.

கானப்பேர் தலத்தை அடைந்ததும், தங்கப் பிள்ளையை சுமந்தபடி, அங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் முழுகினார். முதல் முழுக்கு முடிந்து, இரண்டாவது முழுக்கு முடியும் நேரத்தில், 'கையை விடு, கையை விடு...' என்று கத்தியது, தங்கக் குழந்தை.

ஆம், மன்னர் கையிலிருந்த தங்கப் பிள்ளை, நான்கு வயது குழந்தையாக உயிருடன் வந்தது.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், 'தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது... மலையை குளமாக்கும், கடலை தரையாக்கும்...' என்று சொல்லி, மனம் உருகி வழிபாட்டை முடித்து திரும்பினார்.

தெய்வத்தால் முடியாதது ஏதும் இல்லை. துயர் தீர வேண்டுவோம், துயர் தீரும்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும், நம் எண்ணங்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றன.


பி. என். பரசுராமன்


T.N.Balasubramanian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

PostTHIAGARAJAN RV Mon Feb 27, 2023 10:00 am

நன்றி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக