புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ராகு காலம்" முடிந்து பதவியேற்ற " பெரியார் பேரன்".. காரை எடுத்து, முதல்ல யார்கிட்ட ஓடினார்னு பாருங்க
Page 1 of 1 •
"ராகு காலம்" முடிந்து பதவியேற்ற " பெரியார் பேரன்".. காரை எடுத்து, முதல்ல யார்கிட்ட ஓடினார்னு பாருங்க
#1373217- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனின் பதவியேற்பு விழா, நேற்றைய தினம் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடாரமே படுஹேப்பியாக காணப்படுகிறது.. இதனிடையே, இந்த பதவியேற்பு தொடர்பான சில விஷயங்களும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன..
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்..
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் அதிகம் பெற்றார் ஈவிகேஎஸ்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை காங்கிரஸ் கண்டதில்லை.. ஈரோடு தொகுதியில் இப்படி வாக்கு வித்தியாசத்தையும் எந்த தேர்தலிலும் பெற்றதுமில்லை.
அப்பாவு
தேர்தல் ஆணையத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட ஈவிகேஎஸ், நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.. பொறுப்பேற்பதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூமுக்குள் நுழைந்தார் ஈவிகேஎஸ்.. அங்கேயிருந்த அவரது மகன் திருமகன் ஈவேரா போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... அதற்கு பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தன்னுடைய அறையில், சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மெகா லீடர்கள்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கே.எஸ் அழகிரி, செல்வப்பெருந்தகை, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.. 1984ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்... அதற்கு பிறகு, இப்போதுதான் 2வது முறையாக 1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 38 வருடங்களுக்கு பிறகு, மறுபடியும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்..
போஸ்டிங்
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இப்போது செல்வப் பெருந்தகை பதவி வகித்து வரும் நிலையில், மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்த பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தரப்பு படுகுஷியில் காணப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த பதவியேற்பு தொடர்பாக மேலும் சில தகவல்கள் நம் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, ஈவிகேஎஸ் 11:30-க்கு பதவியேற்பார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 11:30 மணிக்கே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வந்துவிட்டனர்..
கிரேட் மீட்டிங்
அதேபோல, இளங்கோவனும், 11.45-க்கு வந்துவிட்டார்.. ஆனாலும், 12 மணிக்குத்தான் பதவியேற்றுக் கொண்டாராம் இளங்கோவன். அதாவது, ராகுகாலம் முடிந்தே பதவியேற்றுக் கொண்டுள்ளார்.. அதன்பிறகே, முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவரும் இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 12 மணிக்கு துவங்கிய விழா 12.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததுமே, தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட ஈவிகேஎஸ், முதல்வேலையாக, நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.. இளங்கோவனுக்கு கமல் வாழ்த்து சொல்ல, அவருக்கு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் இளங்கோவன்.
ஹேப்பி கமல்
இவர்களின் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடம் நடந்துள்ளது. அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக நீங்கள் இணைந்து விடலாமே?" என்று இளங்கோவன் கேட்க, "காலங்கள் இருக்கிறதே.. பார்க்கலாம்" என்று பொதுவாக சொல்லியிருக்கிறார் கமல். அதற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இவர்களின் பேச்சு திரும்பியுள்ளது... அப்போது, எதிர்க்கட்சிகளின் வலிமை ஓரணியில் இணையாவிட்டால் பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்குவது கடினம் என்று, தம்மிடம் விவாதிக்கும் அரசியல் விமர்சகர்கள் சொல்வதாக சொல்லியிருக்கிறார் கமல்.. உடனே இதைக்கேட்ட இளங்கோவனும், கமல் கருத்தை ஆமோதித்தாராம்.
இணக்கம் - நெருக்கம்
முன்னதாக, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, கமல், இளங்கோவனுக்கு ஆதரித்து தந்து, பிரச்சாரமும் செய்திருந்தார். "மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்" என்று சீறியிருந்தார் கமல்.. சமீபகாலமாகவே காங்கிரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், விரைவில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக சலசலக்கப்பட்டு வருகிறது.. ராகுல்காந்திக்கு நேரடியாக டெல்லி சென்று ஆதரவு தந்திருந்த நிலையில், கமலின் கூட்டணி கணக்கு அப்போது வகுக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் மூலம் அமையும் கூட்டணி, பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் கமல் நம்புகிறாராம்..
மேலும், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. காங்கிரஸ் கட்சியுடன் இணையும் நேரம், அக்கட்சி பயணிக்கும் கூட்டணியுடன் கமலும் இணைந்து எம்பி தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.. எப்படிப்பார்த்தாலும், கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.. அந்தவகையில்தான், நேற்றைய இரு தலைவர்களின் சந்திப்பும், அந்த சந்திப்பின்போது, கமலுக்கு இளங்கோவன் விடுத்ததாக கூறப்படும் 'அழைப்பும்' மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது...!!
நன்றி தட்ஸ் தமிழ்
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்..
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் அதிகம் பெற்றார் ஈவிகேஎஸ்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை காங்கிரஸ் கண்டதில்லை.. ஈரோடு தொகுதியில் இப்படி வாக்கு வித்தியாசத்தையும் எந்த தேர்தலிலும் பெற்றதுமில்லை.
அப்பாவு
தேர்தல் ஆணையத்திடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட ஈவிகேஎஸ், நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.. பொறுப்பேற்பதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரூமுக்குள் நுழைந்தார் ஈவிகேஎஸ்.. அங்கேயிருந்த அவரது மகன் திருமகன் ஈவேரா போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... அதற்கு பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தன்னுடைய அறையில், சபாநாயகர் அப்பாவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மெகா லீடர்கள்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கே.எஸ் அழகிரி, செல்வப்பெருந்தகை, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.. 1984ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்... அதற்கு பிறகு, இப்போதுதான் 2வது முறையாக 1984-ம் ஆண்டுக்குப் பின்னர் 2-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 38 வருடங்களுக்கு பிறகு, மறுபடியும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்..
போஸ்டிங்
அதுமட்டுமல்ல, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இப்போது செல்வப் பெருந்தகை பதவி வகித்து வரும் நிலையில், மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்த பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தரப்பு படுகுஷியில் காணப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த பதவியேற்பு தொடர்பாக மேலும் சில தகவல்கள் நம் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, ஈவிகேஎஸ் 11:30-க்கு பதவியேற்பார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 11:30 மணிக்கே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வந்துவிட்டனர்..
கிரேட் மீட்டிங்
அதேபோல, இளங்கோவனும், 11.45-க்கு வந்துவிட்டார்.. ஆனாலும், 12 மணிக்குத்தான் பதவியேற்றுக் கொண்டாராம் இளங்கோவன். அதாவது, ராகுகாலம் முடிந்தே பதவியேற்றுக் கொண்டுள்ளார்.. அதன்பிறகே, முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவரும் இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 12 மணிக்கு துவங்கிய விழா 12.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததுமே, தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட ஈவிகேஎஸ், முதல்வேலையாக, நடிகர் கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.. இளங்கோவனுக்கு கமல் வாழ்த்து சொல்ல, அவருக்கு தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் இளங்கோவன்.
ஹேப்பி கமல்
இவர்களின் இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடம் நடந்துள்ளது. அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக நீங்கள் இணைந்து விடலாமே?" என்று இளங்கோவன் கேட்க, "காலங்கள் இருக்கிறதே.. பார்க்கலாம்" என்று பொதுவாக சொல்லியிருக்கிறார் கமல். அதற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து இவர்களின் பேச்சு திரும்பியுள்ளது... அப்போது, எதிர்க்கட்சிகளின் வலிமை ஓரணியில் இணையாவிட்டால் பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்குவது கடினம் என்று, தம்மிடம் விவாதிக்கும் அரசியல் விமர்சகர்கள் சொல்வதாக சொல்லியிருக்கிறார் கமல்.. உடனே இதைக்கேட்ட இளங்கோவனும், கமல் கருத்தை ஆமோதித்தாராம்.
இணக்கம் - நெருக்கம்
முன்னதாக, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே, கமல், இளங்கோவனுக்கு ஆதரித்து தந்து, பிரச்சாரமும் செய்திருந்தார். "மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்" என்று சீறியிருந்தார் கமல்.. சமீபகாலமாகவே காங்கிரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், விரைவில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக சலசலக்கப்பட்டு வருகிறது.. ராகுல்காந்திக்கு நேரடியாக டெல்லி சென்று ஆதரவு தந்திருந்த நிலையில், கமலின் கூட்டணி கணக்கு அப்போது வகுக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் மூலம் அமையும் கூட்டணி, பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்றும் கமல் நம்புகிறாராம்..
கிங்மேக்கர் கமல்
மேலும், கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளாராம்.. காங்கிரஸ் கட்சியுடன் இணையும் நேரம், அக்கட்சி பயணிக்கும் கூட்டணியுடன் கமலும் இணைந்து எம்பி தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.. எப்படிப்பார்த்தாலும், கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.. அந்தவகையில்தான், நேற்றைய இரு தலைவர்களின் சந்திப்பும், அந்த சந்திப்பின்போது, கமலுக்கு இளங்கோவன் விடுத்ததாக கூறப்படும் 'அழைப்பும்' மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது...!!
நன்றி தட்ஸ் தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» ராகு காலம் எமகண்டம் என்றால் என்ன?
» காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி
» உங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சின்னு சொன்னது பலிச்சுடுச்சு பாருங்க…!!
» கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி
» உங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சின்னு சொன்னது பலிச்சுடுச்சு பாருங்க…!!
» கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|