புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீருக்காக....
Page 1 of 1 •
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
தினமும் காலையில் நேரத்தோடு எழுவதெல்லாம் உன்னை சுடச்சுட ருசிக்கத்தான்...
அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...
பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன உன்னை ருசிக்கத்தான்...
கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....
என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...
எத்தனை சிறுவர்களை சைக்கிள் பழக வைத்திருப்பாய்...
எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...
எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...
எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...
எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...
எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...
எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...
எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....
எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...
எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...
அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...
என்றும் உனக்கு இணை நீயே...
நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"
அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...
பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன உன்னை ருசிக்கத்தான்...
கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....
என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...
எத்தனை சிறுவர்களை சைக்கிள் பழக வைத்திருப்பாய்...
எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...
எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...
எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...
எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...
எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...
எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...
எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....
எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...
எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...
அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...
என்றும் உனக்கு இணை நீயே...
நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"
ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
ஸ்ரீஜா and நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
மிக்க நன்றி...
நவநிதி wrote:இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி @நவநிதி
தங்களின் பங்களிப்பை ஈகரையில் வழங்க முன்வந்தமைக்கு நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
மிக்க நன்றி....
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023
காப்பி எப்படி இப்புடி ரசிச்சு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|