புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
6 Posts - 3%
prajai
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
6 Posts - 3%
Jenila
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
jairam
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
128 Posts - 52%
ayyasamy ram
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
10 Posts - 4%
prajai
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
8 Posts - 3%
Jenila
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%
jairam
15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_m1015 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 3:51 pm

15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை விதித்த தீர்ப்பு; மறுபரிசீலனை செய்யும் சுப்ரீம் கோர்ட்; சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்கலாமா என்பது குறித்த தற்போதுள்ள நிலைப்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) கூறியது.

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தால் 1992-ம் ஆண்டு வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த தீர்ப்பில், குற்றவாளியை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று கூறியது. உச்ச நீதிமன்றம் இண்த தீர்ப்பை ஏன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

என்ன வழக்கு?



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மிஸ்ராவை கூடுதலாக காவலில் வைக்கக் கோரி சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், நம்பிக்கை மீறல் மற்றும் சதித்திட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விகாஸ், ஏப்ரல் 16, 2021 முதல் ஏழு நாட்களுக்கு சிபிஐ காவலில் இருந்தார். இருப்பினும், விகாஸ் இரண்டரை நாட்கள் காவலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வழக்கமான ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு அவர் நீதிமன்ற காவலில் இருந்தார்.

விகாஸ் போலீஸ் காவலில் இருந்த போதிலும், முன்னதாக அவரை சி.பி.ஐ-யால் விசாரிக்க முடியாததால், விகாஸை புதிதாகக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் வாதம்.

குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கப்படாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 30 ஆண்டு கால முன்னுதாரணத் தீர்ப்பை மேற்கோள் காட்டி விகாஸின் வழக்கறிஞர்கள், அவரை புதியதாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோருவதை எதிர்த்தனர்.

கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் வைக்க முடியாது என்று சி.பி.ஐ எதிரி அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விகாஸ் வழக்கில், உச்ச நீதிமன்றம் இறுதியில் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு அனுமதி வழங்கியது. “மேற்கண்ட உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யும் போது கற்றறிந்த சிறப்பு நீதிபதியின் அவதானிப்புகளின் பார்வையில், அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய 1992-ம் ஆண்டு தீர்ப்பை பரிசீலிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் 1992-ம் ஆண்டு தீர்ப்பு, தற்போதைய தீர்ப்பு என இரண்டு தீர்ப்புகளும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஒரு பெரிய அமர்வு இந்த பிரச்சினையை புதிதாக பரிசீலித்து சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

போலீஸ் காவல் பற்றி சட்டம் என்ன கூறுகிறது?



மாஜிஸ்திரேட்கள் இயந்திரத்தனமாக ஒவ்வொரு வழக்கிலும் போலீஸ் காவலை வழங்கினாலும், சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே போலீஸ் காவலில் வைக்க சட்டம் அனுமதிக்கிறது. உத்தரவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஒரு மாஜிஸ்திரேட்டால் போலீஸ் காவல் வழங்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 167, போலீஸ் காவல் எப்படி செயல்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறது. உண்மையில், இந்த ஏற்பாடு “இருபத்தி நான்கு மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாத நடைமுறை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைப்பது என்பது விதிவிலக்காக இருக்கும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)பிரிவு 167 (2) குற்றம் சாட்டப்பட்டவரை மொத்தமாக பதினைந்து நாட்களுக்கு மிகாமல் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அளவில் பதவியில் இருப்பவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த விதி, 1992 அனுபம் குல்கர்னி வழக்கில், “சில அதீத ஆர்வமுள்ள மற்றும் நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளால் பின்பற்றப்படும் முறைகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கைது செய்யும் போது மட்டும் ஏன் போலீஸ் காவலுக்கு அனுமதி?



சி.ஆர்.பி.சி பிரிவு 167 என்ன கூறுகிறது என்றால், கைதானவர் 15 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு, விசாரணைக் காலத்தில் நீதிமன்றக் காவலில் மட்டுமே இருக்க முடியும் என்று கூறுகிறது.

நீதித்துறை காவலில் ஒரு மாஜிஸ்திரேட் மேற்பார்வையின் கீழ் மத்திய சிறையில் வைப்பது ஆகும். அதேநேரத்தில், போலீஸ் காவல் என்பது குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்திருப்பார்கள்.

இந்த சட்டம் ஒரு தனிநபரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மாநிலத்தின் அதிகாரத்தை சவால் செய்கிறது. எனவே, காவல்துறை தங்களுக்கு பதினைந்து நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிந்தால், அது விசாரணையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யும். இருப்பினும், 15 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான விதி, விதிவிலக்கைப் பயன்படுத்தி வழக்கமாக தவிர்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு வழக்கில் தொடர்புடையதாக இருந்தால், ஒரு தனி நடவடிக்கை காரணமாக 15 நாள்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிக்கத் தடை விதிக்கப்படாது. அப்போது, ஒரு வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்தாலும், மற்றொரு வழக்கில் முறைப்படி கைது செய்யப்பட்டு, அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாடலாம். இதையடுத்து, மேலும் ஒரு 15 நாள் போலீஸ் காவல் விசாரணை நடைமுறைத் தொடங்கும்.

எடுத்துக்காட்டாக, ஆல் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் வழக்கில், 15 நாள் போலீஸ் காவல் சுழற்சி தொடர மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் பயன்படுத்தப்பட்டன. அவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

15 நாள் காவலுக்குப் பிறகு என்ன நடக்கிறது?



குறிப்பிட்ட நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனுமதிக்கிறது. இது பொதுவாக ‘இயல்பான ஜாமீன்’ அல்லது ‘சட்டப்பூர்வ ஜாமீன்’ என்று குறிப்பிடப்படுகிறது.

போலீஸ் காவலில் வைக்க முதல் வரம்பு 24 மணிநேரம் ஆகும். பின்னர், இதை ஒரு மாஜிஸ்திரேட் அதிகபட்சம் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். பிரிவு 167(2) (ஏ) பதினைந்து நாட்களுக்கு மேல், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல் துறையின் காவலில் அல்லாமல் காவலில் வைக்க அதிகாரம் அளிக்க மாஜிஸ்திரேட்டை அனுமதிக்கிறது. அவ்வாறு செய்வதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அவர் திருப்தி அடைந்தால், அந்த நபரை போலீஸ் காவலில் வைக்க அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அதுவும் 60-90 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

முக்கியமாக, விசாரணையை முடிக்க குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைத்திருப்பது அவசியமானால், மாஜிஸ்திரேட் அதை அனுமதிக்கலாம். ஆனால், மரண தண்டனைக்குரிய குற்றங்களுக்கு 90 நாட்களுக்கு மேல் அல்லது ஆயுள் தண்டனை மற்றும் மற்ற எல்லா குற்றங்களுக்கும் 60 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது என்று கூறுகிறது.

1975-ம் ஆண்டு ‘மதபர் பரிதா எதிரி ஒரிசா மாநிலம்’ வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் 60-90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், கடுமையான மற்றும் கொடூரமான குற்றங்களில்கூட குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று கூறியது.

இந்த ஏற்பாட்டின் நோக்கம், விசாரணை அமைப்பு சரியான நேரத்திற்குள் அதன் விசாரணையை விரைவாக முடிப்பதை உறுதி செய்வதாகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்




15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக