புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
74 Posts - 46%
heezulia
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
66 Posts - 41%
prajai
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
5 Posts - 3%
Jenila
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
jairam
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
9 Posts - 4%
prajai
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
8 Posts - 4%
Jenila
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%
jairam
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பரியாமருதீஸ்வரர் Poll_c10பரியாமருதீஸ்வரர் Poll_m10பரியாமருதீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரியாமருதீஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 24, 2023 8:17 pm


பரியாமருதீஸ்வரர் DAtRoK6

நந்திக்கு நெய்; சிவனுக்கு மூலிகைச்சாறு... நினைத்ததை நிறைவேற்றும் அபிஷேக வழிபாடுகள்!


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி. விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் இது.

கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு #பரியாமருதீஸ்வரர் ஆலயம். வாழ்வில் அவசியம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய இவ்வூர் ஆலயத்தின் சிறப்புகள் ஒவ்வொன் றையும் தெரிந்துகொள்வோம்.

மருத விநாயகர்: முதலில் தரிசிக்கவேண்டிய தெய்வம் இவர்தான். வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்து விக்கிரகங்களாம்.

மருத மரம்தான் தல விருட்சம்; மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்ட பத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.

ஒரு முறை, இந்த மரத்தில் சிவ ரூபமே பிரத்யட்சமாகத் தோன்றியதைப் பேரதிசயமாக பக்தர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.

நான்கு யுகம் கண்ட சிவலிங்கம்: மூலவர் ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் பறியா மருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்தும் மருந்து - மூலிகைகள். பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்து இந்த ஈசன். ஆகவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றுவர். ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டு `பரியா மருதீஸ்வரர்' என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.

திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல் கிறார்கள். மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்தபடியால், இன்றும் சிவராத்திரியின் போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாகப் பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.

வேடர் உருவில் கண்ணபிரான்: பாரதப் போருக்குப் பிறகு கண்ணபிரான் வணங்கிய சிவன் என்பதற்குச் சான்றாக, கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.

மகாபாரதப் போரில் காயமடைந்த பாண் டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளிக் காயங்களின் மேல் பூச, உடனே காயங்கள் ஆறிய தாகச் சில குறிப்புகள் திருவண்ணாமலையில் உள்ள ஏடுகளில் இருந்தன என்றும் தகவல்கள் உண்டு.

அதிசய நெய் நந்தி: இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக் கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம்!

சர்வானந்தத் தீர்த்தம்: கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தமாம். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் தாய்மையுற்ற பெண்களுக்கு, ‘தீர்த்தம் அருந்துதல்’ என்ற மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது, இந்த சர்வானந்தத் தீர்த்தத்தைத்தான் குடத்தில் எடுத்து, சுவாமியிடம் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்கள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக