புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_m10ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 21, 2023 7:22 pm

சென்னை ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? இதுதான் பெஸ்ட் டிரிக்ஸ்!


சென்னை:
 கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பலரும் ஏசி ராத்திரி போட்டா, விடிய விடிய ஓடனும் என்பதே விருப்பமாக இருக்கிறது. அதேநேரம் கரென்ட் பில் குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். எனவே ஏசியை பயன்படுத்துபவர்கள் சில விஷயங்களை ஸ்மார்ட்டாக செய்வதன் மூலம் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் அதை இப்போது பார்ப்போம். இப்போது கோடைக்காலம் என்பதால் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ள கோளாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது.  மக்கள் கோடைக்காலத்தில் வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க ஏசி பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இரவு முழுவதும் ஏசி போடுகிறார்கள்.இப்படி பயன்படுத்தும் போது மின் கட்டணம் அதிகம் ஆகிறது. அவர்கள் கீழ்கண்ட விஷயங்களை செய்தால் மின் கட்டணம் கணிசமாக குறையும். 


முதல் டிப்ஸ்: பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு இதுதான். வெயில் காலத்திற்கு முந்தைய குளிர் காலத்தில் ஏசியை சுத்தமாக உபயோகிக்காமல் விட்டுவார்கள். சும்மாவே ஏசி இருந்திருக்கும். அப்படி பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியை, கோடைக்காலம் துவங்கும் போது கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். அப்படி சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகமாக வந்துவிடும். ஏன் மின் கட்டணம் அதிகமாகும் என்றால், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைந்துவிடுகிறது. எனவே அந்த சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். எனவே தான் கரெண்ட் பில் அதிகமாக வருகிறது. எனவே முதலில் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள். இரண்டாவது விஷயம்: ஏசி பயன்படுத்தும் போது, டக்குன்னு 16 அல்லது 18 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. இப்படி வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமித்துவிடலாம்ன்னு பயன்படுத்துனவங்க சொல்றாங்க.. பாத்துக்கங்க மக்களே.. மூன்றாவது விஷயம்: ஏசி ஆன் செய்ய போறீங்க...அப்படீன்னா, அதற்கு முன்னாடி, அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடிவிடுங்கள். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. கதவை மூடிவிட்டால் ஏசி அதிகமாக வேலை செய்வது குறையும். இதனால் மின் கட்டணமும் குறையும்,. நான்காவது விஷயம்: ஏசி வாங்கும் போதே, அதிக ரேட்டிங் உள்ள ஏசிக்களை வாங்குங்கள். இந்த வகை ஏசிக்கள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்கும். ஐந்தாவது விஷயம்: நீங்கள் ஏசி போடும் மின்விசிறியைப் பயன்படுத்தினால், ​​அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் ஏசி காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்க முடியும். நல்ல ஏசி வாங்குவது எப்படி? இன்வர்டெர் வகை ஏசிக்கள் அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும். பொதுவாக ஒவ்வொரு ஏசிக்கும் ஒரு திறன் இருக்கும். அறையின் பரப்பளவைப் பொறுத்து 1 டன், 1.5 டன், 2 டன் என்றெல்லாம் ஏசிகள் இருக்கும். இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரஸரின் செயல்பாட்டை அவை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மின்சாரத்தின் தேவை பெரியஅளவில் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும். உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதன் மூலமாக மட்டும் 36 சதவீத மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். 
 அதேநேரம் 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்கினால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட் என்கிறார்கள். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக பெரிய அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்தலாம்.


நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக