புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
60 Posts - 48%
heezulia
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_m10கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 06, 2023 11:56 pm

வானிலையில் குழப்பம்: கோடை வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்புவது ஏன்?



கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது _1040410

மே 10ஆம் தேதி வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கடும் வெப்பம் இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மே மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். வெப்ப அலை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும்.

இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஏப்ரல் முதல் மே மற்றும் ஜூன் வரை, சூரியன் முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை வெப்ப அலை ஏப்ரல் 11 முதல் 20 வரை மட்டுமே இருந்துள்ளது. நாட்டின் வளிமண்டலவியல் புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறை வட இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைதான் நிலவுகிறது.

தென்னிந்தியாவிலிருந்து கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியா வரை ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்துள்ளது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே சமவெளிப்பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்படி மாறிய வானிலை காரணமாக வெப்ப அளவுகளில் விசித்திரமான இறக்கம் காணப்படுகிறது. மக்கள் வானிலை குறித்த தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறை கோடை காலம் வராதா என்று சிலர் கேட்கிறார்கள்.

"கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது" என்று வானிலை ஆய்வாளர் நவ்தீப் தஹியா ட்வீட் செய்துள்ளார்.

வட இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையின் தரவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், தரம்சாலாவில் அதிகபட்ச வெப்பநிலை 8.9 டிகிரி செல்ஷியஸாகவும், நாட்டின் தலைநகரான டெல்லியில் 26.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது இயல்பைவிட 13 டிகிரி குறைவாகும்.

இதேபோல், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 முதல் 17 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாகியுள்ளது, இது மே மாதத்தின் தனித்துவமான சாதனை அளவாகும்.

தென்னிந்தியாவில் பெய்து வரும் தொடர் மழையால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய இந்தியா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து வரும் காற்றழுத்தம்


இந்த நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயலுடன் மழை பெய்து வருகிறது

இந்த நிலை தொடரும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் அண்டை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

பாகிஸ்தானின் திசையில் இருந்து வரும் காற்றழுத்தத்தின் பெரும் விளைவு, வட இந்தியா, வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக புயலுடன் கூடவே மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை தகவல் அளிக்கும் 'டுவிட்டர் கணக்கு', கிளவுட்மெட்வெதர் செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

'கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை'


இம்முறை மே மாதத்தில் பதிவான வெப்பநிலை முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று 'லைவ் வெதர் ஆஃப் இந்தியா' அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஷுபம் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் வெப்பநிலை தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர், கடந்த பல ஆண்டுகளில் இதுபோல் ஏற்பட்டதில்லை என்று கூறினார். உத்தரபிரதேசத்தின் நஜிபாபாத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 20.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வானிலை ஆய்வாளர்கள் அதிக ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெப்பத்தின் முந்தைய அளவுகள் முறியடிக்கப்பட்டன.

1901 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பிப்ரவரி மாதத்தில் இருந்த வெப்பம்போல முன்பு இருந்ததில்லை.

இதற்கிடையில், நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இந்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 9ஆம் தேதி வரை நாட்டின் எந்தப் பகுதியிலும் வெப்ப அலைச் சலனம் இருக்காது. ஏனென்றால் இம்முறை 'மேற்கு இடையூறு' தொடர்ச்சியாக உருவாக்கப்படுகிறது, அதன் ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவின் பல மாநிலங்கள் வருகின்றன என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த விஞ்ஞானி ராஜேந்திர குமார் ஜனாமணி தெரிவித்தார்.

”கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களிலும் சாதாரணமாக இருப்பதைக்காட்டிலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதுவரை 5 முறை 'மேற்கு இடையூறு' ஏற்பட்டு வெப்பம் குறைந்துள்ளது. மழை பெய்கிறது," என்று அவர் கூறினார்.

வரும் நாட்களில், இம்மாத நடுப்பகுதிக்குள் மேலும் ஒன்பது முறை இதுபோன்ற 'மேற்கத்திய இடையூறுகள்' ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் வானிலையில் பெரும் மாற்றங்கள் உணரப்படுகின்றன. பூமி முழுவதிலும் இரண்டு டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பு உணரப்படுகிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

வட ஆசியா, ஐரோப்பா மற்றும் கனடாவின் வெப்பநிலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகும் நேரத்தில் இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் கடுமையான வீழ்ச்சி பதிவு செய்யப்படுகிறது.

வானிலை மாற்றத்தின் காரணமாக, இந்தியாவில் சில பகுதிகளில் திடீர் புயல்கள், வெள்ளம் அல்லது வறட்சி போன்ற புவியியல் நிகழ்வுகள் காணப்படுகின்றன. அவை இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வானிலையில் ஏற்படும் மாற்றம் இமயமலையையும் பாதிக்கிறது. அங்கு பனிப்பாறைகள் வேகமாக உருகுவது விஞ்ஞானிகளின் கவலையை அதிகரித்துள்ளது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக