புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்சத்திரப்படி எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது சிறப்பு என்பதைத் தெரிந்து கொள்வோம்
Page 1 of 1 •
ஈசனின் திருவடி அணுக்கம் இருந்தால் கொடிய வெம்மையும் மாலைச் சந்திரனின் குளுமையைத் தரும்விதமாய் மாறிப் போகும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள். பிணி, வறுமை, பயம், தீவினைகள் என எவ்வித பிரச்னைகள் - துயரங்களாக இருந்தாலும் நமக்குத் தெய்வத்தின் அருள் இருந்தால், அவையாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிப்போகும்.
ஜாதகத்தில் கிரகசாரங்கள் சரியில்லை திருமணம் தடைபடுகிறது; களத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது... பித்ரு தோஷம் வாட்டுகிறது சந்ததிகள் மிகவும் அல்லல்படுகிறார்கள்... பணம் இருந்து என்ன பயன் வழக்குகள் வாட்டி வதைக்கின்றன... இப்படி எவ்வளவோ பிரச்னைகளைச் சொல்லி பலரும் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம்.
இவற்றை எதிர்கொள்ளும் வல்லமையை, துன்பங்களை எளிதில் கடந்துசெல்லும் பக்குவத்தை, தோஷங்கள் இல்லாத சந்தோஷ வாழ்வைப் பெறுவதற்குத் தெய்வப் பலம் உறுதுணையாய் நிற்கும்.
இறையின் அனுக்கிரகம் இருந்தால் எவ்விதமான கோள் சாரமும் நமக்குத் துன்பம் விளைவிக்காது; கோள் பாதிப்புகளுக்குக் காரணமான வினைகளும் கரைந்துபோகும். அதனால்தான் `நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செய்யும்...’ என்று பாடி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
ஆக எல்லோருக்கும் இறையருள் தேவை; அதற்கு அனுதினமும் இறை வழிபாடு செய்வது மிக அவசியம். ஜோதிட நூல்கள், `குறிப்பிட்ட ஜாதகர் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடு வதால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்’ என்று வழிகாட்டுகின்றன. அந்த வகையில், அவரவர் நட்சத்திரப்படி எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது சிறப்பு என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இந்த மூன்று நட்சத்திரக் காரர்களும் கேது கிரகத்தின் ஆதிக்கத்தைப் பெறுகிறார்கள். கேது பகவான் ஞான காரகர். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு ஆன்மிகம், தத்துவம், வழிபாடுகள், வெளிநாட்டுத் தொடர்புகள், மருத்துவம், ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடு அமையப்பெறும்.
கேதுபகவானுக்கு அதிபதியாக விளங்குபவர் விநாயகப்பெருமான். ஆகவே அசுவினி, மகம், மூலம் ஆகியற்றை ஜன்ம நட்சத்திரமாகப் பெற்ற அன்பர்கள் வியாழக் கிழமைகளில் அருகம்புல் மற்றும் பலவித மலர்களால் விநாயகரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. மேலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும் இந்த வழிபாட்டைப் பின்பற்றி வளம் பெறலாம்.
ஜாதகத்தில் கிரகசாரங்கள் சரியில்லை திருமணம் தடைபடுகிறது; களத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது... பித்ரு தோஷம் வாட்டுகிறது சந்ததிகள் மிகவும் அல்லல்படுகிறார்கள்... பணம் இருந்து என்ன பயன் வழக்குகள் வாட்டி வதைக்கின்றன... இப்படி எவ்வளவோ பிரச்னைகளைச் சொல்லி பலரும் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம்.
இவற்றை எதிர்கொள்ளும் வல்லமையை, துன்பங்களை எளிதில் கடந்துசெல்லும் பக்குவத்தை, தோஷங்கள் இல்லாத சந்தோஷ வாழ்வைப் பெறுவதற்குத் தெய்வப் பலம் உறுதுணையாய் நிற்கும்.
இறையின் அனுக்கிரகம் இருந்தால் எவ்விதமான கோள் சாரமும் நமக்குத் துன்பம் விளைவிக்காது; கோள் பாதிப்புகளுக்குக் காரணமான வினைகளும் கரைந்துபோகும். அதனால்தான் `நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செய்யும்...’ என்று பாடி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
ஆக எல்லோருக்கும் இறையருள் தேவை; அதற்கு அனுதினமும் இறை வழிபாடு செய்வது மிக அவசியம். ஜோதிட நூல்கள், `குறிப்பிட்ட ஜாதகர் குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடு வதால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்’ என்று வழிகாட்டுகின்றன. அந்த வகையில், அவரவர் நட்சத்திரப்படி எந்தெந்த தெய்வங்களை வழிபடுவது சிறப்பு என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அசுவினி, மகம், மூலம்
இந்த மூன்று நட்சத்திரக் காரர்களும் கேது கிரகத்தின் ஆதிக்கத்தைப் பெறுகிறார்கள். கேது பகவான் ஞான காரகர். இந்த நட்சத்திரக் காரர்களுக்கு ஆன்மிகம், தத்துவம், வழிபாடுகள், வெளிநாட்டுத் தொடர்புகள், மருத்துவம், ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபாடு அமையப்பெறும்.
கேதுபகவானுக்கு அதிபதியாக விளங்குபவர் விநாயகப்பெருமான். ஆகவே அசுவினி, மகம், மூலம் ஆகியற்றை ஜன்ம நட்சத்திரமாகப் பெற்ற அன்பர்கள் வியாழக் கிழமைகளில் அருகம்புல் மற்றும் பலவித மலர்களால் விநாயகரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. மேலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும் இந்த வழிபாட்டைப் பின்பற்றி வளம் பெறலாம்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பரணி, பூரம், பூராடம்
இந்த மூன்று நட்சத்திரங்களிலும் பிறந்த அன்பர்கள், சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். சுக்கிரன் களத்திரக் காரகர். நல்ல வாழ்க்கைத் துணை, சந்தோஷ-சுக வாழ்வு, வாகன வசதி, கலைகளில் ஈடுபாடு, மற்றவர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவை இவர்களுக்கு அமையப்பெறும்.
சுக்ரபகவானின் அதிதேவதை மகாலட்சுமி. ஆகவே, வெள்ளிக் கிழமைகளில் வெண்ணிற மலர்கள் சார்த்தி, பால் நிவேதனம் செய்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்து மகாலட்சுமியை வழிபட்டு வந்தால் சகலவிதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரியனின் ஆதிக்கத்தைப் பெறுவார்கள். சூரியன் ஆத்மகாரகர்; பித்ரு காரகர். அதிகாரம் அந்தஸ்து, தலைமை தாங்கும் தகுதி, அரசாங்கத் தொடர்பு, நேர்மை, கம்பீரம், தர்ம சிந்தனை ஆகிய அம்சங்கள் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அமையப்பெறும். சூரியனின் அதிதேவதையாக சிவபெருமான் திகழ்கிறார்.
ஆகவே இந்த நட்சத்திரக்காரர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, கோதுமை பண்டம் நிவேதனம் செய்து வழிபடுவது விசேஷம். அதனால் நல்ல உத்தியோகம், உயர் பதவி வாய்ப்பு தேடி வரும். 1, 10, 28, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இந்த வழிபாட்டைச் செய்து பலன் பெறலாம்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்த அன்பர்கள் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெறுவார்கள். சந்திரன் மனோகாரகன்; மாத்ரு காரகன் ஆவார். கற்பனை வளம், பரிவு, பாசம், நேசம், பொறுமை, ஏற்றுமதி - இறக்குமதியில் நல்ல வாய்ப்பு, ஆடை - ஆபரணங்களில் விருப்பம் ஆகிய அம்சங்கள் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அமையும்.
சந்திரனின் அதிதேவதை அம்பாள். ஆகவே திங்கள் கிழமைகளில் வெண்ணிற மலர்களால் அம்பாளை அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். முயற்சிகள் அமோக வெற்றி பெறும். 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும் அம்பாளை வழிபட்டு வளம் பெறலாம்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்த அன்பர்கள், செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள். பூமி காரகன் என்றும் சகோதர காரகன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார் செவ்வாய். வீரதீரம், தைரியம், விளையாட்டு, கட்டடக் கலை, மருத்துவம், ராணுவம், காவல் ஆகியவற்றில் இந்த அன்பர்கள் மேம்பட்டு விளங்குவார்கள்.
செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். ஆகவே இந்த நட்சத்திரக் காரர்கள், செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செந்நிற பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தோரும் இங்ஙனம் முருகனை வழிபட்டு, சஷ்டிக்கவசம் பாடி வணங்கி வந்தால், சகலவிதமான தடைகளும் நீங்கும்; எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை, சுவாதி, சதயம்
இந்த நட்சத்திரக் காரர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். ராகு போகக் காரகர். புதிய சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், சகல துறைகளிலும் ஆர்வம், தனிமை விரும்புதல் ஆகியவை இந்த அன்பர்களின் குணாதிசயமாக இருக்கும்.
ராகுவின் அதிதேவதை துர்கை. ஆகவே இந்த நட்சத்திரக்காரர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் துர்கை அம்மனை பலவித வண்ண மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம். 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும் இந்த வழிபாட்டைச் செய்யலாம்; இதனால் எதிர்பாராதபடி செல்வங்கள் சேரும்; புகழ் உயரும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்தைப் பெறுவார்கள். குரு தனகாரகன், புத்திர காரகன் ஆவார். தனம், சத்புத்திரப் பாக்கியம், புகழ், நேர்மை, கடமை தவறாமை, வங்கிப் பணி, அதீத பக்தி ஆகிய அம்சங்கள் இவர்களுக்கு உண்டாகும்.
குருவின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி பகவான். வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, கொண்டைக்கடலை நிவேதனம் செய்து வழிபடலாம். 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வழிபாட்டைச் செய்யலாம். இப்படி வழிபடுவதால் இல்லத்தில் செல்வகடாட்சம் நிறைந்திருக்கும்; மங்கல காரியங்கள் கூடிவரும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள், சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள். சனி பகவான் ஆயுள் காரகர், தொழில் காரகர் ஆவார். நிதானம், வேதாந்தத்தில் நாட்டம், விவசாயம், கனிமம், எண்ணெய் வித்துகள் சார்ந்த பணிகள், தலைமைப் பொறுப்பு ஆகியவை அமையும்.
சனி பகவானுக்கு அதிதேவதையாக வேங்கடேசப் பெருமாள் விளங்குகிறார். இந்த நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திருவேங்கடவனுக்கு துளசி, கருங்குவளை மலர்களைச் சமர்ப்பித்து, எள் அன்னம் படைத்து வைபட்டு வந்தால் சகல சுபிட்சங்களும் கூடும்; தடைகள் யாவும் விலகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இங்ஙனம் வழிபட்டு நன்மை அடையலாம்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
இந்த நட்சத்திரங்களில் பிறந்த அன்பர்கள் புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெறுகிறார்கள். புதன் புத்தி காரகர். சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், கணினி, எலெக்ட்ரானிக்ஸ், மீடியா, ஜோதிடம் சார்ந்த பணிகள், வாக்குவன்மை, சாமர்த்தியம் ஆகியவை இந்த அன்பர்களுக்கு அமையும்.
புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு. ஆகவே இந்த நட்சத்திரக் காரர்கள், புதன் கிழமைகளில் பெருமாளுக்குத் துளசி, பச்சை நிற மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டு வரலாம். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தோரும் இங்ஙனம் வழிபடுவதால், புகழும் கீர்த்தியும் உண்டாகும்.
மேற்கூறியபடி அவரவர் நட்சத்திரத்துக்கு உரிய தெய்வங்களோடு குலதெய்வத்தையும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் சகலவிதமான தோஷங்களும், பீடைகளும் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும். |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
ஆன்மீக தகவல்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|