புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
4 Posts - 3%
prajai
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
2 Posts - 2%
jairam
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%
kargan86
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
8 Posts - 5%
prajai
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_m10மாசிலாமணீஸ்வரர் கோயில்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசிலாமணீஸ்வரர் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 1:49 pm

மாசிலாமணீஸ்வரர் கோயில்  Masilamaneeswarar

முல்லைக்கொடிப் புதரில் இருந்து சிவன் தோன்றியதால், "திருமுல்லைவாயல்' அல்லது "திருமுல்லைவாசல்' என்று அழைக்கப்படுகிறது.

மாசிலாமணீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள சுந்தரர் பாடல் பெற்ற சிவன் தலமாகும்.

"கோயிலின் இறைவனைப் பற்றி கேட்டாலே முக்தி அடையலாம்' என்பது சான்றோர் வாக்கு. 276 தேவாரப் பாடல் பெற்ற சிவன் தலங்களில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டின் தமிழ் சைவ தோத்திரப்பா தேவாரத்திலும் பாடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் போற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். மாதவ சிவஞான யோகி, ராமலிங்க அடிகளார், "இரட்டைப் புலவர்கள்" ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

இத்தலம் கிருத யுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதா யுகத்தில் வில்வவனமாகவும், துவாபர யுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. புராண வரலாற்றுப் பெயர் "சண்பகாரண்யம்' என்பதாகும்.

தொண்டை நாட்டு வடதிசையில் குறும்பர்களான ஓணன், வாணன் ஆகியோர் அடுத்தவர்கள் பொருள்களை அபகரித்து, கோட்டைகளில் பதுங்கி கொடுமைகளைச் செய்துவந்தனர். அருகிலுள்ள தொண்டை நாட்டுப் புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்தனர்.

தகவலறிந்த தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். இதையறிந்த குரும்பர்கள் தங்களது தெய்வமான வைரவனின் வரத்தால் தொண்டைமானின் படைகளைத் துரத்தினர். அன்று இரவு தொண்டைமான் போரை நிறுத்தி பாசறைக்குத் திரும்பினான்.

அப்போது யானையின் காலில் சூழ்கொடி முல்லை சிக்கிக் கொள்ள, முல்லைக் கொடியை மேலிருந்தவாறே மன்னன் வெட்டினான். குபீரென ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ந்த மன்னன் இறங்கிப் பார்த்தபோது, சுயம்பு லிங்கமாய் சுடரொளி வீசிய இறைவனின் லிங்கத்தின் மேற்பகுதி வெட்டுப்பட்டு, குருதி பீறிட்டுவந்தது. தவறு செய்து விட்டதாகக் கருதிய மன்னன், அதே வாளால் தன் தலையை துண்டித்துக் கொள்ள முயல இறைவன் வெளிப்பட்டு தடுத்து ஆட்கொண்டதோடு "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் யாம் மாசிலாமணியாக (குறையில்லாமணியாக) இருப்போம். வருந்தற்க! நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்றவுடன், அவர்களின் அரண்மனையில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்தான். வெற்றியைத் தேடித் தந்த இறைவனுக்கு, மாசிலாமணீசுவரரின் திருமேனியைக் கண்ணாரக் கண்டு, கோயில் அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடு செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்கரவர்த்தி.

இன்றும் சந்நிதி முன்புறம் வெற்றிச் சின்னமான வெள்ளருக்கந் தூண்கள் கருவறையின் வாயிலில் உள்ளன. இந்தத் தூண்கள் 11 அடி உயரம், சுமார் 2.5 அடி சுற்றளவு கொண்டவை. போரில் துணை நின்ற நந்தி காவல் பணியைக் கொண்டு பின்புறம் இறைவனுக்குக் காட்டி கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறது. கோயிலில் நவக் கிரகத்துக்கு சந்நிதி இல்லை. கருவறையின் விமானம் கஜ பிருஷ்டம்(யானையின் பின்புறம்) எனப்படும் சிறப்பு கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை அரை வட்ட தொட்டி வடிவில் அகழி போல் உள்ளது . வசிஷ்டர் இங்கு தவம் செய்து இறைவனை வழிபட்டு , தெய்வீகப் பசுவான காமதேனுவைப் பெற்றார்.

இக்கோயில் வரலாற்றை பற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார். அவர் வாக்குத் தவறியதால் இரு கண்களும் இழந்து ஊன்றீசர் ஊன்றுகோல் கொடுக்க நடந்தபடி இத்தலத்து குற்றமொன்றும் இல்லாத இறைவனை அகக்கண்ணால் கண்டு மகிழ வந்து பாசுபதாப்பரஞ்சுடரே எனப் தேவாரம் பாடிய தலம்.

கருவறைக் கடவுள் #மாசிலாமணீஸ்வரர் லிங்க வடிவில் சதுரபீட ஆவுடையாருடன் உயரமான சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். "தீண்டாத்திருமேனி' என்பதால் யாரும் தொடுவதில்லை. லிங்கம் மன்னனின் வாளால் வெட்டப்பட்டதன் காரணமாக வடுவுடன் உள்ளது. இந்த வடுவை மறைக்க, லிங்கம் சந்தனத்தால் மூடப்பட்டிருக்கிறது.

சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்தில், பழைய சந்தனம் அகற்றப்பட்டு புதியதாகச் சார்த்தப்படுகிறது. அந்த நாளில் மட்டும் நிஜரூப தரிசனம் காண முடியும். சந்தனப் பூச்சுடன் இருப்பதால் லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை, அது பீடஆவுடையார்க்கு மட்டுமே செய்யப்படுகிறது.

திரி}சக்தி கோயில்கள் வரிசையில் திருமுல்லைவாயில் ஸ்ரீ கொடியிடை நாயகி அம்பாள் கிரியா சக்தியாகும். சிவனின் வலது பக்கத்தில் உள்ளது. சுவாமி அம்பாள் இரண்டு சந்நிதிகளும் கிழக்கு திசையை நோக்கி உள்ளன. இங்குள்ள அம்மன் "கொடியிடை நாயகி' என்ற " ஸ்ரீ லதாமத்தியம்பாள்' என வணங்கப்படுகிறாள். அம்பாளை வழிபட, புதுமணத் தம்பதிகளுக்கு வளமான வாழ்வு அமையும். திருமணத் தடையும் அகலும்.

கோயில் வெளியே குளம் அமைந்துள்ளது. தீர்த்தம் கல்யாண தீர்த்தம், அக்னி தீர்த்தம், சுப்ரமணிய தீர்த்தம், பாலாறு ஆகியவையாகும். தல விருட்சம் முல்லையாகும். கோயில் திருப்பணி முடிக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதி காலை 9 முதல் 10-க்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக