புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
#1372092உறவுக்கு உதவிய ரோஜாச் செடி!
சிறுகதைகள்
நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*******
மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்று கவிபாரதி விருதும் கேடயமும் பரிசு பெற்ற கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் சிறந்த கவிஞர். முதல் நான்கு நூல்கள் கவிதை, கட்டுரை. இது ஐந்தாவது நூல் சிறுகதை தொகுப்பாக வந்துள்ளது. இந்நூலின் மூலம் எழுத்தாளராக தனி முத்திரை பதித்து உள்ளார், பாராட்டுகள். இவரது ‘வெற்றியின் ஏணி’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக்க நன்றி.
இனிய நண்பர் மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலின் தலைப்பிலான சிறுகதை முதல் கதையாக உள்ளது. நான் கவிதைகள் படிக்கும் அளவிற்கு சிறுகதை படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த நூலை ஆர்வமாகப் படித்தேன். நல்ல நடை, தெளிவான நடை, நிகழ்வுகளை நம் கண்முன் காட்சிப்படுத்துவது போன்று, நாம் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து நடை சிறப்பு.
முதல் சிறுகதை நூல் என்ற சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த முன்னணி எழுத்தாளர் போன்றே சிறப்பாக பாத்திரங்களை வடித்து பெயர் சூட்டி கதைகளை நகர்த்தி செல்கிறார். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ரீதியான பல தகவல்களை உணரும்படியாக கதைகளை வடித்துள்ளார். எப்படி இவரால் இந்த அளவிற்கு கற்பனை செய்ய முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு எழுதி உள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே வெளிஉலகம் பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ளாரே என அதிசயிக்கும் வகையில் கதைகள் வடித்துள்ளார்.
‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ என்ற முதல் கதையில் வீடு மாறியவுடன் பழைய வீடு நினைவு வரும். புதிய வீட்டை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவப்படாது போன்ற நிகழ்வுகளை எடுத்து இயம்பி, புதுவீட்டின் வருகையில் தூக்கமின்றி வாடும் அம்மாவிற்கு தூங்க வழி செய்யும் விதமாக, ரோஜாச்செடி வரவழைத்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி நட்பாகி அம்மாவுடன் உரையாடி மகிழ வைத்து நிம்மதியாக தூங்குவதற்கு வழி செய்கிறான். புதிய வீட்டிற்கு சென்றால் தனித்து இருக்காமல் அண்டை வீட்டாருடன் நட்பாக பழகினால் மனம் மகிழும் என்ற செய்தியை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.
இரண்டாவது கதை ‘காகித மேஜை வீடு’. திருமணமாகாத வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கி இருக்கும் வீடு. வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் நேரம் சமையல் செய்ய வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை. சமையலுக்கு ஒருவரை நியமித்து சமையல் வேலையிலிருந்து விடுபடு-கின்றனர். சமையல் எவ்வளவு கடினமான வேலை என்பதை ஆண்கள் உணரும்வண்ணம் வடித்த கவிதை நன்று. கார்த்திக், கிருஷ்ணன், தருமன், மேகவர்தன், ஜையிர்கான் என்ற ஐந்து வாலிபர்களின் முதல் எழுத்தை சேர்த்து ‘காகித மேஜை’ என்று வீட்டிற்கு பெயர் சூட்டி உள்ளனர் என்று கதையை முடித்து இருப்பது முத்தாய்ப்பு.
மூன்றாவது கதை ‘சொந்தம்’. உறவுகள் பணம் இருந்தால் தான் மதிக்கும். கணவனை இழந்தவள் மகளோடு வாழ்ந்து வருபவள், கணவன் வழி உறவு திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து சென்ற போதும் வரவேற்கவில்லை, உபசரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை, மிகவும் மனம் நொந்து விடுகின்றாள். ஆனால் தான் குடியிருக்கும் வீடு அருகே உள்ள உறவற்ற பாட்டி காட்டும் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறாள். உறவை விட நட்பே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறாள்.
‘மௌனத்தின் எதிரொலி’ என்ற கதை கணவனிடம், மனைவி என் தங்கை வருகிறாள், பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்ல, எனக்கு நேரமாச்சு என்று கடிந்து கொண்டு வெளியில் சென்ற கணவன், தங்கை ஊரிலிருந்து வந்தவள், விரைவாகவே விடை பெற்று சென்றாள். இருவருமே சந்திக்காதது போல இருந்துவிட்டு பிறகு பூங்காவில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண், குழந்தைகளுடன் பூங்கா சென்று அலைபேசியில் எடுத்த படங்களைக் காட்ட, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமும் தெரிய, அதிர்ந்து போகிறாள். சண்டை போடாமல், பேசாமல் மௌனம் காக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட கணவன், மனைவியின் தங்கை அழைக்கும் அலைபேசியை எடுத்து ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுகிறான். கத்தி, சண்டை போடுவதை விட மௌனமே சிறந்தது என்பதை வலியுறுத்தி உள்ளார்.
‘காவலாளி’ என்ற கதை காவலாளியாக வீடு கட்டும் வரை பணிபுரிபவன், உண்மையாக காவலாளியாக இருக்கிறான். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பழகினாலும் யாரும் செங்கல், சிமெண்ட், மண் என ஓசி கேட்டு வந்தால் தருவதில்லை. இந்த நேர்மையை கோபமாக எடுத்துக் கொண்ட நபரே அவர் கட்டும் வீட்டிற்கு காவலாளியாக நேர்மையானவரையே அழைப்பது சிறப்பு. நேர்மை, நியாயம் வாழ்வியல் நெறி கதைகளில் உள்ளன.
ரங்கன், ஸ்டோரில் பருப்பு வாங்கச் செல்கிறான். அங்கே குலுக்கல் பரிசுத் திட்டமும் உள்ளது. இவனுடைய கூப்பனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இவன் பின்னுக்குச் செல்கிறான். காரணம் வரிசையில் நின்றபோது இவன் அருகில் பிச்சைக்காரியும் அவளது குழந்தைகளும் இவன் கால் அருகே வந்து பிடித்து நின்றன. இதற்கு பயந்து இரக்கப்பட்டு பார்க்க, மனமின்றி, கூப்பனை மாற்றிக் கொண்டு பின்னுக்குச் செல்கிறான். பரிசு இவன் மாற்றிய பழைய கூப்பனுக்கே வருகிறது. இவனுக்கு வரவேண்டியது மற்றவருக்கு போய் விட்டது. இரக்கம் வந்த குழந்தைகள் மீது வெறுப்பு வருகின்றது. பரிசு மனத்தையே மாற்றி விடுகிறது என்பதை உணர்த்துகின்றார்.
இப்படி ஒவ்வொரு கதையையும் விளக்கி எழுத முடியும். ஆனால் நானே கதை முழுவதையும் எழுதி விட்டால் நூல் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பதைப் போல ‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ நூல் வாங்கி படித்து கதைகளை அறிந்து கொள்ளுங்கள். கதைகளில் அறநெறி, மனிதாபிமானம், இரக்கம், நேர்மை, வாழ்வியல் விழுமியங்களை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.
ஒரே மூச்கில் நூல் முழுவதும் உள்ள சிறுகதைகளை படித்து விடும்படியாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் போதனையாகவும் அறிவுறுத்தலாகவும் கதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்கள். தான் வாழும் மேலூர் என்ற ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நூலிற்கு பரிசும் விருதும் கிடைக்க வாழ்த்துகள்.
சிறுகதைகள்
நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*******
மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்று கவிபாரதி விருதும் கேடயமும் பரிசு பெற்ற கவிதாயினி மேலூர் மு. வாசுகி அவர்கள் சிறந்த கவிஞர். முதல் நான்கு நூல்கள் கவிதை, கட்டுரை. இது ஐந்தாவது நூல் சிறுகதை தொகுப்பாக வந்துள்ளது. இந்நூலின் மூலம் எழுத்தாளராக தனி முத்திரை பதித்து உள்ளார், பாராட்டுகள். இவரது ‘வெற்றியின் ஏணி’ என்ற நூலிற்கு நான் எழுதிய மதிப்புரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. மிக்க நன்றி.
இனிய நண்பர் மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலின் தலைப்பிலான சிறுகதை முதல் கதையாக உள்ளது. நான் கவிதைகள் படிக்கும் அளவிற்கு சிறுகதை படிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த நூலை ஆர்வமாகப் படித்தேன். நல்ல நடை, தெளிவான நடை, நிகழ்வுகளை நம் கண்முன் காட்சிப்படுத்துவது போன்று, நாம் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எழுத்து நடை சிறப்பு.
முதல் சிறுகதை நூல் என்ற சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த முன்னணி எழுத்தாளர் போன்றே சிறப்பாக பாத்திரங்களை வடித்து பெயர் சூட்டி கதைகளை நகர்த்தி செல்கிறார். ஒவ்வொரு கதையிலும் உளவியல் ரீதியான பல தகவல்களை உணரும்படியாக கதைகளை வடித்துள்ளார். எப்படி இவரால் இந்த அளவிற்கு கற்பனை செய்ய முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு எழுதி உள்ளார். இல்லத்தரசியாக இருந்து கொண்டே வெளிஉலகம் பற்றி இவ்வளவு அறிந்து வைத்துள்ளாரே என அதிசயிக்கும் வகையில் கதைகள் வடித்துள்ளார்.
‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ என்ற முதல் கதையில் வீடு மாறியவுடன் பழைய வீடு நினைவு வரும். புதிய வீட்டை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவப்படாது போன்ற நிகழ்வுகளை எடுத்து இயம்பி, புதுவீட்டின் வருகையில் தூக்கமின்றி வாடும் அம்மாவிற்கு தூங்க வழி செய்யும் விதமாக, ரோஜாச்செடி வரவழைத்து அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி நட்பாகி அம்மாவுடன் உரையாடி மகிழ வைத்து நிம்மதியாக தூங்குவதற்கு வழி செய்கிறான். புதிய வீட்டிற்கு சென்றால் தனித்து இருக்காமல் அண்டை வீட்டாருடன் நட்பாக பழகினால் மனம் மகிழும் என்ற செய்தியை கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.
இரண்டாவது கதை ‘காகித மேஜை வீடு’. திருமணமாகாத வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கி இருக்கும் வீடு. வேலைக்குச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் நேரம் சமையல் செய்ய வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை. சமையலுக்கு ஒருவரை நியமித்து சமையல் வேலையிலிருந்து விடுபடு-கின்றனர். சமையல் எவ்வளவு கடினமான வேலை என்பதை ஆண்கள் உணரும்வண்ணம் வடித்த கவிதை நன்று. கார்த்திக், கிருஷ்ணன், தருமன், மேகவர்தன், ஜையிர்கான் என்ற ஐந்து வாலிபர்களின் முதல் எழுத்தை சேர்த்து ‘காகித மேஜை’ என்று வீட்டிற்கு பெயர் சூட்டி உள்ளனர் என்று கதையை முடித்து இருப்பது முத்தாய்ப்பு.
மூன்றாவது கதை ‘சொந்தம்’. உறவுகள் பணம் இருந்தால் தான் மதிக்கும். கணவனை இழந்தவள் மகளோடு வாழ்ந்து வருபவள், கணவன் வழி உறவு திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து சென்ற போதும் வரவேற்கவில்லை, உபசரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை, மிகவும் மனம் நொந்து விடுகின்றாள். ஆனால் தான் குடியிருக்கும் வீடு அருகே உள்ள உறவற்ற பாட்டி காட்டும் அன்பு கண்டு நெகிழ்ந்து போகிறாள். உறவை விட நட்பே சிறப்பு என்ற முடிவுக்கு வருகிறாள்.
‘மௌனத்தின் எதிரொலி’ என்ற கதை கணவனிடம், மனைவி என் தங்கை வருகிறாள், பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்ல, எனக்கு நேரமாச்சு என்று கடிந்து கொண்டு வெளியில் சென்ற கணவன், தங்கை ஊரிலிருந்து வந்தவள், விரைவாகவே விடை பெற்று சென்றாள். இருவருமே சந்திக்காதது போல இருந்துவிட்டு பிறகு பூங்காவில் சந்தித்துக் கொண்டு உள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண், குழந்தைகளுடன் பூங்கா சென்று அலைபேசியில் எடுத்த படங்களைக் காட்ட, அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமும் தெரிய, அதிர்ந்து போகிறாள். சண்டை போடாமல், பேசாமல் மௌனம் காக்கிறாள். இதைப் புரிந்து கொண்ட கணவன், மனைவியின் தங்கை அழைக்கும் அலைபேசியை எடுத்து ராங் நம்பர் என்று சொல்லி வைத்து விடுகிறான். கத்தி, சண்டை போடுவதை விட மௌனமே சிறந்தது என்பதை வலியுறுத்தி உள்ளார்.
‘காவலாளி’ என்ற கதை காவலாளியாக வீடு கட்டும் வரை பணிபுரிபவன், உண்மையாக காவலாளியாக இருக்கிறான். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் பழகினாலும் யாரும் செங்கல், சிமெண்ட், மண் என ஓசி கேட்டு வந்தால் தருவதில்லை. இந்த நேர்மையை கோபமாக எடுத்துக் கொண்ட நபரே அவர் கட்டும் வீட்டிற்கு காவலாளியாக நேர்மையானவரையே அழைப்பது சிறப்பு. நேர்மை, நியாயம் வாழ்வியல் நெறி கதைகளில் உள்ளன.
ரங்கன், ஸ்டோரில் பருப்பு வாங்கச் செல்கிறான். அங்கே குலுக்கல் பரிசுத் திட்டமும் உள்ளது. இவனுடைய கூப்பனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இவன் பின்னுக்குச் செல்கிறான். காரணம் வரிசையில் நின்றபோது இவன் அருகில் பிச்சைக்காரியும் அவளது குழந்தைகளும் இவன் கால் அருகே வந்து பிடித்து நின்றன. இதற்கு பயந்து இரக்கப்பட்டு பார்க்க, மனமின்றி, கூப்பனை மாற்றிக் கொண்டு பின்னுக்குச் செல்கிறான். பரிசு இவன் மாற்றிய பழைய கூப்பனுக்கே வருகிறது. இவனுக்கு வரவேண்டியது மற்றவருக்கு போய் விட்டது. இரக்கம் வந்த குழந்தைகள் மீது வெறுப்பு வருகின்றது. பரிசு மனத்தையே மாற்றி விடுகிறது என்பதை உணர்த்துகின்றார்.
இப்படி ஒவ்வொரு கதையையும் விளக்கி எழுத முடியும். ஆனால் நானே கதை முழுவதையும் எழுதி விட்டால் நூல் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பதைப் போல ‘உறவுக்கு உதவிய ரோஜாச் செடி’ நூல் வாங்கி படித்து கதைகளை அறிந்து கொள்ளுங்கள். கதைகளில் அறநெறி, மனிதாபிமானம், இரக்கம், நேர்மை, வாழ்வியல் விழுமியங்களை கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.
ஒரே மூச்கில் நூல் முழுவதும் உள்ள சிறுகதைகளை படித்து விடும்படியாக விறுவிறுப்பாகவும், சுவையாகவும் போதனையாகவும் அறிவுறுத்தலாகவும் கதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிபாரதி மேலூர் மு. வாசுகி அவர்கள். தான் வாழும் மேலூர் என்ற ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நூலிற்கு பரிசும் விருதும் கிடைக்க வாழ்த்துகள்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» ஹைக்கூ விருந்து! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மேலூர் மு. வாசுகி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|