புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_m10சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்


   
   
coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Wed Jul 05, 2023 7:50 am

உலக வரைப்படங்களின் கோடுகள் எல்லாம் அளக்க தெரிந்த நமக்கு

ஓர் உழவனின் கை ரேகை கோடுகள் மட்டும் தெரியாமல் போனது என்ன விந்தை!
இணையத்தில் நாம் கூடி இன்பம் வளர்த்தெடுக்கலாம்

ஆனால்

தானியத்தை எங்கே நாம் தரவிறக்கம் செய்வது?

மண்ணை முத்தமிட்டு
மழைக்கு தூதுவிட்டு
காற்றுக்கு அணையிட்டு
கதிருக்கு வேலியிட்டு

பெண்ணை வளர்ப்பது போல்
பெருங்சிரமம் தான் பட்டு
உலகம் உயிர்த்தோங்க உணவை தருகின்ற
விவசாயி கண் கண்ட தெய்வம் தான்.

கனிம வளம் வேண்டுமென்றால்
களங்கள் நூறு இங்கு உண்டு.
காவிரி படுகை மட்டும் விட்டுவிடுங்கள் என்று
கண்ணீர் மல்க கேட்கின்றோம்.

விளை நிலங்கள் விலை போனால்
நிலை என்ன ஆகும் என்று உணருவீரோ நீர் இன்று

மன்றாடி மன்றாடி மறித்து போன மனதுக்கு
மானியம் தருகின்ற மனிதாபிமானத்தை என்னென்று தான் உரைக்க

ஆறாத ரணம் கொண்டு அழுகின்ற
எம் இனத்தாரின் ஈரக்குரல் கேட்டு
அரசாங்கம் தருகின்ற நிவாரணம் எல்லாம் சாதாரணம்.

சோழ நாடு சோறுடைத்து என்று
சொல்லி வந்த பழங்கதை மாறி
தன் சோறு கேள்வி குறி ஆனதை சொல்லவே வெட்குகின்றார்.

என்றாலும்

செங்சோற்று கடன் தீர்க்க
செய்தொழிலை மறவாது இன்னமும் செய்கின்றார்.

உலகம் வாழ
உழவு தொழில் மீள வேண்டும்
உழவன் என்றும் ஆள வேண்டும்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 5:09 pm

விளைவித்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமை உழவனுக்கு கிடைத்தாலே போதும்...

விவசாயம் செழிக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 05, 2023 5:55 pm

அர்த்தமிகு வரிகள்.

ரசித்தேன்.

@coderthiyagarajan1980
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Wed Jul 05, 2023 9:42 pm

ஐயா, தாங்கள் என் போன்ற புதியவர்களுக்கு தரும் ஊக்கம் சிறப்புக்குரியது . நன்றிகள் கோடி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக