புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்பில் புல்லட், முகத்தில் ஆசிட்… ராஜஸ்தானை உலுக்கும் தலித் இளம்பெண் படுகொலை
Page 1 of 1 •
ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டம் பிலாபடா மோட் அருகே உள்ள கிணற்றில் 19 வயது இளம் பெண் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் அருகில் உள்ள கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். அவருக்கு 2 தங்கையும், ஒரு தம்பியும் உள்ளார்கள். இவர்களது தந்தை கடந்த 6 வருடங்களாக துபாயில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது 19 வயது மகளின் உடலை கரௌலியில் தனது வீட்டிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்டதாக அவரது தயார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “நானும் எனது நான்கு குழந்தைகளும் வீட்டில் இருந்தோம் (ஜூலை 11-12 இரவு). நாங்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது இரண்டு-மூன்று ஆண்கள் வந்தார்கள்.
அந்த சத்தம் நான் கேட்டு எழுந்தேன். அவர்கள் அமைதியாக வந்து, அவள் வாயில் ஒரு துணியைப் போட்டு, ஒரு காரில் அவளை மூட்டையாகக் கட்டினர். எனது மகளை அந்த ஆட்கள் கடத்தி செல்வதைக் கண்டதும் நான் கத்த ஆரம்பித்தேன். ஆனால் நான் கத்தியது அருகில் இருந்த யாருக்கும் கேட்கவில்லை, பக்கத்து வீட்டுக்காரர் யாரும் உதவிக்கு வரவில்லை.
காரின் இன்ஜின் ஆன் ஆக இருந்ததால், அவளை உள்ளே தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள். இப்போது அவள் இறந்துவிட்டாள், மார்பில் புல்லட் மற்றும் பலாத்காரத்திற்குப் பிறகு அவளது முகத்தில் ஆசிட் (அமிலம்) வீசியுள்ளனர்.” என்று அந்த தலித் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
எஃப்.ஐ.ஆரில், பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் வீடுகளில் கூலர்கள் மற்றும் மின்விசிறிகள் வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவர்கள் தனது சத்தத்தை கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். இரவு என்பதால் அவளுக்கு எந்த முகமும் நினைவில் இல்லை என்று அவர் கூறினார்.
காவல் நிலையத்திற்குத் தன்னுடன் செல்ல முடியாத அளவுக்கு தனது குழந்தைகளுடன், தாய் ஜெய்ப்பூரில் இருந்து ஒரு உறவினரை அழைத்து சென்றுள்ளார். அவர் புதன்கிழமை காலை 10 மணியளவில் தங்கள் கிராமத்தை அடைந்தார். “சுமார் 10 பேர் அவளை பல மணி நேரம் தேடியும் அவளை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையில், நாங்கள் காவல் நிலையத்தை அணுகினோம்.
அவள் வீடு திரும்புவாள் என்று கூறி, மறுநாள் காலை வரை காத்திருக்குமாறு போலீஸ்காரர்கள் எங்களைச் சொன்னார்கள். அவர்கள் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய மறுத்து எங்களை மிரட்டினர். எனவே நாங்கள் வீடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை,” என்றார்.
மறுநாள் வியாழன் காலை, கிணற்றில் சடலம் இருப்பதை இளம் பெண்ணின் தாயார் அறிந்தார். இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பயன்படுத்தி, மதிய வேளையில் மீட்டெடுக்கப்பட்டார். துபாயில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்ததால் அவரால் வர முடியாது என்றும் கூறினார்.
உள்ளூர் போலீசார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 இன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். முதல் பார்வையில், சிறுமி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக போலீசார் பதிவு செய்துள்ளனர். முதன்மை மருத்துவ அதிகாரி புஷ்பேந்திர குப்தா கூறுகையில், வியாழன் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஹிண்டான் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.
ஆனால், இளம் பெண் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத வகையில் அவரது முகத்தை சிதைக்க அமிலம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் கூறி பா.ஜ.க, காங்கிரஸ், பிஎஸ்பி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இளம் பெண் இறந்தது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தை மூடிமறைப்பதாகக் குற்றம் சாட்டி, பாஜகவின் ராஜ்யசபா எம்பி டாக்டர் கிரோடி லால் மீனா அந்த இடத்தை அடைந்து குடும்பத்துடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், மற்றொரு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்குப் பிறகு இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் பிரேதப் பரிசோதனையை ஹிண்டான் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் மேற்கொண்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு வெவ்வேறு குழு அமைக்கப்பட்டது. மேலும் மூன்று மருத்துவர்களும் கரௌலியில் உள்ள மாவட்டத் தலைமையகத்திலிருந்து வந்தனர்.
குடும்பத்துடன் அமர்ந்து, பாஜகவின் ஹிண்டவுன் நகர முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாரி ஜாதவ் கூறுகையில், “இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதாலும், சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாலும், காங்கிரஸ் அரசு வழக்கை ஒடுக்க நினைத்தது. நாங்கள் பிரச்சினையை எழுப்பாமல் இருந்திருந்தால், நிர்வாகம் குடும்பத்தாருடன் வழக்கை முடித்து, இறுதி சடங்குகளையும் நடத்தியிருக்கும்.
முதல் பிரேத பரிசோதனையில் பேசிய பிஎம்ஓ குப்தா, “மார்பில் துப்பாக்கி காயம் இருந்தது, முகம் மற்றும் கைகள் ஆசிட் வீசியது போல் எரிந்தன. மேலும் உடல் பலாத்காரத்திற்காக சோதிக்கப்பட்டது. துப்பாக்கி காயம் உறுதி செய்யப்பட்டு, உடலில் இருந்து ஒரு தோட்டா மீட்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே மற்ற இரண்டையும் உறுதிப்படுத்த முடியும்.
குடும்பத்தினர் வற்புறுத்தியதை அடுத்து இரண்டாவது பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது என்றார். பிரேதப் பரிசோதனையில் பல விவரங்கள் வெளிவரவில்லை என்று குடும்பத்தினர் கூறினாலும், சிறுமியின் உடலில் இருந்து தோட்டா எடுக்கப்பட்டது, ஆசிட் வீச்சு மற்றும் பலாத்காரம் நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினருக்கு உறுதி செய்ததாக குப்தா கூறினார். .
நள்ளிரவுக்குப் பிறகு, சிறுமியின் தாய் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார், மேலும் இந்திய தண்டைச் சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 376D (கும்பல் பலாத்காரம்), 326A (ஆசிட் பயன்படுத்தியதன் மூலம் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 363 (கடத்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மற்றும் 366 (ஒரு பெண்ணின் திருமணத்தை வற்புறுத்துவதற்காக அல்லது அவளைக் கறைப்படுத்துவதற்காக கடத்தல்) அறியப்படாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில், பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இளம் பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் குவிந்தனர்.
ஒருபுறம் பிஎஸ்பி தலைவர்கள் ராஜ்யசபா எம்பி ராம்ஜி கெளதம் வருகைக்காக காத்திருந்தனர். மறுபுறம், ஆம் ஆத்மி தலைவர்கள் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளியே வளாகத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் பாஜக தொண்டர்களால் சூழப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் (பிஎஸ்பி) குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முயன்றபோது, பாஜக உறுப்பினர்கள் எதிர்த்தனர். அதற்குப் பதிலாக குடும்பத்தினரை சந்திக்க விரும்புபவர்கள் வரட்டும் என்று கூறினர்.
பிஎஸ்பி தலைவர் ஒருவர் குடும்பத்தை சமாதானப்படுத்த முயன்றார். இது “ஊருக்கு முன் சமூகம்” என்று கூறினார். ஆனால் இதற்கும் பாஜகவினர் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடும்பத்தை பிஎஸ்பி கூடாரத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, எம்பி ராம்ஜி கெளதம் வந்து இளம் பெண்ணின் தாயின் அருகில் அமர்ந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பகவான் சிங் பாபா, உள்ளூர்வாசிகள் சிலரிடம் அவர்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறியதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த, குடியிருப்பாளர்களும் பாஜக தொண்டர்களும் அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்த ஒரு நிமிடத்தில் பகவானையும், ராம்ஜி கெளதமையும் வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர்.
முன்னதாக, ராஜ்சமந்த் லோக்சபா எம்பி தியா குமாரி, பரத்பூர் மக்களவை எம்பி ரஞ்சீதா கோலி மற்றும் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சுமன் சர்மா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்தது. குடும்பத்தினரையும், பின்னர் டிஜிபி உமேஷ் மிஸ்ராவையும் சந்தித்தவர்.
வெள்ளிக்கிழமை மாலை வரை, நிர்வாகத்திற்கும் குடும்பத்திற்கும் இடையே முட்டுக்கட்டை தொடர்ந்தது, இப்போது குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், பண இழப்பீடு, உறவினருக்கு வேலை, எஃப்ஐஆர் பதிவு செய்யச் சென்றபோது தங்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கரௌலி காவல் கண்காணிப்பாளர் மம்தா குப்தா கூறுகையில், “குடும்பத்தினருடன் இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து, எஃப்எஸ்எல் அறிக்கை காத்திருக்கிறது என்றார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யச் சென்றபோது காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டதாக குடும்பத்தினரின் குற்றச்சாட்டின் பேரில், “நாங்கள் அதை விசாரித்து இதுபோன்ற ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்.” என்றும் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
கொடுமையிலும் கொடுமை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அண்மைக் காலங்களில் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடப்பதற்குக் காரணம் என்ன? ..................
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote:அண்மைக் காலங்களில் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடப்பதற்குக் காரணம் என்ன? ..................
"வெறி" தான், காரணம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|