புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரவக்கண்ணாடி! (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
Page 1 of 1 •
திரவக்கண்ணாடி! (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
#1376307திரவக்கண்ணாடி!
(ஹைக்கூ கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மதி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களின் பத்தாவது நூல் இது. இரண்டாவது ஹைக்கூ கவிதை நூல். ஹைக்கூ நுட்பம் அறிந்து வித்தியாசமாக எழுதி உள்ளார். ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற வகையில் வடிப்பதே ஹைக்கூ. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’, ‘சுண்டக்காய்ச்சிய பால்’, ‘சொற்சிக்கனம்’ ஹைக்கூ கவிதைகளின் இலக்கணம். மூன்று வரிகளில் முத்தாயப்பாக வடித்துள்ளார். நிலவு, வானவில், வண்ணத்துப்பூச்சிகள் பற்றி பல ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் போல இயற்கை பற்றியும் பாடி உள்ளார். ஏழ்மை பற்றியும் பாடி உள்ளார்.
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு :
ஆழ்கடலில் தள்ளும்
அறிவிலியாக்கும்
மது!
மது அறிவாளியையும் அடிமுட்டாளாக்கும் ; துன்பக்கடலில் ஆழ்த்திவிடும் ; நிம்மதியைப் போக்கி விடும் என்பது நூலின் முதல் ஹைக்கூவில் முத்திரை பதிக்கும் வண்ணம் வடித்துள்ளார். பாராட்டுகள்.
விதைப்பது வியர்வை
அறுவடை கண்ணீர்
விவசாயி
நம் நாட்டின் முதுகெலும்பு உழவர்கள். ஆனால் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் நாட்டுநடப்பு உள்ளது. உழவன் வாழ்வில் இன்பம் இல்லை. துன்பமே எஞ்சி உள்ளது. நட்டத்தால் கண்ணீர் விடும் நிலையே நிலவுகின்றது என்பதை ஹைக்கூவால் உணர்த்தி உள்ளார்.
பளிச்சென்று வெளிச்சம் காட்டும்
மின்னல்
ஹைக்கூ கவிதைகள்!
ஹைக்கூ கவிதை பற்றி விளக்கும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். மின்னல் போல சிந்தையில் ஒரு மின்னலை வரவழைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை உணர்த்தி உள்ளார். நன்று.
வானக்கடலில்
வண்ணப்பாலம்
வானவில்!
இயற்கையை கூர்ந்து ரசிப்பவர்களால் தான் இயற்கை பற்றிய ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும். நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களும் இயற்கையை உற்றுநோக்கி பல ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். வானவில் பற்றி நல்ல கற்பனை.
பிறப்பும் இறப்பும்
ஒரே தேதியில்
சிசுக் கொலை!
கணினி யுகத்திலும் காட்டுமிராண்டி செயல் போல என்றும் சில இடங்களில் சிசுக்கொலை நடந்து வருவது வேதனை. நாட்டில் நடக்கும் முட்டாள்தனத்திற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும்வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று.
ஆப்பிரிக்க மனிதன் தலையில்
பச்சை நிற தலைப்பாகை
பனை மரம்!
பனைமரம் பற்றி வித்தியாசமாகச் சிந்தித்து பனைமரத்தை நம் மனக்கண்முன் காட்சிப்படுத்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ நன்று.
வானில் நிலவெடுத்து
தேனில் ஊற வைத்தது
அவள் முகம்!
காதலைப் பாடாத கவிஞன் இல்லை
காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை
என்ற பொன்மொழிக்கு ஏற்ப காதலையும் பாடி உள்ளார். காதலி முகத்தையும் கற்பனை செய்து எழுதியுள்ள ஹைக்கூ நன்று.
சில ஹைக்கூ கவிதைகள் முந்தைய ஹைக்கூ கவிதைகளை நினைவூட்டும் வண்ணம் உள்ளன. அடுத்த நூலில் அவற்றைத் தவிர்த்து புதிதாக சிந்தித்து எழுதுங்கள்.
நீர் குண்டு போதும்
அந்த அரக்கனை வீழ்த்த
தீ!
எரியும் தீயை அணைப்பது பற்றியும் சிந்தித்து அதனையும் ஒரு ஹைக்கூவாக வடித்துள்ளது சிறப்பு. நன்று. பாராட்டுகள், வாழ்த்துகள்.
பூக்களின் வாசம்
நுகர பிடிக்கவில்லை
கண்ணீருடன் விதவை!
இளம் விதவையின் மனநிலையை படம்பிடித்துக் காட்டும்வண்ணம் அவளின் உள்ளக்குமுறலை உணர்த்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ சிறப்பு.
ஈட்டி ஏந்திய பாதுகாப்பு
நடுவில் நிற்கிறாள்
ரோசா அழகி!
முட்களின் இடையே உள்ள ரோசா மலர் பற்றி வித்தியாசமாக சிந்தித்து முட்களை ஈட்டியாகக் கற்பனை செய்து எழுதிய ஹைக்கூ நன்று. ரோசாவை அழகியாகக் கற்பனை செய்ததும் சிறப்பு!
மீன்கள் தின்ன
மீதி தோசை
நீரில் பிறைநிலா!
வானில் நிலவை தோசையாக பலர் கற்பனை செய்து கவிதைகள் வடித்து இருந்தாலும் பிறைநிலவை மீதி தோசையாகவும் குளத்தில் மீன்கள் கடிப்பதையும் காட்சிப்படுத்தும்வண்ணம் வடித்த ஹைக்கூ நல்ல யுத்தி.
நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். சிந்தையில் சிந்தனை மின்னலை உருவாக்கும்வண்ணமும், சமுதாய சீர்கேடுகளை விளக்கும்வண்ணமும், இயற்கைக்காட்சிகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை வடித்து உள்ளார். படிக்கும் வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும்வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து ஹைக்கூ எழுதுங்கள்.
(ஹைக்கூ கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மதி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களின் பத்தாவது நூல் இது. இரண்டாவது ஹைக்கூ கவிதை நூல். ஹைக்கூ நுட்பம் அறிந்து வித்தியாசமாக எழுதி உள்ளார். ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற வகையில் வடிப்பதே ஹைக்கூ. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’, ‘சுண்டக்காய்ச்சிய பால்’, ‘சொற்சிக்கனம்’ ஹைக்கூ கவிதைகளின் இலக்கணம். மூன்று வரிகளில் முத்தாயப்பாக வடித்துள்ளார். நிலவு, வானவில், வண்ணத்துப்பூச்சிகள் பற்றி பல ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்கள் போல இயற்கை பற்றியும் பாடி உள்ளார். ஏழ்மை பற்றியும் பாடி உள்ளார்.
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு :
ஆழ்கடலில் தள்ளும்
அறிவிலியாக்கும்
மது!
மது அறிவாளியையும் அடிமுட்டாளாக்கும் ; துன்பக்கடலில் ஆழ்த்திவிடும் ; நிம்மதியைப் போக்கி விடும் என்பது நூலின் முதல் ஹைக்கூவில் முத்திரை பதிக்கும் வண்ணம் வடித்துள்ளார். பாராட்டுகள்.
விதைப்பது வியர்வை
அறுவடை கண்ணீர்
விவசாயி
நம் நாட்டின் முதுகெலும்பு உழவர்கள். ஆனால் அவர்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் நாட்டுநடப்பு உள்ளது. உழவன் வாழ்வில் இன்பம் இல்லை. துன்பமே எஞ்சி உள்ளது. நட்டத்தால் கண்ணீர் விடும் நிலையே நிலவுகின்றது என்பதை ஹைக்கூவால் உணர்த்தி உள்ளார்.
பளிச்சென்று வெளிச்சம் காட்டும்
மின்னல்
ஹைக்கூ கவிதைகள்!
ஹைக்கூ கவிதை பற்றி விளக்கும் வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். மின்னல் போல சிந்தையில் ஒரு மின்னலை வரவழைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை உணர்த்தி உள்ளார். நன்று.
வானக்கடலில்
வண்ணப்பாலம்
வானவில்!
இயற்கையை கூர்ந்து ரசிப்பவர்களால் தான் இயற்கை பற்றிய ஹைக்கூ கவிதைகள் எழுத முடியும். நூலாசிரியர் கவிஞர் தமிழ்மதி அவர்களும் இயற்கையை உற்றுநோக்கி பல ஹைக்கூ கவிதைகளை வடித்துள்ளார். வானவில் பற்றி நல்ல கற்பனை.
பிறப்பும் இறப்பும்
ஒரே தேதியில்
சிசுக் கொலை!
கணினி யுகத்திலும் காட்டுமிராண்டி செயல் போல என்றும் சில இடங்களில் சிசுக்கொலை நடந்து வருவது வேதனை. நாட்டில் நடக்கும் முட்டாள்தனத்திற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும்வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று.
ஆப்பிரிக்க மனிதன் தலையில்
பச்சை நிற தலைப்பாகை
பனை மரம்!
பனைமரம் பற்றி வித்தியாசமாகச் சிந்தித்து பனைமரத்தை நம் மனக்கண்முன் காட்சிப்படுத்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ நன்று.
வானில் நிலவெடுத்து
தேனில் ஊற வைத்தது
அவள் முகம்!
காதலைப் பாடாத கவிஞன் இல்லை
காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை
என்ற பொன்மொழிக்கு ஏற்ப காதலையும் பாடி உள்ளார். காதலி முகத்தையும் கற்பனை செய்து எழுதியுள்ள ஹைக்கூ நன்று.
சில ஹைக்கூ கவிதைகள் முந்தைய ஹைக்கூ கவிதைகளை நினைவூட்டும் வண்ணம் உள்ளன. அடுத்த நூலில் அவற்றைத் தவிர்த்து புதிதாக சிந்தித்து எழுதுங்கள்.
நீர் குண்டு போதும்
அந்த அரக்கனை வீழ்த்த
தீ!
எரியும் தீயை அணைப்பது பற்றியும் சிந்தித்து அதனையும் ஒரு ஹைக்கூவாக வடித்துள்ளது சிறப்பு. நன்று. பாராட்டுகள், வாழ்த்துகள்.
பூக்களின் வாசம்
நுகர பிடிக்கவில்லை
கண்ணீருடன் விதவை!
இளம் விதவையின் மனநிலையை படம்பிடித்துக் காட்டும்வண்ணம் அவளின் உள்ளக்குமுறலை உணர்த்தும் வண்ணம் வடித்திட்ட ஹைக்கூ சிறப்பு.
ஈட்டி ஏந்திய பாதுகாப்பு
நடுவில் நிற்கிறாள்
ரோசா அழகி!
முட்களின் இடையே உள்ள ரோசா மலர் பற்றி வித்தியாசமாக சிந்தித்து முட்களை ஈட்டியாகக் கற்பனை செய்து எழுதிய ஹைக்கூ நன்று. ரோசாவை அழகியாகக் கற்பனை செய்ததும் சிறப்பு!
மீன்கள் தின்ன
மீதி தோசை
நீரில் பிறைநிலா!
வானில் நிலவை தோசையாக பலர் கற்பனை செய்து கவிதைகள் வடித்து இருந்தாலும் பிறைநிலவை மீதி தோசையாகவும் குளத்தில் மீன்கள் கடிப்பதையும் காட்சிப்படுத்தும்வண்ணம் வடித்த ஹைக்கூ நல்ல யுத்தி.
நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். சிந்தையில் சிந்தனை மின்னலை உருவாக்கும்வண்ணமும், சமுதாய சீர்கேடுகளை விளக்கும்வண்ணமும், இயற்கைக்காட்சிகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை வடித்து உள்ளார். படிக்கும் வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும்வண்ணம் ஹைக்கூ வடித்துள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து ஹைக்கூ எழுதுங்கள்.
மதுரை முரளி* *பன்முக எழுத்தாளர்* மதுரை.
என் இனிய நண்பர் ஹைக்கூ இரா.இரவி அவர்களின் இரு புத்தகப் படைப்புகளும்
" ஹைக்கூ விருந்து" மற்றும்
"இளமை இனிமை புதுமை" கருத்துரை வழங்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி... நண்பனின் புத்தகப் பயணம் விரைவில் அரைச் சதம் அடைய எல்லாம் வல்ல மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வாழ்த்துகிறேன்..
வயதில்லாமல்!
1. முதல் புத்தகம் " *ஹைக்கூ விருந்து"* இதோ சில கவிதை கருத்துப்பதிவுகள் என் பார்வையில்...
1.மழையின் மகத்துவத்தை மனதிற்குள் பதித்தது..
" சோலைகள் சாலைகளாகின கேள்விக்குறியானது மழை..!"
முற்றிலும் வேதனையான உண்மை...
2. இயற்கையின் இரவு விளக்காய் மின்மினி ...கவிதை.. "மின்தடையில்லை ஒளிர்ந்தபடி மின்மினி...!"
3. "சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது..."
ஒர் நல்ல நகைச்சுவை உணர்வோடு கவிதைப்பதிவு...
4. "மரணித்தன மலர்கள்
மலர் வளையம்."
ஓர் சோகத்துக்குள்.. சோகம்..
5. "கோலத்தை விட கொள்ளையழகு கோலமிட்டவள். ரசனையோ ரசமே!!"
இப்படி ...இன்னும். இரசிப்பு கவிதைகள். இந்நூல் படைத்திட்ட என் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
பல. பாராட்டுக்கள்
பலப்பல....
அடுத்ததாக... *இரண்டாவது* *புத்தகம்* .
" *இளமை இனிமை* *புதுமை* "
இதோ என் கருத்து பதிவுகள்...
1. நண்பரின்
தமிழ்க்காதல் எனக்கு ரொம்ப பிடித்தது...
"காதல் "
"நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல்!"
2. நாத்திகத்தில் ஆத்திகம்!..🤪
" சொர்க்கம் நரகம் நம்பாத நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும் நம்பினேன் சொர்க்கத்தை."
3. வெற்றி தோல்வி எது சிறந்தது?..
"காதல் வெற்றியை விட
காதல் தோல்வி தான் கவிதை வளர்க்கின்றது."
4. புத்தரின் போதனையில் எனக்கு போதை இல்லை...🤪
"ஆசையை அறவே அழி"என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை. அதனால் புத்தரையும் பிடிக்கவில்லை!"
5. அடடா... ஓர் அழகு வர்ணனை...
என்னவள்!
" நடந்து வரும் நந்தவனம்!
நடமாடும் நயாகரா! மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி!
இப்படி... இன்னும். காதலை இரசமாய் ருசிக்க வைத்த என் இனிய நண்பருக்கு நன்றியும் , பாராட்டுகளும். அடுத்த வர இருக்கும் அவரது படைப்புகளுக்கு ஓர் *ரசிகனாய்* காத்திருக்கும்.
என்றும் நட்புடன்.
*மதுரை முரளி* பன்முக எழுத்தாளன்.
என் இனிய நண்பர் ஹைக்கூ இரா.இரவி அவர்களின் இரு புத்தகப் படைப்புகளும்
" ஹைக்கூ விருந்து" மற்றும்
"இளமை இனிமை புதுமை" கருத்துரை வழங்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி... நண்பனின் புத்தகப் பயணம் விரைவில் அரைச் சதம் அடைய எல்லாம் வல்ல மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வாழ்த்துகிறேன்..
வயதில்லாமல்!
1. முதல் புத்தகம் " *ஹைக்கூ விருந்து"* இதோ சில கவிதை கருத்துப்பதிவுகள் என் பார்வையில்...
1.மழையின் மகத்துவத்தை மனதிற்குள் பதித்தது..
" சோலைகள் சாலைகளாகின கேள்விக்குறியானது மழை..!"
முற்றிலும் வேதனையான உண்மை...
2. இயற்கையின் இரவு விளக்காய் மின்மினி ...கவிதை.. "மின்தடையில்லை ஒளிர்ந்தபடி மின்மினி...!"
3. "சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது..."
ஒர் நல்ல நகைச்சுவை உணர்வோடு கவிதைப்பதிவு...
4. "மரணித்தன மலர்கள்
மலர் வளையம்."
ஓர் சோகத்துக்குள்.. சோகம்..
5. "கோலத்தை விட கொள்ளையழகு கோலமிட்டவள். ரசனையோ ரசமே!!"
இப்படி ...இன்னும். இரசிப்பு கவிதைகள். இந்நூல் படைத்திட்ட என் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
பல. பாராட்டுக்கள்
பலப்பல....
அடுத்ததாக... *இரண்டாவது* *புத்தகம்* .
" *இளமை இனிமை* *புதுமை* "
இதோ என் கருத்து பதிவுகள்...
1. நண்பரின்
தமிழ்க்காதல் எனக்கு ரொம்ப பிடித்தது...
"காதல் "
"நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல்!"
2. நாத்திகத்தில் ஆத்திகம்!..🤪
" சொர்க்கம் நரகம் நம்பாத நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும் நம்பினேன் சொர்க்கத்தை."
3. வெற்றி தோல்வி எது சிறந்தது?..
"காதல் வெற்றியை விட
காதல் தோல்வி தான் கவிதை வளர்க்கின்றது."
4. புத்தரின் போதனையில் எனக்கு போதை இல்லை...🤪
"ஆசையை அறவே அழி"என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை. அதனால் புத்தரையும் பிடிக்கவில்லை!"
5. அடடா... ஓர் அழகு வர்ணனை...
என்னவள்!
" நடந்து வரும் நந்தவனம்!
நடமாடும் நயாகரா! மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி!
இப்படி... இன்னும். காதலை இரசமாய் ருசிக்க வைத்த என் இனிய நண்பருக்கு நன்றியும் , பாராட்டுகளும். அடுத்த வர இருக்கும் அவரது படைப்புகளுக்கு ஓர் *ரசிகனாய்* காத்திருக்கும்.
என்றும் நட்புடன்.
*மதுரை முரளி* பன்முக எழுத்தாளன்.
Similar topics
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|