Latest topics
» கருத்துப்படம் 09/06/2024by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரங்க திறமை
3 posters
Page 1 of 1
சதுரங்க திறமை
சதுரங்க (செஸ் ) விளையாட்டு .
அந்த காலத்து கதை.
ஒரு தேசத்து மன்னன் சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். சதுரங்க வீரர்கள் பலர் அவருடன் விளையாடி தோல்விகளை கண்டுள்ளனர்.
அரசனுக்கும் இதனால் கொஞ்சம் கர்வமும் உண்டு. இப்பிடி இருக்கையில் ஒரு முதியவர் அரசனுடன் சதுரங்கம் விளையாட விருப்பம் தெரிவித்தார். பார்த்தால் பஞ்சத்திற்கு அடிபட்டவர் போல் இருந்தார். அவரை எப்பிடியும் ஜெயித்துவிடமுடியும் என அரசனுக்கு எண்ணம்.
சபை கூடியது .விளையாட ஆரம்பித்தார்கள். முதியவரின் ஆட்டம் திறமை முன் யோஜனை மன்னனை திகைக்கவைத்தது .
கடைசியில் மன்னன் கேவலமாக தோல்வி அடைந்தான்.
எப்போதும் போல் அரசனும் வெற்றிபெற்றவருக்கு பரிசு தர எண்ணி, " அய்யா உங்கள் திறமைக்கு ஈடு கிடையாது.உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமோ கேளுங்கள். பொன் /நகை/பொருள் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்.. நான் ஏழை ஏதோ கொஞ்சம் நெல் கொடுத்தால் போதும் என்றார். அரசரும் சரி, உங்களுக்கு எவ்வளவு நெல் வேண்டுமென கேட்டார். முதியவரோ ,சதுரங்க விளையாட்டு விளையாடினோம். அது சார்ந்து கேட்கட்டுமா? என்றார். கேளுங்கள் என அரசர் உத்தரவு கொடுக்க,
முதியவர் சதுரங்க பலகையை காண்பித்து,
முதல் சதுரத்தில் ஒரு நெல் மூட்டை
இரண்டாம் சதுரத்தில் இரெண்டு மூட்டை
மூன்றாம் சதுரத்தில் நான்கு மூட்டை என
இரெட்டிப்பாக
64 சதுரங்களிலும் நெல் மூட்டைகள் வைத்து அதை கொடுத்தால் போதும் என்றார்.
மன்னரோ, இவ்வளவு சாமர்த்தியமாக விளையாடி பரிசு கேட்கையில் ஏமாந்துவிட்டாரே என எண்ணி,
மந்திரியிடம் அவர் கேட்ட நெல்மூட்டைகளை கொடுத்து அனுப்பக்கூறினார் .
அரைமணி கழித்து அரசரிடம் வந்து, அரசே அவர் கேட்கின்ற அளவிற்கு நெல் மூட்டைகள் நம்மிடம்/
நம் நாட்டில் கிடையாது கூறி எவ்வளவு நெல் மூட்டைகள் வேண்டுமென கணக்கை காண்பித்தார் .
அரசருக்கு மயக்கமே வந்துவிட்டது. முதியவரை மட்டமாக நினைத்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
சரி எவ்வளவு நெல்மூட்டைகள் வேண்டுமென தெரியுமா?
நீங்களும் சிறிது கணக்கு போட்டுப்பார்க்கவும் . அதிசயப்படுவீர்கள்,
(அவர் கேட்டது என்னவோ நெல்மணிகள்தான். நாந்தான் மூட்டை என மாற்றினேன்.)
அந்த காலத்து கதை.
ஒரு தேசத்து மன்னன் சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். சதுரங்க வீரர்கள் பலர் அவருடன் விளையாடி தோல்விகளை கண்டுள்ளனர்.
அரசனுக்கும் இதனால் கொஞ்சம் கர்வமும் உண்டு. இப்பிடி இருக்கையில் ஒரு முதியவர் அரசனுடன் சதுரங்கம் விளையாட விருப்பம் தெரிவித்தார். பார்த்தால் பஞ்சத்திற்கு அடிபட்டவர் போல் இருந்தார். அவரை எப்பிடியும் ஜெயித்துவிடமுடியும் என அரசனுக்கு எண்ணம்.
சபை கூடியது .விளையாட ஆரம்பித்தார்கள். முதியவரின் ஆட்டம் திறமை முன் யோஜனை மன்னனை திகைக்கவைத்தது .
கடைசியில் மன்னன் கேவலமாக தோல்வி அடைந்தான்.
எப்போதும் போல் அரசனும் வெற்றிபெற்றவருக்கு பரிசு தர எண்ணி, " அய்யா உங்கள் திறமைக்கு ஈடு கிடையாது.உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமோ கேளுங்கள். பொன் /நகை/பொருள் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்.. நான் ஏழை ஏதோ கொஞ்சம் நெல் கொடுத்தால் போதும் என்றார். அரசரும் சரி, உங்களுக்கு எவ்வளவு நெல் வேண்டுமென கேட்டார். முதியவரோ ,சதுரங்க விளையாட்டு விளையாடினோம். அது சார்ந்து கேட்கட்டுமா? என்றார். கேளுங்கள் என அரசர் உத்தரவு கொடுக்க,
முதியவர் சதுரங்க பலகையை காண்பித்து,
முதல் சதுரத்தில் ஒரு நெல் மூட்டை
இரண்டாம் சதுரத்தில் இரெண்டு மூட்டை
மூன்றாம் சதுரத்தில் நான்கு மூட்டை என
இரெட்டிப்பாக
64 சதுரங்களிலும் நெல் மூட்டைகள் வைத்து அதை கொடுத்தால் போதும் என்றார்.
மன்னரோ, இவ்வளவு சாமர்த்தியமாக விளையாடி பரிசு கேட்கையில் ஏமாந்துவிட்டாரே என எண்ணி,
மந்திரியிடம் அவர் கேட்ட நெல்மூட்டைகளை கொடுத்து அனுப்பக்கூறினார் .
அரைமணி கழித்து அரசரிடம் வந்து, அரசே அவர் கேட்கின்ற அளவிற்கு நெல் மூட்டைகள் நம்மிடம்/
நம் நாட்டில் கிடையாது கூறி எவ்வளவு நெல் மூட்டைகள் வேண்டுமென கணக்கை காண்பித்தார் .
அரசருக்கு மயக்கமே வந்துவிட்டது. முதியவரை மட்டமாக நினைத்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
சரி எவ்வளவு நெல்மூட்டைகள் வேண்டுமென தெரியுமா?
நீங்களும் சிறிது கணக்கு போட்டுப்பார்க்கவும் . அதிசயப்படுவீர்கள்,
(அவர் கேட்டது என்னவோ நெல்மணிகள்தான். நாந்தான் மூட்டை என மாற்றினேன்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சதுரங்க திறமை
64-வது சதுரத்திற்கு வரும்பொழுது தேவைப்படும் நெல்மூட்டைகள்.....
9,223,372,036,854,775,808
9,223,372,036,854,775,808
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சதுரங்க திறமை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஆன்லைன் சதுரங்க வேட்டை!
» சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்
» சென்னையில் சர்வ தேச சதுரங்க போட்டி
» சதுரங்கம் விளையாடிய, சதுரங்க வல்லபநாதர்.
» சர்வதேச சதுரங்க போட்டி 20ம் தேதி தொடக்கம்
» சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்
» சென்னையில் சர்வ தேச சதுரங்க போட்டி
» சதுரங்கம் விளையாடிய, சதுரங்க வல்லபநாதர்.
» சர்வதேச சதுரங்க போட்டி 20ம் தேதி தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|