புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 8:26 pm

ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Kh830uto_pakistani-drone_625x300_07_March_22_1690533106587_1690533114870

பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் போதைப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு ஹைடெக் வழிகளை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள கசூர் நகரில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு சிறப்பு உதவியாளர், மாலிக் முகமது அகமது கான் மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிருக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். மாலிக் முகமது அகமது கான் கசூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர் (MPA) ஆவார்.

ஜூலை 17 அன்று மாலிக் முகமது அகமது கான் ட்வீட் செய்த ஒரு வீடியோவில், கசூரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்து மாலிக் முகமது அகமது கானிடம் பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் கேள்வி கேட்கிறார், அதற்கு மாலிக் முகமது அகமது கான் அதை உறுதிப்படுத்தும் வகையில் பதிலளித்தார். “ஆம், அது (கடத்தல்) மிகவும் பயமாக இருக்கிறது” என்று மாலிக் முகமது அகமது கான் கூறினார். மேலும், “சமீபத்தில் ஒவ்வொரு ட்ரோனிலும் 10 கிலோ ஹெராயின் கட்டப்பட்டு நாடுகளின் குறுக்கே வீசப்பட்ட இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க ஏஜென்சிகள் முயற்சி செய்கின்றனர்” என்றும் மாலிக் முகமது அகமது கான் கூறினார்.

Big disclosure by PM’s advisor Malik Muhammad Ahmad Khan. Smugglers using drones In the flood affected areas of Kasur near Pakistan-India border to transport Heroin. He demanded a special package for the rehabilitation of the flood victims otherwise victims will join smugglers. pic.twitter.com/HhWNSNuiKp

— Hamid Mir حامد میر (@HamidMirPAK) July 17, 2023

வீடியோவை பகிர்ந்து, “பிரதமரின் ஆலோசகர் மாலிக் முகமது அகமது கானின் பெரிய வெளிப்பாடு இது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கசூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெராயின் கடத்தல்காரர்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிவாரணத்தை மாலிக் முகமது அகமது கான் கோரினார், இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்காரர்களுடன் சேருவார்கள்,” என்று ஹமீத் மிர் பதிவிட்டுள்ளார்.

கசூர் பஞ்சாபின் கெம்கரன் மற்றும் ஃபெரோஸ்பூரின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் மட்டும் ஜூலை 2022-2023 வரை NDPS சட்டத்தின் கீழ் 795 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ஒட்டிய பஞ்சாப் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாபில் உள்ள மூத்த BSF அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ​​​​இந்தப் பிரச்சினையை இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் எழுப்பிய போதிலும், ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்கிறது என்று கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் 260 கிலோ ஹெராயின், 19 ஆயுதங்கள், 30 மேகசின்கள் (தோட்டாக்கள் பொருத்தப்படும் கருவி), 470 தோட்டாக்கள் மற்றும் 30 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் பேசிய ஹமீத் மிர், மாலிக் முகமது அகமது கானின் கருத்துக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவதை முதன்முறை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது என்று கூறினார். மாலிக் முகமது அகமது கானிடம் இருந்து இந்த ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்றும் ஹமீத் மிர் கூறினார்.

“மாலிக் முகமது அகமது கான் கசூரின் MPA ஆவார், மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் முந்தைய இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தற்போதைய இராணுவ தளபதிக்கு மிகவும் நெருக்கமானவர்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் குறித்த கேள்வியைக் கேட்க அவரைத் தூண்டியது எது என்று கேட்டபோது, மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்ட கசூரில் சுற்றுப்பயணம் செய்ததாக ஹமீத் மிர் கூறினார்.

“இந்த கிராமவாசிகள் (கசூரில்) தங்களுக்கு மொபைல் சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டனர். எல்லை தாண்டிய ட்ரோன் இயக்கங்களால் இங்குள்ள மொபைல் சிக்னல்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளால் ஜாம் (முடக்கம்) செய்யப்படுகின்றன என்று மாலிக் முகமது அகமது கான் என்னிடம் கூறினார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

வீடியோ ஒளிபரப்பப்பட்ட பிறகு, மாலிக் முகமது அகமது கான் தனது நாட்டின் ஸ்தாபனத்திலிருந்து நிறைய விமர்சனங்களை எதிர்க் கொண்டதாக ஹமீத் மிர் கூறினார்.

“அவர் உள்ளூர் MPA மற்றும் அவர் இந்த பகுதிக்கு பிரதமர் வருகை தர முயற்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்… மொபைல் போன் இணைப்பு இல்லாததால் அவர் தனது தொகுதியினரிடமிருந்து அதிக பின்னடைவை எதிர்கொள்கிறார், மேலும் போதைப்பொருள் கடத்தலின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அதை நியாயப்படுத்த முயன்றார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

கருத்துகளுக்காக மாலிக் முகமது அகமது கானுக்கு அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பிய நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை.



ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக