புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
31 Posts - 53%
heezulia
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 2%
jairam
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 2%
சிவா
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
13 Posts - 4%
prajai
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
3 Posts - 1%
jairam
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 06, 2023 12:40 pm

சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Main-qimg-256ee5c3e128ed3982f4dc7de81bff59
-
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ”பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

‘எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்’ என்றார் ஸ்ரீராமன். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ”ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

”சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்” என்றான் அனுமன்.

”ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?”என்று கேட்டார் சனீஸ்வரன்.

”என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார். ”சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ”ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்’ என்றார் சனீஸ்வரன்.

‘இல்லை, இல்லை… இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?’ என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ”அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

”ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.

நன்றி-ஆன்மீகமலர்



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 9:10 am

ஓம் ஹங் ஹனுமதே
ருத்ராட்மஹாய ஹங் பட்

Hang Hanumate
Rudraatmakaay Hung Phatt

@T.N.Balasubramanian இந்த மந்திரம் தமிழில் நான் எழுதியுள்ளது சரியானதா?

தவறு இருந்தால் தயவு செய்து திருத்தி தரவும்..



சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 07, 2023 5:35 pm

சிவா wrote:ஓம் ஹங் ஹனுமதே
ருத்ராட்மஹாய ஹங் பட்

Hang Hanumate
Rudraatmakaay Hung Phatt

@T.N.Balasubramanian இந்த மந்திரம் தமிழில் நான் எழுதியுள்ளது சரியானதா?

தவறு இருந்தால் தயவு செய்து திருத்தி தரவும்..
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி, நம்பிக்கைக்கு சிவா.
ஹிந்தியிலோ அல்லது சமஸ்க்ரிதத்திலோ வார்த்தைகள் அமைந்து இருந்தால்
உடனே கூறமுடியும்.
நான் கேள்விப்படாத வரிகள் . இந்த வரிகள் எங்கு வருகின்றது என்று பிறகு பார்த்து கூறுகிறேன்.

தற்சமயம் phatt என்பது ஃபட் என்று உச்சரிக்கலாம்.

மீண்டும் வருகிறேன் இந்த தலைப்பிற்கு.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக