புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
jairam
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
சிவா
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
197 Posts - 50%
ayyasamy ram
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%
jairam
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_m10மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 27, 2023 7:43 pm


மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Newslaundry%2F2023-05%2Ff4f3ff10-db37-440e-b24a-9b01e2ec62b6%2FAI___Manipur_Voilence_2.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=480&dpr=2

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, 'மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்' என்று மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்-மந்திரி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது அவா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் காயமடைந்தனா். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நேற்று இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்றும் மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 25 முதல் 30 போ் காயமடைந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவ-மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Sep 27, 2023 9:15 pm

இங்கு ஏற்கனவே பதற்றமான பகுதி என எல்லோருக்கும் தெரியுமே

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக