புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
-
* காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில்
அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம்
பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த
சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை,
உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.
* ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம்பழம் பிழியாமல் தேவையான
அளவு மாங்காய்ப் பொடி ஆம்சூர் சேர்த்தால் உப்புமா மிகவும்
ருசியாகவும், புது வாசனையுடனும் இருக்கும்.
* சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல
படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு
மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல்
இருக்கும்.
– ஆர்.அஜிதா, கம்பம்.
-
* முலாம்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் அரை கப் சர்க்கரையையும்,
முலாம்பழக்கூழையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும்.
ஒரு மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை வறுத்துப் பொடித்த
பொடியை கலவையில் போட்டுக்கிளறி இறக்க
‘முலாம்பழ ஜாம்’ தயார்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித்
துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி
சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’
சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி.
* சாதம், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, உப்பு,
தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகிய
பொருட்களை சேர்த்து பிசைந்து, காய்ந்த எண்ணெயில்
பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.
* முளைத்த பச்சைப்பயிறை ஆவியில் வேக வைத்து எடுத்து,
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, இதனையும் சேர்த்து
பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு
சுட்டு எடுத்து பரிமாறலாம்
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
* பக்கோடா, வதக்கல் கறி செய்யும்போது ஆம்சூர் பொடி
அல்லது கருப்பு உப்பு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.
* பகாளாபாத் செய்யும்போது ஒரு ஆழாக்கு அரிசிக்கு
ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்து செய்தால் சாதம் குழைவாக
இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும்.
* ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு
அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும்
வரும்.
* கிரேவி, சூப் வகைகள் நீர்த்துப் போனால் கொஞ்சம்
பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொதிக்க விட்டால் போதும்.
கெட்டியான கிரேவி, சூப் ரெடி.
– கே.ஆர்.உதயகுமார், சென்னை.
-
* தோசை வார்க்கும்போது ரொட்டிபோல் வந்தால் சாதம் வடித்த
கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை
பூப்போல் மிருதுவாய் வரும்.
* தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்து விடுவதற்குப்
பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க
சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால்,
சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்கினால் காரம் குறைவதுடன்
சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
* சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி
சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக
உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
– ச.லெட்சுமி, செங்கோட்டை.
-
* பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக
ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு
மிருதுவாகவும் இருக்கும்.
* வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில்
ஒரு மாதிரி வாசனை தேங்கி விடும். இந்த வாடையை போக்க
நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி
தண்ணீரில் கழுவி விட்டு நறுக்கலாம்.
– எஸ். சுமதி, கரூர்.
---------------------------------
-
* சீரகம், மிளகு, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, பெருங்காயம்
ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து
வைத்துக்கொண்டால் தேவையானபோது சூடான சாதத்தில்
போட்டு சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பிசைந்து
சாப்பிடலாம். வயிற்றுவலி, பொறுமல், வாயுத்தொல்லைகள்
நீங்கும்.
* பச்சை கொத்தமல்லித்தழையை மற்ற சாமான்களை சேர்த்து
சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் பச்சைத் தக்காளியைச்
சேர்த்து அரைத்தால் நிறமும், சுவையும் இருக்கும்.
* வெண்டைக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி சிறிது
பெருஞ்சீரகம் தாளித்து ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப்பொடி
கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய
பாலை மூடாமலே ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலே
அதிக அளவு பாலாடை வந்துவிடும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும். |
கட்டியான சாதத்தைப் போட்டாலும் கூட உப்பைக் குறைக்கலாம்..... வெந்த உருளைக் கிழங்கை போட்டாலும் உப்பு குறையும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும் வரும். |
ஐடியா நல்லா இருக்கு......செய்து தான் பார்க்கணும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில் அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம் பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள். |
ஸந்தேகம் இல்லமல் நன்றாக இருக்கும்.ஆனால் ரொம்ப எண்ணை குடிக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல் இருக்கும். |
அந்த ஏட்டை எடுத்துவிட்டு, டேஸ்ட் செய்து பாருங்கள்..நன்றாக இருந்தால் தட்டில் போட்டு நன் கு வெய்யிலில் காயவையுங்கள்....பிறகு தேவையானால் எண்ணை காய்த்து விடுங்கள்......எப்பொழுதும் ஊருகாயின் மேல் எண்ணை இருக்கும் மாறு பார்த்துக் கொள்வது நல்லது...இப்படி ஆகாமல் தடுக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’ சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி |
முள்ளங்கி சப்பாத்தி செய்வதானால், முதலில் முள்ளங்கியைத் துருவி, துளி உப்பு போட்டு பிசிறி வைக்கவேண்டும்... சிறிது நேரத்தில் அது நீர் விட்டுக்கொள்ளும், அதை நன்கு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும்... பிழிந்த துருவலில் மாவை போட்டு பிசையவேண்டும்....தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.... அப்படியே போட்டு பிசைத்தால் "கொச கொச' வென்று ஆகும்.....பத்திரம்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|