புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
17 Posts - 38%
T.N.Balasubramanian
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
1 Post - 2%
prajai
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
160 Posts - 36%
mohamed nizamudeen
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_m10ஆறுதல் கூறும் ஆறுமுகன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதல் கூறும் ஆறுமுகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82147
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 20 Jan 2024 - 14:38


ஆறுதல் கூறும் ஆறுமுகன் 10-83
-

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி மலையில் அருள் புரியும்
முருகப் பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம்,
விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டுதான் அபிஷேகம்
செய்யப்படுகிறது.

பன்னீர் அபிஷேகம், மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது.
சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம்
முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.

முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி”
சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும்
அரிதான பிரசாதமாகும்.

பொதுவாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால்,
பழனி முருகன் கோயிலில் விசாக நட்சத்திரத் தினங்களில்
அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும்
அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு முறை அபிஷேகம் செய்து
அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது
போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை.

திருப்பதி கோயிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ்
பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு
அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ்
பெற்றது.

இக்கோயிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு
அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது
அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு.

மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு
தண்டாயுதபாணி இந்த கோயிலில் வீற்றிருப்பதால், மலையாள
பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோயிலுக்கு வந்து
வழிபடுகின்றனர். பழனியாண்டவரை வழிபடும் பக்தர்கள் சிலர்
தங்களின் தொழில், வியாபாரங்களில் கூட்டாளியாக கருதி,
மிகுந்த லாபம் பெற்ற பிறகு அந்த லாபத்தில் பழனி முருகனுக்குரிய
பாகத்தை காணிக்கையாக இக்கோயிலின் உண்டியலில்
செலுத்துகின்றனர்.

திருப்பதியில் எப்படி தலைமுடியை மொட்டையடித்து தங்களின்
வேண்டுதலை நிறைவேற்றுகின்றனரோ அது போல் பழனி
முருகனுக்கும் முடியிறக்கி காணிக்கை செலுத்துகின்றனர். -
-
தொகுப்பு: அனந்தபத்மநாபன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக