புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
64 Posts - 50%
heezulia
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_m10பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 15, 2013 11:44 pm

தன்னுடைய கண்களுக்குத்தான் பார்க்கும் திறன் அதிகம்
என்று மூவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த கோயில் குருக்கள், “”இன்னும் ஒரு
வாரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
அப்போது கோவிலுக்கு மேலே ஒரு கல்வெட்டு வைக்கப்
போகிறோம். அதில் உள்ள எழுத்துகளை யார் கீழ் இருந்தே
படிக்கிறாரோ, அவருடைய கண்களின் பார்வைத் திறன்தான்
அதிகம்” என்றார்.

அந்த மூவரும் கல்வெட்டு உருவாகும் இடத்தைக் கண்டு
பிடித்தனர். தனித்தனியாக, ரகசியமாகச் சிற்பியைச் சந்தித்து,
“கல்வெட்டில் என்ன உள்ளது?” என்று கேட்டனர்.

அதற்கு முதலாமவரிடம், “ஓம் நமசிவாய’ என்பது கல்வெட்டின்
முதல் வரியில் வருவதாகவும், இரண்டாமவரிடம், “அன்பே
சிவம்’ என்பது கல்வெட்டின் இரண்டாம் வரியில் வருவதாகவும்,
மூன்றாமவரிடம் “உபயம் ராமமூர்த்தி’ என்பது மூன்றாம்
வரியில் வருவதாகவும் சொன்னார்.

கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் அருகே குருக்களை
மூவரும் சந்தித்தனர்.

குருக்கள் மூவரையும், “”கல்வெட்டில் உள்ளதைப் படியுங்கள்”
என்றார். சிற்பி சொன்னதை மூவரும் படித்துக் காட்டினர்.

குருக்கள் சொன்னார்: “”மூவருக்குமே பார்வைத் திறன் குறைவு.
ஏனென்றால் கல்வெட்டு இன்னும் வைக்கப்படவே இல்லை”
-
====================================
>சுகந்தா ராம், சென்னை-59.
நன்றி: தினமணி கதிர்




பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Tபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Uபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Oபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Hபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Aபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Mபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை Eபார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 16, 2013 2:02 am

கதை அருமை. சூப்பருங்க



பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 425716_444270338969161_1637635055_n
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jan 16, 2013 2:47 am

இவர்கள்தான் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்ளும் முட்டாள்கள்.



நேர்மையே பலம்
பார்க்கும் திறன் யாருக்கு அதிகம்…! – மைக்ரோ கதை 5no
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 03, 2024 2:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக