புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
64 Posts - 50%
heezulia
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_m10நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 01, 2024 9:56 pm

நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில் Main-qimg-d77f7a7dc6c4d95b68739e116ddc169c
--
தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கேரளபுரம்

என்னும் ஊரில் இருக்கும் விநாயகர் கோயிலே அதிசய விநாயகர்
கோயிலாகும்.

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்
கன்யாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இங்குள்ள விநாயகர் எல்லா தடைகளையும் போக்கக் கூடியவராவார்.

இங்கிருக்கும் சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் மிகவும் ப
ழைமையானதாகும். இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள விநாயகர் சிலை 2300 வருடங்கள் பழைமையானது என்று
கூறப்படுகிறது.

இந்த சிலையை ஆகம விதிப்படி வைக்கப்படவில்லை. அப்படியே
வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இங்கிருக்கும் விநாயகரின் சிலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நிறம்
மாறும் என்று கூறப்படுகிறது. உத்தராயண காலத்தில் (மார்ச் – ஜூன்)
விநாயகர் சிலை கருப்பாகவும், தட்சிணாயண காலத்தில்
(ஜூலை – பிப்ரவரி) இந்த சிலை வெள்ளை நிறமாகவும் மாறும்.
அதனாலேயே இக்கோயில் அதிசய விநாயகர் கோயில் என்று பெயர்
பெற்றது.

கேரளபுரத்தை ஆண்ட அரசன் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை
சென்றபோது ராமேஸ்வர கடற்கரையில் மன்னன் மற்றும் அவர்
உடனிருந்தோர் கால்களை கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது
அந்தப் பக்கமாக அடித்து வரப்பட்டது இந்த பிள்ளையார் சிலை.

அதை எடுத்து சென்று ராமேஸ்வரத்தை ஆண்ட மன்னனான சேது
மன்னனிடம் பரிசாக கொடுத்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த
சேது மன்னன், ‘அந்தப் பொருளை எடுத்தவரே வைத்துக்கொள்வதுதான்
நியாயம்’ என்று அந்த விநாயகர் சிலையை கேரளபுரத்து அரசரிடமே
திருப்பிக் கொடுத்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல், அவரைப் பாராட்டி அவருக்கு ஒரு மரகத
விநாயகரையும் பரிசளித்தார். பின்பு கேரளபுரம் வரும் வழியில்
கொள்ளையர்கள் மரகத விநாயகரை கொள்ளையடித்துச் சென்று
விட்டனர்.

எனினும், ராமேஸ்வரத்திலிருந்து கிடைத்த விநாயகரை
கொள்ளையர்களால் நகர்த்த முடியவில்லை என்று விட்டு விட்டுச் சென்று
விட்டனர்.

திருமணம் ஆக வேண்டும் என்று வரன் தேடுபவர்கள், குழந்தை பேறு
வேண்டுபவர்கள் இந்த விநாயகருக்கு தேங்காய் உடைத்து,
கொழுக்கட்டை படைத்து வேண்டிகொள்கிறார்கள். அப்படிச் செய்தால்
நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலுக்கு நிறைய பக்தர்கள் நிறம் மாறும் அதிசய பிள்ளையாரை
பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிசயமும் இக்கோயிலில் நடைபெறுகிறது.
இக்கோயிலில் இருக்கும் கிணற்றின் நீரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை
நிறம் மாறும். விநாயகர் வெள்ளை நிறமாக இருக்கும் போது, நீர்
கருப்பு நிறமாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது நீர்
வெள்ளை நிறமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது.

இலையுதிர் காலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கிடையாது எனினும்
இங்கிருக்கும் ஆலமரத்தின் இலைகள் தட்சிணாயண காலத்தில்
உதிர்ந்தும் பிறகு மார்ச் மாதத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இதை ஒரு அதிசய நிகழ்வாக மக்கள் கருதுகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர் சதூர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்
படுகிறது. அதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கில் மக்கள்
இக்கோயிலில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவசியம்
இந்த அதிசய நிகழ்வை காணவும், விநாயகரின் அருளைப் பெறவும்
இக்கோயிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டியது அவசியமாகும்.

–நான்சி மலர் (கல்கி)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக