புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
32 Posts - 56%
heezulia
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
17 Posts - 3%
prajai
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
9 Posts - 1%
jairam
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!!


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Mar 10, 2024 7:15 am

இந்த உலகம் பொருளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு உயிர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒருவருடைய உள்வாங்கும் நிலையை பொருத்து அமைவதே!


உதாரணத்திற்கு ஒரு விந்து என்கிற பொருள் ஒரு முட்டை என்கிற மற்றெரு பொருளுடன் இணைந்து உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறது.


இது ஒரு இயற்கை நியதி.


அதாவது நாம் உண்ணும் உணவு ஒரு பொருள். மிருகங்கள் உண்ணும் ஒரு உணவு ஒரு பொருள்.தாவரங்கள் உண்ணும் உணவு ஒரு பொருள்.


தாவரங்கள் உணவை பூமியில் இருந்து பெறுகின்றன ; பிறகு அவையே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகின்றன. மிருகங்கள் மற்ற மிருகங்களை பொருளாக உண்கின்றன.
ஆக உணவு ஒரு பொருள். உயிர் பற்றிய நினைப்பு உள்ள வரை இந்த போராட்டம் தொடரும்-மனப் போராட்டம்.

ஆக பொருள் இந்த உலகத்தில் வாழ முதல் படி.


அடுத்து உயர் அற்றவை என்று நாம் கூறும் (உதாரணம் நமக்கு தினமும் பயன் பாட்டில் உள்ள வேலை பொருட்கள் : கதவு முதல் கரண்டி வரை ) தாவரங்கள் நமக்கு ஈய்த நன் கொடைகள் ஆகும்.


மேலும் நாம் அறிவு கொண்டு பயன் பாட்டில் உள்ள பல பொருட்கள் (வேதியியல்) சார்ந்தவை. உதாரணம் நெகிழி .


எது இந்த உலகத்தில் அழிகிறதோ அது மேன்மையானது; உன்னதமானது; அற்புதமானது; அது தன்மை உயிர்ப்பித்து கொண்டே இருக்கும்.

நெகிழி அழியாதது. அது அழிக்கப்படும்.
இதை முரண் என்பர் தமிழர்.


நாம் இறக்கிறோம் என்றால் மீண்டும் பிறக்கிறோம் என்று உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள். ஞானிகள் , யோகிகள் என்றும் எப்போதும் வாழ்வாங்கு வாழ வழி செய்கிறது நம் தமிழ் சமயம். காரணம் அவர்களிடையே பேதம் இல்லை. ஐம்பூதங்களை விட்டுப் பிரிய எப்போதும் அவர்களால் முடியும். அப்படியே சேர்ந்து நமக்கு அறத்தையும் போதிக்கின்றனர்.


ஆக உயர் வாழ முயற்சி வேண்டும். இந்த செயல் நம் வாழ்க்கையின் இரண்டாம் படி.


நம் செயல் மூலம் நாம் இந்த உலகை கட்டமைக்கிறோம். நமக்கு பல பரிமாணங்கள் உண்டு . அதில் ஒன்று விழுப்புணர்வு. இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வருகிறது. இயற்கை அதன் வழி நடத்த முயற்சிக்கிறோம்.

வெற்றி பெற்றால் வாழ்வு; இல்லையேல் சாவு.


கடைசியாக அறிவு நம்மை ஆட்கொள்கிறது. இதன் மூலம் கருத்து உருவாகிறது - வாழ்வின் மூன்றாம் படி நிலை.


கருத்தில் பல முரண்கள்.


முரண்கள் நம்மை செழுமைபடுத்துகிறது. நமக்கு மதம், மொழி, கலாச்சாரம், இடம், உணவு, வேலை , உடை என பல தேவைகள்.

இதன் பொருட்டு உள்ள வேறுபாடுகள்.

அப்பா ; அப்பாடி ; என்ன இது !!! இப்படி ஒரு உலவியில் இந்த உலகத்தை உருட்டுகிறது.


இந்த உருட்டு போதாது என்று இப்போது செயற்கை நுண்ணறிவு.

இந்த மாயை வாழ்வை மையப்படுத்துகிறது. இந்த திரை மனிதனை மாற்றி மாய ஜாலம் புரிகிறது.

எப்படி விலக்குவது; விலகி நிற்பது.


பகவத் கீதையின் பதில்

Detached Attachment.

பொருள்: உலகம் வாழ உயிர்கள் முக்கியம். உயிர்கள் வாழ செயல் முக்கியம். செயல் சிறந்திட கருத்து முக்கியம். கருத்தை யோகமாக மாற்றிட அறம் வேண்டும்.

அறம் அன்பில் விளைவது.

அது அகம். அகம் தூய்மை பெற்றால் புறம் தூய்மை பெரும்.

அன்பே சிவம்.

நாமே ஒரு அற்புதம்; நம்மை நாமே அறிவோம் !

According to OSHO - YOU  are NOT  in the OCEAN ; YOU are the OCEAN.


YOU are NOT in the UNIVERSE; You are the UNIVERSE.


பிறரிடம் உன்னை காண் ; உன்னை கண்டு எடு.

மற்ற பேய்கள் பறந்து போகும்.


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக