புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
6 Posts - 2%
jairam
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_m10ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி! Kalkionline%2F2024-03%2Fdba1b6ba-af57-434b-89e2-99974aad770a%2FSample_Size_26_9_Image
--
ஓவியம்: சேகர்

-பொன்னம்மாள்

நகுஷனின் மகன் யயாதி சொர்க்கம் சென்றார். இந்திரன் அவரை வரவேற்று, “மஹாராஜா! தாங்கள் பலவிதமான புண்ணியங்கள் செய்திருக்கிறீர்கள். தங்களை யாருடன் ஒப்பிடலாம்?” என கேட்டான்.

“எனக்கு நிகர் ஈரேழு உலகிலும் கிடையாது” என்று கர்வத்தோடு கூறினார் யயாதி. “அகந்தையால் உனது புண்ணியப் பலன் கரைந்தது. இப்போது பூமியில் விழப்போகிறாய்” என்றான் தேவேந்திரன்.

”சரி, சாதுக்கள் இருக்குமிடத்தில் என்னை விழச் செய்” என வேண்டினார் யயாதி. ஆனால், யயாதியின் பெண் வயிற்றுப் பேரர்களான அஷ்டகர், பிரதர்தனர், வஸுமான், சிபி ஆகிய நால்வர் இருக்குமிடத்தில் விழுந்தார் யயாதி.

அதைக் கண்ட அஷ்டகர், “தாத்தா! நீங்கள் இப்படி பூமியில் விழக் காரணமென்ன?” எனக் கேட்டார்.

“செருக்கு. எப்பேர்ப்பட்ட நிலை வந்தாலும் அடக்கமாயிருக்க வேண்டும் என்பதற்கு நான் பாடம். அசுர ராஜகுமாரி சர்மிஷ்டையின் மூன்றாவது மகனான பூரு என் முதுமையைப் பெற்றுக்கொண்டு இளமையைக் கொடுத்தான். சுக்ரரின் மகளான தேவயானியின் இரு பிள்ளைகளும், சர்மிஷ்டையின் மூத்த இரு புதல்வர்களும் அவர்களது இளமையைத் தர மறுத்து விட்டார்களே!” என்று பழைய ஞாபகங்களைச் சொல்லிப் புலம்பினார் யயாதி.

“பாட்டனாரே! நடுயௌவன வயதிலுள்ள உங்களுக்கே மோகம் குறையாதபோது வாலிபர்களான அவர்கள் மறுத்ததில் வியப்பென்ன? அதற்காக அவர்களைச் சபிக்கலாமா? அது பாபமல்லவா?” என்றார் பிரதர்தனர்.

“தாத்தா! ‘கோபம், பாபம் சண்டாளம்’ என்கிறது உபநிஷத். தேவயானி அத்தைக்குத் தெரியாமல் சர்மிஷ்டை அத்தையை நீங்கள் மணந்தது துரோகமல்லவா?” என்று கேட்டார் வஸுமான்.

அதற்கு, “வஸு! ஒரு க்ஷத்ரிய கன்னிகை அடிமையாயிருப்பது எனக்குப் பொறுக்கவில்லை. காந்தர்வ விவாகம் செய்துகொண்டேன். இல்லையேல் தேவயானி, சர்மிஷ்டையை முதுமையடையும் வரை பழி தீர்த்திருப்பாள்” என்றார் யயாதி.

”பாட்டனாரே! இளமையைப் பெற்று பல்லாண்டு காலம் விசுவாசி என்ற அப்சரஸோடு கூடியிருந்தீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று அஷ்டகர் கேட்க, யயாதி மௌனமாய் தலைகுனிந்தார்.

“அதுகூடப் பரவாயில்லை. மன்மதன் ரதியின் புதல்வியான அஷ்ரு விந்துமதியைக் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாய் இருந்தீரே! அது இன்னும் மோசம்” என்று கடிந்தார் பிரதர்தனர்.

”சிபி! நீ ஏன் பேசாமலிருக்கிறாய்?” என்று வஸுமான் கேட்க, “போதும். பாட்டனாரின் பொறுமையை சோதித்தது ! சோதனையில் அவர் வென்று விட்டார்” என்றார் புறாவுக்குத் தன் தொடைச் சதையை அரிந்து கொடுத்த சிபி.

“தாத்தா! எங்களை மன்னியுங்கள். இந்திரன் கட்டளை.அதனால் இவ்விதம் பேசினோம். பூமியில் எவ்வளவு பட்சி, மிருகங்கள் உள்ளனவோ அவ்வளவு காலம் எனக்கு சொர்க்க வாசம் உள்ளது. அதனை ஏற்று என்னைக் கெளரவிக்க வேண்டும்” என்றார் அஷ்டகர்.

நன்றி- ’தீபம்’ இதழ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக