புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
83 Posts - 55%
heezulia
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_m10“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 04, 2024 12:35 pm

“ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து! Kalkionline%2F2024-04%2Fbc15bbf6-1125-4a8a-a400-f12a33792917%2F660d6705629f52f180e4b402_1712154380327_aa
--
இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றிபெற்றது. இதனையடுத்து போட்டியைக் கைப்பற்றிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார்.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனராக களமிறங்கிய சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்துத் தொடக்கத்திலேயே அணிக்கு அதிக ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். அதன்பின் அங்க்ரிஷ் 27 பந்துகளில் 54 ரன்களும் ரஸ்ஸல் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தது டெல்லி அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. அதேபோல் டெல்லி அணியில் பந்துவீசிய நார்ட்ஜே 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து சிறிதளவு கொல்கத்தா அணியின் ரன்களைக் குறைக்க முயற்சித்தார்.

பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியில் வழக்கம் போல் பண்ட் அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் அது இலக்கிற்குப் போதுமானதாக இல்லை. அவர் 25 பந்துகளில் 55 ரன்களுடன் வெளியேறினார். ட்ரிஸ்டன் 32 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் எடுத்தது டேவிட் வார்னர்தான். இவர் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டெல்லி அணி இலக்கை அடைய முடியாமல் 166 ரன்களுடன் சுருண்டது.

106 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. இதனையடுத்து அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது,

“ நாங்கள் 270 ரன்கள் அடிப்போம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கணிப்புப்படி 210 முதல் 220 வரை அடிப்போம் என்றுதான் நினைத்தோம். சுனில் நரேனை ஓப்பனராக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் வைத்திருக்கிறோம். அவர் ஒருவேளை விக்கெட் இழந்தார் என்றால், முன் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் எங்களின் திட்டம்.

இளம் வீரர் ரகுவான்சி அபாரமாக விளையாடினார் . முதல் பந்து முதலே அச்சமின்றி விளையாடினார். இவர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு விளையாடுகிறார். அதேபோல் ஷாட்கள் எல்லாம் புத்திசாலியாகவும் இருக்கிறது.

அதேபோல் மிட்சல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணியின் வெற்றிக்காகவே விளையாடுகின்றனர். எங்களின் வீரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்றும் தெரியவில்லை. வைபவ் முதலில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அதன்பின்னர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுபோன்றப் போராட்ட குணம் கொண்ட வீரர்களையே நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

மூன்று வெற்றிகளைப் பெற்றுவிட்டதால் நாங்கள் ஆடக் கூடாது. எப்போதும் அமைதி காக்கவே வேண்டும். ஏனெனில், இது ஐபிஎல் தொடர். எப்போது எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.” இவ்வாறு பேசினார்.
--
பார்ரதி- கல்கி
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக