புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
59 Posts - 50%
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%
Shivanya
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
12 Posts - 2%
prajai
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
9 Posts - 2%
jairam
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
4 Posts - 1%
Jenila
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_m10கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82188
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Apr 2024 - 9:26

கச்சத்தீவு பற்றி சுப்ரமண்ய ஸ்வாமி: Main-qimg-4c5ed36894325a1c9dfdce4d4268d152
---
மத்தியில் ஆட்சி அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விதி. என்ன கொடுமை, பாருங்கள்..,” என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுவாமி மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு ஒப்பந்தம், 1974ல் கையெழுத்தானது. அப்போதே சர்ச்சை எழுந்தது. பிரதமராக இருந்த இந்திராவும், முதல்வராக இருந்த கருணாநிதியும் சேர்ந்து, நாட்டுக்கு எதிரான காரியத்தில் ஈடுபட்டனர் என்பது ஊர், உலகம் முழுக்க தெரியும்.

ஆனால் இதை 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் களத்தில் பேசி முடித்து விட்டோம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை, பலரும் எழுப்புவது போல ஒரு காலத்தில் நானும் எழுப்பி இருக்கிறேன். ஆனால், நிதர்சனம் இதுதான் என்று புரிந்தபின், தீவை விட்டுவிட்டு நம்முடைய மீனவர்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

கச்சத்தீவு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, கப்பல் எடுத்துக் கொண்டு போய் கச்சத்தீவில் இறங்கி பிரச்னை செய்திருக்கிறேன். அரசுகள் என்னை கைது செய்தன. ஆனாலும், இந்த விஷயத்தில் அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டதால், இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தியது.

அதன் விளைவாக, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் இலங்கை அரசால் பிரச்னை ஏற்படுவது நின்றுபோனது. அதிலிருந்தே அந்த பகுதியில் நமது மீனவர்களுக்கு இலங்கை அரசால் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படவில்லை

சிறு சம்பவங்கள் நடந்தால், உடனே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை தாக்குகிறதே, கைது செய்கிறதே, படகுகளை பறிமுதல் செய்கிறதே என்று கூக்குரல் எழுப்புகின்ரனர். இதெல்லாம் நியாயம் எது என்று உணராமல் எழும் எதிர்ப்புகள்.

இலங்கை அரசு, இந்திய மீனவர்களை அனாவசியமாக தொந்தரவு செய்வது கிடையாது. அவர்களுடைய கடல் எல்லைக்குள் புகுந்து, அவர்களின் கடல் வளங்களை மற்றவர்கள் கொள்ளையடிக்கும் போது தான், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

பெரும்பாலான மக்களுக்கு இது புரிவது இல்லை. உண்மையை உணராமல் பிரச்னையை பெரிதாக்கி பேசுகின்றனர்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை நானும் ஏற்கவில்லை. ஆனால், அதை மீட்க யார் நியாயமான நடவடிக்கை எடுத்தனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

அடித்துச் சொல்கிறேன். என்னைத் தவிர யாரும் இந்த விஷயத்தை நிஜமான அக்கறையோடு அணுகவில்லை. அரசியல் லாபத்துக்காக இந்த விஷயத்தை இப்போது கிளப்புகின்றனர்.

நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் பேசுபவர்கள், மக்கள் மனநிலை குறித்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து உடல் நடுங்குகின்றனர். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடுகின்றனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வெற்று தலைவர்கள் சொன்ன யோசனைதான் கச்சத்தீவு விவகாரத்தை புதிதாக கிளப்பலாம் என்பது.

சரி, அவர்கள் கண்டுபிடிப்பை பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்வோம். நாடே அறிந்த கச்சத்தீவு விவகாரத்தில,் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே சொல்வதால், அந்த விவகாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட போகிறது?

பிரச்னைக்கு தீர்வு எதையாவது சொலகிறாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இவர்கள் சொல்லும் மோசடி கதைகளை கேட்டு, தமிழக மீனவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவர் என்று நம்பினால், அதைவிட பெரிய அபத்தம் கிடையாது.
-
பதிவ்விட்டவர்: இரா.விவேகானந்தன் - தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 3 Apr 2024 - 14:56

“அதிகாரம் பா.ஜ.,விடம் உள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரே, ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டுதான் தகவல் பெறுவாராம். புளுகு மேல் புளுகு! ” - சுப்பிரமணிய சுவாமி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக