புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
83 Posts - 51%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
6 Posts - 4%
prajai
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
125 Posts - 54%
heezulia
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
8 Posts - 3%
prajai
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_m10மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82434
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ Main-qimg-b4db67ab513f1796c38925c2b69c5b87
---
நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது.
இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது,
இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில்
அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது
இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது,
எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது.
நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கணப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப்
போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு
இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள்
இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.

ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று
விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம்
எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது
பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய
வழிப்பட்ட மனம்.

ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக
வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர்
சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.

சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக்
கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக
ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது
இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது.
சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.

இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது.
நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து
செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும்
இயங்கிக் கொண்டிருப்பவர்.

அவர் ஒன்றுமே செய்வதில்லை.
அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி
நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.
-------------
– ஓஷோ (தொகுப்பு – மீண்டும் புல் தானாகவே வளருகிறது)
நன்றி- நதியலை.வேர்ல்டு பிரஸ்.காம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக