புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, அதனை இப்பகுதியில் காண்போம்.
1. ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.
2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.
3. PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.
4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.
5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.
6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.
7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.
8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.
9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.
10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.
Posted by Dr. சாரதி
பெர்க்லி, கலிபோர்னியா.
1. ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.
2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.
3. PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.
4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.
5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.
6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.
7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.
8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.
9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.
10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.
Posted by Dr. சாரதி
பெர்க்லி, கலிபோர்னியா.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
1. நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும் உணவு நமது வயிற்றிக்குள் செல்லும்.
2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.
3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.
4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும்.
6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.
7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்கள்.
8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.
9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.
10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகிறது.
11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.
12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.
13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.
14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.
15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.
Posted by Dr. சாரதி
2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.
3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.
4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும்.
6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.
7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்கள்.
8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.
9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.
10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகிறது.
11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.
12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.
13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.
14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.
15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.
Posted by Dr. சாரதி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தகவலுக்கு நன்றி..
தேவையில்லை என எப்படி கருதுகிறீர்கள்...
ஒரு வேளை மாற்று முறைக்கு தேவைபடலாம் அல்லவா...
தேவையில்லை என எப்படி கருதுகிறீர்கள்...
ஒரு வேளை மாற்று முறைக்கு தேவைபடலாம் அல்லவா...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப நல்ல தகவல் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|