புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.எகிப்து தலைநகரான கெய்ரோவில்
Page 1 of 1 •
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
எகிப்து தலைநகரான கெய்ரோவில் நடந்த ஆசிய _ஆப்பிரிக்க படவிழாவில், சிவாஜியின் "கட்டபொம்மன்" படம் கலந்து கொண்டது. அதில், சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார்.
சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.
இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.
சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.
கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.
கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.
வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.
எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.
மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.
16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.
"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.
எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!
ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.
சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.
"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.
சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ஆனால் இந்தியாவில்?
சிறு வயதிலேயே கட்டபொம்மனாக நடிப்பதில் சிவாஜிக்கு ஆர்வம் அதிகம். 1957_ல் படங்களில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தாலும், சொந்தமாக "சிவாஜி நாடக மன்ற"த்தைத்தொடங்கி, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அரங்கேற்றினார்.
இதில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ரத்னமாலா அவர் மனைவியாகவும் நடித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், வடஇந்தியாவின் பல நகரங்களிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டு, பாராட்டு பெற்றது. 100 முறை இந்த நாடகம் மேடை ஏறியது.
சென்னையில் "கட்டபொம்மன்" நாடகத்துக்கு தலைமை தாங்கிய பேரறிஞர் அண்ணா, சிவாஜியின் நடிப்பைப் பாராட்டியதுடன், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். மூதறிஞர் ராஜாஜியும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டினார்.
கட்டபொம்மனை திரைப்படமாகத் தயாரிக்க பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம்மதித்தார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ண சாமி, படத்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலாற்றை புத்தகமாக எழுதிய "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறினார். இசை: ஜி.ராமநாதன்; டைரக்ஷன்: பி.ஆர். பந்துலு.
கட்டபொம்மனாக சிவாஜிகணேசன், அவர் மனைவியாக எஸ்.வரலட்சுமி, வெள்ளையத்தேவனாக ஜெமினிகணேசன், வெள்ளையம்மாளாக பத்மினி, கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் பானர்மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.
வெள்ளையத்தேவன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கட்டபொம்மனுக்கு போட்டிப்படமான "சிவகங்கை சீமை"யில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதனால் கட்டபொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.
எனவே, வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கும்படி ஜெமினிகணேசனை கேட்டுக் கொண்டார்கள். அப்போது சாவித்திரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும்பகுதி, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. பல நாட்கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, "அண்ணன் (சிவாஜி) நடிக்கும் முக்கியமான படம். என்னைப்பற்றி கவலைப்படாமல் ஜெய்பூருக்கு போய் வாருங்கள்" என்றார். அதன் பேரில், ஜெமினியும் கட்டபொம்மன் குழுவினருடன் ஜெய்ப்பூர் சென்றார்.
மத்திய அரசின் அனுமதி பெற்று, இந்திய ராணுவத்தின் குதிரைப் படையையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகளை ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப் படமாக்கினார்கள். இது "டெக்னி கலர்" படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.
16_5_1959_ல் வெளிவந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெள்ளி விழா படமாக அமைந்தது. கட்டபொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார், சிவாஜி. "பராசக்தி", "மனோகரா" ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜியின் சிம்ம கர்ஜனையை இப்படத்தில் கேட்க முடிந்தது.
"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப்பணி புரிந்தாயா?" என்ற வசனம், ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகியது.
எகிப்து தலைநகரான கெய்ரோவில், "ஆசிய _ ஆப்பிரிக்க பட விழா" 1960 மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டது. சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்துலு மற்றும் சிலருடன் கெய்ரோ சென்று, இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்டபொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளை எதிர்த்து சிவாஜிகணேசன் கர்ஜனை செய்யும் கட்டங்களில் பெரும் ஆரவாரம்!
ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான படங்களைப் பார்த்தபின், சிறந்த நடிகராக சிவாஜிகணேசனை நடுவர்கள் தேர்வு செய்தனர். சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படத்துக்கான பரிசு "சாமர்கண்ட் இளவரசன்" என்ற ரஷிய படத்துக்கு கிடைத்தது.
சிறந்த ஆடல் _ பாடல் கொண்ட படம் என்று கட்டபொம்மனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பெறுவதற்கு சிவாஜி கணேசன் மேடைக்கு சென்ற போது, ஆனந்த மிகுதியால் மயக்கம் வந்துவிட்டது! அவரை பத்மினி தாங்கிப் பிடித்துக் கொண்டார். கழுகு உருவம் பொறிக்கப்பட்ட தங்கக் கேடயம் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த பரிசளிப்பு விழா நடைபெறும் சமயத்தில், அதிபர் நாசர் எகிப்தில் இல்லை. அவசர வேலையாக சிரியாவுக்கு சென்றிருந்தார். எனவே, வேறொரு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழா முடிந்ததும், நாசர் வீட்டுக்கு சிவாஜி சென்றார். அவர் மனைவியைச் சந்தித்தார்.
"என் கணவர்தான் இன்று பரிசு வழங்குவதாக இருந்தார். அவசர வேலையாக சென்று விட்டதால் இயலவில்லை" என்று அவர் தெரிவித்தார். "நாசர் அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, என் விருந்தாளியாக கொஞ்ச நேரமாவது தங்கவேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை அவரிடம் தெரிவியுங்கள்" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.
சிறந்த நடிகருக்கான விருதுடன் சென்னை திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உள்பட நடிகர்_நடிகைகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
ஆனால் இந்தியாவில்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|