ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by வை.பாலாஜி Today at 3:30 pm

» நாட்டுப் புற பாடல் - 1
by சதாசிவம் Today at 3:29 pm

» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:27 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by சதாசிவம் Today at 3:27 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm

» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

View previous topic View next topic Go down

ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

Post by maniajith007 on Wed Feb 10, 2010 2:56 pm

எனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..
உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை
திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

Post by இளமாறன் on Wed Feb 10, 2010 2:59 pm

maniajith007 wrote:எனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..
உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை
திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை



அருமையான கவிதை...
நிலம் நாடி நீர் நாடி.. அலைகிறேனே இறைவா என் மக்களுக்கு
இளைப்பாற நிம்மதியாய் வாழ இடம் பொருள் கொடு

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12654
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1355

Back to top Go down

Re: ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

Post by maniajith007 on Wed Feb 10, 2010 3:01 pm

இளமாறன் wrote:
maniajith007 wrote:எனது கவிதைக்குள்
ஒழிந்திருக்கிறது
திசையறியாப்பறவையின்
சிறகுகளின் தத்தளிப்பு..
உள்ளோடும்
சொற்களினதும்
வாக்கியங்களினதும்
அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன்
இறகினைப்போல் அலைந்து
கொண்டிருக்கிறது கவிதை
திசையறியாப் பறத்தலின்
தவிப்பில்
உதிரும் இலைகளைப்
பின்பற்றியபடியிருக்கிறது மனம்
எனை ஏந்திக்கொண்டிருப்பது
காற்றின்
எந்தக்கிளை



அருமையான கவிதை...
நிலம் நாடி நீர் நாடி.. அலைகிறேனே இறைவா என் மக்களுக்கு
இளைப்பாற நிம்மதியாய் வாழ இடம் பொருள் கொடு


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

Post by Manik on Wed Feb 10, 2010 3:04 pm

அருமையான கவிதை மணி சூப்பரா எழுதிருக்க


ஈகரை தமிழ் களஞ்சியம்
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

Back to top Go down

Re: ஒரு இலங்கை தமிழரின் அற்புதமான கவிதை

Post by maniajith007 on Wed Feb 10, 2010 7:07 pm

Manik wrote:அருமையான கவிதை மணி சூப்பரா எழுதிருக்க


நண்பா இது என்னோடதில்லை ஒரு இலங்கை தமிழரின் கவிதை


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum