புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சயனைட் சாப்பிட்டால் மரணம் 10 விநாடி.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சயனைட் சாப்பிட்டால் மரணம் 10 விநாடி.....
ஒவ்வொரு
தீவிரவாதிக்கும் பயிற்சி முடிந்ததுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிற முதல்
சங்கதி இந்த சயனைட் குப்பிதான்....! சயனைட் அடைக்கப்பட்ட அந்த
குப்பியைத்தான் கழுத்தில் சங்கிலியோடு பிணைத்து மாட்டிகொண்டுருப்பார்கள்.
காவல் துறையினர், மற்றும் எதிரி நாட்டிடம் அகப்பட்டுக் கொண்டால் இந்த
குப்பியை எடுத்து வாயின் ஒரமாக வைத்து லேசா கடித்தா விஷம் உமிழ் நீரில்
கலந்து பத்து விநாடிகளில் சர்வ நிச்சயமான மரணம்.
அவ்வளவு வீரியமான நஞ்சு (விஷம்). மற்ற எந்த நஞ்சானாலும்
சாப்பிட்டவுடன்
வயிற்றுக்குள் சென்று உணவுடன் கலந்து பின் ரத்தத்தில் சேரும்பொழுதுதான்
மரணம் சம்பவிக்கும்..ஆனால் சயனைட் அப்படி கிடையாது. உயிரை பரிப்பதில்
சயனைட் அதி விரைவு வேகத்தை காட்டும். உமிழ் நீரோடு கலந்து தொண்டைக்குள்
இறங்கும் பொழுதே தொண்டைக்குள் இருக்கின்ற சின்ன சின்ன ரத்த
குழாய்களையும், நரம்புகளை உடைத்து கொண்டு இறங்கும். ரத்தக்குழாய்கள்
அறுபடும் பொழுது (கட்டாகும் பொழுது) அதிலிருந்து வெளியேறும் குருதி (ரத்தம்)
உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைந்து உடனே நிரம்பிவிடும். கழுத்தில்
இருக்கின்ற நரம்புகள் அறுபட்டதுமே மூளைக்கும், இருதயத்துக்கும்
செலுத்தப்படும் குருதியின் அளவு குறைந்து விடும். மூளைக்கு செலுத்தப்படும்
குருதியின் அளவு குறைஞ்ச அந்த விநாடியே மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) ஏறபட்டுவிடும். மூளை மயக்கம், மாரடைப்பு எல்லாம் ஐந்து விநாடிகளில் நடந்து முடிந்து விடும். பாக்கு கடிக்கிற நேரத்தில் மரணம்.
இன்னும்
சில தகவல்கள், எந்த நஞ்சை உண்டாலும் காதிலிருந்துகுருதி வராது. ஆனால்
சயனைட் சாப்பிட்டா மட்டும் காதிலிருந்து குருதி (ரத்தம்) கட்டி கட்டியாக
வரும்
இதற்கு காரணம் என்னவாக இருக்கும்.....?
தொண்டையில்
ரத்தக் குழாய்கள் அறுபட்டதுமே ரத்தம் தறிகெட்டு பாயும். காது மூக்கு என
அனைத்து துவாரங்கள் வாழியாகவும் ரத்தம் வெளியே வரும் எல்லாம் பத்து
விநாடிகளுக்குள் முடிந்துவிடும்......!
சரி சயனைட் விஷத்தின் நிறமென்ன? அதன் சுவை என்ன?
அதன்
நிறம் அதி வெண்மை நிறம் (பியூர் ஒயிட்) தூள் உப்பு மாதிரி நைசாக
இருக்கும். அதன் சுவை இதுவரை யாருக்கும் தெரியாது. ஏன் இறந்து
போனவர்களுக்கே அது தெரியாது? அந்தளவுக்கு மின்னல் வேக மரணம்.....
அதன் அணுக்கள் மிகவும் அடர்த்தியானது. கண்ணாடி பீங்கான் தூள் மாதிரி....
தற்கொலை
என்ற விசயத்தை தள்ளி வைத்துவிட்டு பார்த்தோமானால் சயனைட் ஒரு முக்கியமான
தொழிலுக்கு நிரம்பவும் உதவிகரமாக உள்ளது. அது தங்க நகைத் தொழில். தங்க நகை
மின்னுவதற்கு சயனைட் தான் காரணம். அதற்கடுத்ததாக எக்கு தொழிற்சாலைகளில்
எக்கின் கடினத்தன்மையை உருவாக்குவதற்கு சயனைட் (டிரிட்மென்ட்) ஒரு ஊக்கியாக ஆக பயன்படுகின்றது.. அதாவது வார்ப்படாமாக ஆகுவதற்கு சயனைட் பயன்படுகின்றது..
இதை சுலபமாக வாங்க முடியுமா? முடியாது இதை வாங்க வேதிபொருள் அனுமதி சான்று பெற்றிருக்கவேண்டும். ( கெமிக்கல் லைசன்ஸ்). அதுவும் குறிப்பிட்ட அளவுதான் வாங்க முடியும்.
சரி சயனைட் சுவை பற்றிய ருசிகரமான தகவல்....உண்டா..?
உண்டு....
சயனைட் சாப்பிட்ட உடனே மரணம் சம்பவித்து விடுவதால் அதை பற்றி அறிய பலரும் முயற்சி செய்து முடிவில் தோல்வியடைந்து மரணமடைந்துள்ளனர்.
இருந்தாலும்
சயனைட் பற்றிய சுவையை எப்படியாவது இந்த உலகத்துக்கு அறிவித்துவிடவேண்டும்
என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. இப்படி முயற்சி செய்த ஒரு விஞ்ஞானி
மிகவும் எச்சரிக்கையுடன் எல்லாவற்றையும் முன்னேற்பாடாக பட்டியிலிட்டு
ஏற்பாடு செய்துவிட்டு அதவாது வெள்ளைத்தாள் (பேப்பர்), எழுதுகோல் (பேனா), சயனைட் விஷம் அனைத்தையும் மேசைமேல் வைத்துவிட்டு காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்தார்.
இன்னும்
5 நிமிடத்தில் சயனைட் விஷத்தை சாப்பிடப்போவதாகவும், அதனோட சுவை என்ன
என்பதை இந்த உலகுக்கு அறிவிக்கப்போவதாகவும் அதன் சுவை என்ன என்பதை
மேசையில் இருக்கும் காகிதத்தில் எழுதியிருப்பேன். அதை உலகுக்கு அறிவித்து
விடுங்கள் என்று கூறி அதை எப்படி செயல்படுத்தப்போகின்றேன் என்பதையும்
தெரிவித்திருக்கின்றார்.
என்ன அது....?
தொலைபேசியில்
தொடர்ந்து விளக்கினார் "இப்பொழுது என் இடது கை ஆட்காட்டி விரலில் ஒரு
துளி சயனைட் தூளும் வலது கையில் வெள்ளைத் தாள், எழுது கோல் (பேனா)
இருக்கின்றது. சயனைட் என் நாக்கில் வைத்தவுடன் அதன் சுவை தெரிந்துவிடும்.
அதை தெரியப்படுத்த ஒரே ஒரு எழுத்தை மட்டும் தாளில் எழுதியிருப்பேன் (அவ்வளவு எழுதவே என்க்கு நேரம் இருக்கும் என்பதால்)
"S " என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு, "T" என்றால் புளிப்பு எதுமே
எழுதவில்லை என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம் நீங்கள் வருவதற்குள் என்
உயிர் பிரிந்து போயிருக்கும். இந்த உலகுக்கு ஒரு உண்மையை தெரிவித்துவிட்ட
சந்தோஷம் ஒன்றே போதும் "....என்றாராம்.
இப்படி ஒரு சந்தோஷமா?
சொன்னபடியே சயனைட் நஞ்சை நாக்கில்வைத்தார் எழுது கோலை (பேனாவை) தாளுக்கருகில் (பேப்பர்) கொண்டு போவதற்கு முந்தியே இற்ந்துவிட்டார்..
இதுவரை
யாருக்குமே சயனைட் நஞ்சின் சுவை தெரியாது. அதை முயற்சிக்கவும் யாரும்
தயாராயில்லை.. அதை தெரிந்து கொள்ள யாரும் முயிற்சிக்காதீர்! அது எந்த
சுவையிலாவது இருந்துவிட்டு போகட்டும்....
ஒவ்வொரு
தீவிரவாதிக்கும் பயிற்சி முடிந்ததுமே அவர்களுக்கு கொடுக்கப்படுகிற முதல்
சங்கதி இந்த சயனைட் குப்பிதான்....! சயனைட் அடைக்கப்பட்ட அந்த
குப்பியைத்தான் கழுத்தில் சங்கிலியோடு பிணைத்து மாட்டிகொண்டுருப்பார்கள்.
காவல் துறையினர், மற்றும் எதிரி நாட்டிடம் அகப்பட்டுக் கொண்டால் இந்த
குப்பியை எடுத்து வாயின் ஒரமாக வைத்து லேசா கடித்தா விஷம் உமிழ் நீரில்
கலந்து பத்து விநாடிகளில் சர்வ நிச்சயமான மரணம்.
அவ்வளவு வீரியமான நஞ்சு (விஷம்). மற்ற எந்த நஞ்சானாலும்
சாப்பிட்டவுடன்
வயிற்றுக்குள் சென்று உணவுடன் கலந்து பின் ரத்தத்தில் சேரும்பொழுதுதான்
மரணம் சம்பவிக்கும்..ஆனால் சயனைட் அப்படி கிடையாது. உயிரை பரிப்பதில்
சயனைட் அதி விரைவு வேகத்தை காட்டும். உமிழ் நீரோடு கலந்து தொண்டைக்குள்
இறங்கும் பொழுதே தொண்டைக்குள் இருக்கின்ற சின்ன சின்ன ரத்த
குழாய்களையும், நரம்புகளை உடைத்து கொண்டு இறங்கும். ரத்தக்குழாய்கள்
அறுபடும் பொழுது (கட்டாகும் பொழுது) அதிலிருந்து வெளியேறும் குருதி (ரத்தம்)
உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைந்து உடனே நிரம்பிவிடும். கழுத்தில்
இருக்கின்ற நரம்புகள் அறுபட்டதுமே மூளைக்கும், இருதயத்துக்கும்
செலுத்தப்படும் குருதியின் அளவு குறைந்து விடும். மூளைக்கு செலுத்தப்படும்
குருதியின் அளவு குறைஞ்ச அந்த விநாடியே மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) ஏறபட்டுவிடும். மூளை மயக்கம், மாரடைப்பு எல்லாம் ஐந்து விநாடிகளில் நடந்து முடிந்து விடும். பாக்கு கடிக்கிற நேரத்தில் மரணம்.
இன்னும்
சில தகவல்கள், எந்த நஞ்சை உண்டாலும் காதிலிருந்துகுருதி வராது. ஆனால்
சயனைட் சாப்பிட்டா மட்டும் காதிலிருந்து குருதி (ரத்தம்) கட்டி கட்டியாக
வரும்
இதற்கு காரணம் என்னவாக இருக்கும்.....?
தொண்டையில்
ரத்தக் குழாய்கள் அறுபட்டதுமே ரத்தம் தறிகெட்டு பாயும். காது மூக்கு என
அனைத்து துவாரங்கள் வாழியாகவும் ரத்தம் வெளியே வரும் எல்லாம் பத்து
விநாடிகளுக்குள் முடிந்துவிடும்......!
சரி சயனைட் விஷத்தின் நிறமென்ன? அதன் சுவை என்ன?
அதன்
நிறம் அதி வெண்மை நிறம் (பியூர் ஒயிட்) தூள் உப்பு மாதிரி நைசாக
இருக்கும். அதன் சுவை இதுவரை யாருக்கும் தெரியாது. ஏன் இறந்து
போனவர்களுக்கே அது தெரியாது? அந்தளவுக்கு மின்னல் வேக மரணம்.....
அதன் அணுக்கள் மிகவும் அடர்த்தியானது. கண்ணாடி பீங்கான் தூள் மாதிரி....
தற்கொலை
என்ற விசயத்தை தள்ளி வைத்துவிட்டு பார்த்தோமானால் சயனைட் ஒரு முக்கியமான
தொழிலுக்கு நிரம்பவும் உதவிகரமாக உள்ளது. அது தங்க நகைத் தொழில். தங்க நகை
மின்னுவதற்கு சயனைட் தான் காரணம். அதற்கடுத்ததாக எக்கு தொழிற்சாலைகளில்
எக்கின் கடினத்தன்மையை உருவாக்குவதற்கு சயனைட் (டிரிட்மென்ட்) ஒரு ஊக்கியாக ஆக பயன்படுகின்றது.. அதாவது வார்ப்படாமாக ஆகுவதற்கு சயனைட் பயன்படுகின்றது..
இதை சுலபமாக வாங்க முடியுமா? முடியாது இதை வாங்க வேதிபொருள் அனுமதி சான்று பெற்றிருக்கவேண்டும். ( கெமிக்கல் லைசன்ஸ்). அதுவும் குறிப்பிட்ட அளவுதான் வாங்க முடியும்.
சரி சயனைட் சுவை பற்றிய ருசிகரமான தகவல்....உண்டா..?
உண்டு....
சயனைட் சாப்பிட்ட உடனே மரணம் சம்பவித்து விடுவதால் அதை பற்றி அறிய பலரும் முயற்சி செய்து முடிவில் தோல்வியடைந்து மரணமடைந்துள்ளனர்.
இருந்தாலும்
சயனைட் பற்றிய சுவையை எப்படியாவது இந்த உலகத்துக்கு அறிவித்துவிடவேண்டும்
என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. இப்படி முயற்சி செய்த ஒரு விஞ்ஞானி
மிகவும் எச்சரிக்கையுடன் எல்லாவற்றையும் முன்னேற்பாடாக பட்டியிலிட்டு
ஏற்பாடு செய்துவிட்டு அதவாது வெள்ளைத்தாள் (பேப்பர்), எழுதுகோல் (பேனா), சயனைட் விஷம் அனைத்தையும் மேசைமேல் வைத்துவிட்டு காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்தார்.
இன்னும்
5 நிமிடத்தில் சயனைட் விஷத்தை சாப்பிடப்போவதாகவும், அதனோட சுவை என்ன
என்பதை இந்த உலகுக்கு அறிவிக்கப்போவதாகவும் அதன் சுவை என்ன என்பதை
மேசையில் இருக்கும் காகிதத்தில் எழுதியிருப்பேன். அதை உலகுக்கு அறிவித்து
விடுங்கள் என்று கூறி அதை எப்படி செயல்படுத்தப்போகின்றேன் என்பதையும்
தெரிவித்திருக்கின்றார்.
என்ன அது....?
தொலைபேசியில்
தொடர்ந்து விளக்கினார் "இப்பொழுது என் இடது கை ஆட்காட்டி விரலில் ஒரு
துளி சயனைட் தூளும் வலது கையில் வெள்ளைத் தாள், எழுது கோல் (பேனா)
இருக்கின்றது. சயனைட் என் நாக்கில் வைத்தவுடன் அதன் சுவை தெரிந்துவிடும்.
அதை தெரியப்படுத்த ஒரே ஒரு எழுத்தை மட்டும் தாளில் எழுதியிருப்பேன் (அவ்வளவு எழுதவே என்க்கு நேரம் இருக்கும் என்பதால்)
"S " என்றால் இனிப்பு ,"B" என்றால் கசப்பு, "T" என்றால் புளிப்பு எதுமே
எழுதவில்லை என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம் நீங்கள் வருவதற்குள் என்
உயிர் பிரிந்து போயிருக்கும். இந்த உலகுக்கு ஒரு உண்மையை தெரிவித்துவிட்ட
சந்தோஷம் ஒன்றே போதும் "....என்றாராம்.
இப்படி ஒரு சந்தோஷமா?
சொன்னபடியே சயனைட் நஞ்சை நாக்கில்வைத்தார் எழுது கோலை (பேனாவை) தாளுக்கருகில் (பேப்பர்) கொண்டு போவதற்கு முந்தியே இற்ந்துவிட்டார்..
இதுவரை
யாருக்குமே சயனைட் நஞ்சின் சுவை தெரியாது. அதை முயற்சிக்கவும் யாரும்
தயாராயில்லை.. அதை தெரிந்து கொள்ள யாரும் முயிற்சிக்காதீர்! அது எந்த
சுவையிலாவது இருந்துவிட்டு போகட்டும்....
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இது படு பயங்கர (விஷம்) விசியம் கூட...தகவலுக்கு நன்றி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
kalaimoon70 wrote:இது படு பயங்கர (விஷம்) விசியம் கூட...தகவலுக்கு நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த சயனைடு கிடைக்குமா
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
முதல்ல உனக்கு கொடுக்க சொல்றேன் இரு ?Manik wrote:இந்த சயனைடு கிடைக்குமா
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்குத்தான் வேனும் தண்டுஸ் அதான் கேட்டேன் எங்க கிடைக்கும்
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
ஏன்டா இந்த விளையாட்டு உனக்கு ?choclate கேளு இல்லன பீர் கேளு இது என்ன?Manik wrote:எனக்குத்தான் வேனும் தண்டுஸ் அதான் கேட்டேன் எங்க கிடைக்கும்
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|