புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
17 Posts - 4%
prajai
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
9 Posts - 2%
Jenila
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
4 Posts - 1%
jairam
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சாவு வியாபாரி Poll_c10சாவு வியாபாரி Poll_m10சாவு வியாபாரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவு வியாபாரி


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 9:28 pm

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்த ஒரு கோடீஸ்வரர் தினசரிச் செய்தித்தாளை நோட்டமிட்டார். அதில் மரணமடைந்தோர் பக்கத்திலே அவர் கண்ட செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.

இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.

மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.

மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.

இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.

அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.

அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Feb 11, 2010 9:33 pm

சாவு வியாபாரி 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 11, 2010 9:45 pm

வணக்கம்
என்ன சொல்லவருகிறார் திருமதி/செல்வி சிநேகிதி? தாங்கள் எழுதும் அபத்தமான கவிதைகளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் கீழ்த்தரமான நடையில் பொருள் எழுதி அதற்கு நோபல் பரிசு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் சம்பாதித்த பொருளை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுப்பார்களா என்ன?
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 9:54 pm

இதுதான் நோபல் பரிசின் கதையா? அறியத்தந்த சிநேகிதிக்கு வாழ்த்துக்கள்!!!



சாவு வியாபாரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 11, 2010 9:56 pm

சாவு வியாபாரி 677196 உண்மை கதை சொல்லி இருக்கிங்க
எல்லோரும் நல்லவங்களா வாழ கடவுள் தான் உதவனும்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 11, 2010 11:27 pm

அவரும் தவறை உணர்ந்து
திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு
சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே .
உங்களுடைய கருத்துக்கு நானும் ஆதரிக்கிறேன் .ஆனா நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
அப்படியே வந்தாலும் நல்லவராய் இருக்கமுடியவில்லை ...இதுதான் இன்றைய நிலை. ,மாற்றவேண்டும் ,
மாற்ற தான் முடியுமா ?இறைவனுக்கு தான் வெளிச்சம்..உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது .நன்றிகள்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Feb 13, 2010 11:50 am

நன்றிகள் உங்களனைவருக்கும்.. சாவு வியாபாரி 154550 சாவு வியாபாரி 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 13, 2010 12:02 pm

அருமையான கதை உங்கள் பணி தொடரட்டும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக