புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் சமுதாயம் Poll_c10தமிழ்ச் சமுதாயம் Poll_m10தமிழ்ச் சமுதாயம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சமுதாயம்

View previous topic View next topic Go down

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி

ஐயா,
வணக்கம்.
நான் நமிழநம்பி.

தொழினுட்பம் படித்துப் பணியாற்றியவன்.

தமிழில் முதுகலைப் பட்டந்தாங்கி.

இதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.

தமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.
மின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்
என் கட்டுரைகளும் பாடல்களும் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கண இலக்கியத் திங்களிதழ்களான
'நற்றமிழ்', 'தெளிதமிழ்' இதழ்களிலும், சென்னையிலிருந்து வெளிவரும் தூயதமிழ்த்
திங்களிதழான 'தென்மொழி'யிலும் என் பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

முனைவர் ஆபிரகாம் தொ.கோவூரின் உண்மைக் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து
இருக்கிறேன். அவை மின்னிதழ்களிலும் அச்சிதழ்களிலும் வந்துள்ளன.

மரபுப்பாடல் எழுத விரும்புவோர்க்குப் பயிற்சி தந்து வருகிறேன்.

தொடர்ந்து வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன்.

என் வலை : http://thamizhanambi.blogspot.com

ஈகரை நடத்தும் கவிதைப் போட்டிக்குத் தமிழ்ச் சமுதாயம் என்ற பிரிவிற்குச்
'செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!' என்ற ஒருபாடலை மட்டும் விடுக்கின்றேன்.

பாடலைக் கீழே தந்திருக்கிறேன்.

நன்றி.

அன்பன்,
தமிழநம்பி.

--------------------------------------------------------------------------------------------------------


செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

- தமிழநம்பி -



செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

முந்து தமிழும் முதனா கரிகமும்

இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்

துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்

நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்

கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்

மிகையுங் கொளாது குறையுங் கொடாது

தகைமிகு வணிகம் தரைகட லோடி

நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்

எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்

செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!



அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே

இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!

திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!

இன்மொழி நாட்டொடு இன்னினந் தொழும்புறத்

தன்னலத் தமிழரே முன்னின் றனரே!



இளந்தமிழ் உளங்காள்! எண்ணுக இதனை!

துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி

நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற

நம்பறு மடிமை விம்முறு விலங்கு

ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்

அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து

என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!



முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்

தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து

இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து

ஈட்டுக மீட்சி! இத்தரை

காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!

-----------------------------------------------

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

தமிழ்ச் சமுதாயம் :: Comments

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:24 pm by கலைவேந்தன்

தமிழ்ச் சமுதாயம் 677196 தமிழ்ச் சமுதாயம் 677196 தமிழ்ச் சமுதாயம் 677196 தமிழ்ச் சமுதாயம் 677196 தமிழ்ச் சமுதாயம் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum