ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» hai ai am kundalakesi
by இளமாறன் Today at 12:25 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்

View previous topic View next topic Go down

புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்

Post by அப்புகுட்டி on Sun Feb 14, 2010 3:03 am

புனே பேக்கரியில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி, 45 பேர் படுகாயம்!


புனே: புனே நகரில் புகழ்பெற்ற ஓஷோ ஆசிரமம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 45 பேர் படுகாயமடைந்தனர். நால்வர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.




ஜெர்மன் பேக்கரி ரெஸ்டாரன்ட் என்ற பழம் பெருமை மிக்க உணவு விடுதியில் சனிக்கிழமை மாலை இந்த குண்டு வெடித்தது.
இந்த பேக்கரியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையைக் கண்ட சர்வர், அதை எடுத்து திறக்க முயன்றபோது அதிலிருந்த குண்டு வெடித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு வெகு அருகில்தான் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டவர் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
அப்படி ஒரு வெளிநாட்டுப் பயணி என்ற போர்வையில் சில தினங்களுக்கு முன் இங்கு வந்த அமெரிக்க தீவிரவாதிதான் டேவிட் ஹெட்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவன் செய்த வேலையாகவும் இது இருக்கக் கூடும் என்கிறார்கள் இந்திய உளவுத் துறை வட்டாரத்தில்.
“இது சந்தேகமில்லாமல் தீவிரவாத தாக்குதல்தான். மிகவும் உயர்ந்த தொழில்நுடபத் திறனைப் பயன்படுத்தி இந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சிபிஐயின் தடயவியல்துறை நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்…” என்றார் மத்திய உள்துறைச் செயலாளர் கோபால கிருஷ்ண பிள்ளை.
சந்தேகத்துக்கிடமான பைகளைத் தொடாதீர்கள்!
இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் பைகள், சூட்கேஸ்கள் போன்றவற்றைத் தொட முயற்சிக்க வேண்டாம். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க போலீசார் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக அரசும் குறிப்பு அனுப்பியுள்ளது காவல் துறைக்கு

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum