புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
30 Posts - 54%
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
21 Posts - 38%
சிவா
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 2%
jairam
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
12 Posts - 4%
prajai
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:30 pm

பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:36 pm

தற்போதைய வாழ்க்கை இப்படித்தானே,அருமையான கவிதை

இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்

இதைப் படிக்கும் போது மீனுவின் இதயமும் கனக்கின்றதே..,



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:30 pm

சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:33 am

kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:38 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:09 pm

ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 8:05 pm

கண்களை நனைக்கும் கவி வரிகள்.. ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 67637



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Tஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Hஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Iஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Rஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:06 pm

mhmramees wrote:ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:38 am

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்
மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 1:44 pm

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

Code:
தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்

மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை
Code:


ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக