Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
+17
நிலாசகி
செந்தில்
உதயசுதா
சரவணன்
mohan-தாஸ்
ரிபாஸ்
செரின்
mdkhan
Tamilzhan
பாலாஜி
சிவா
Manik
நவீன்
தண்டாயுதபாணி
VIJAY
சாந்தன்
ராஜா
21 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
First topic message reminder :
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,
உறுப்பினர்கள்
, தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு
கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம்
தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்
சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்
, இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி
தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு
தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமது
ஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது
என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை
வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online
லில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
__________________________________________________________________________________
அன்புடன்,
ஈகரை தமிழ் களஞ்சியம்
அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு ,
உறுப்பினர்கள்
, தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளவும் , மற்ற உறுப்பினர்களை தொடர்பு
கொள்ளவும் தனிமடல்களை அல்லது மின்னஞ்சல் அனுப்புவதும் சரியான விஷயம் தான்.
நாம்
தளத்தில் உள்ள சிறப்பே , இங்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்
கொடுக்கபடுகிறது.
ஆண் , பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும்
சமமாக அரட்டை அடித்து கொண்டும் , அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி என்றும்
உறவு முறை சொல்லி அழைத்து கொள்வது இங்கு தான் நான் பார்க்கிறேன்.
உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்ட உடனே செய்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன அவர்களுக்கும் எமது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால்
, இங்கு சில கருங்காலிகள் பெண் நண்பர்களுக்கு தனிமடலில் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருவதாக செய்தி கிடைதுள்ளது , பெரும்பாலான சகோதரிகள் இதை எப்படி
தலைமை நடத்துனர்களிடம் சொல்வது என்று கூச்சபட்டு கொண்டு உள்ளனர்.சில சகோதரிகள் இந்த தொல்லைகள் தாங்க முடியாமல் தங்கள் பெயரில் login பண்ணுவதற்கு அச்சபட்டு
தினமும் தளத்திற்கு Guest ஆக வந்து பதிவுகளை படித்து விட்டு செல்கின்றனர்.
நமது
ஈகரையில் இருக்கும் அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் சொல்லிக்கொள்வது
என்னவென்றால் உங்களுக்கு இங்கு நமது உறுப்பினர்களால் ஏதாவது பிரச்சனை
என்றால் உடனே தயங்காமல் தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளுங்கள் ,
அவர்களுக்கு தனிமடலில் சொல்லுங்கள்.
அந்த நேரத்தில் தலைமை நடத்துனர்கள் ஆன்லைன்லில் இல்லையென்றால் , தலைமை
வழிநடத்துனர்,வழிநடத்துனர்,நிர்வாக குழுவினர் இவர்களில் யாராவது online
லில் இருந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்,உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
__________________________________________________________________________________
அன்புடன்,
ஈகரை தமிழ் களஞ்சியம்
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
பெஸ்டு க(அ)ண்ணா பெஸ்டு!
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
mdkhan wrote:மிக முக்கியமான விஷயம் இது.....
சரியான நடவடிக்கை ராஜா....
பெண் உறுப்பினர்களுக்கு தவறான நோக்கத்தில் தனிமடல் அனுப்புவர் யாராக இந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தலைமையின் முக்கிய வேலை.
பெண் நண்பிகள்..... தங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பவர்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
கான்
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹாரிபாஸ் wrote:mdkhan wrote:மிக முக்கியமான விஷயம் இது.....
சரியான நடவடிக்கை ராஜா....
பெண் உறுப்பினர்களுக்கு தவறான நோக்கத்தில் தனிமடல் அனுப்புவர் யாராக இந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தலைமையின் முக்கிய வேலை.
பெண் நண்பிகள்..... தங்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பவர்களை உடனே தலைமைக்கு தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
கான்
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹா[/quote]
நான் ஆண்களிடம் தான் கேப்பேன் பெண்களிடம் அல்ல
நான் ஆண்களிடம் தான் கேப்பேன் பெண்களிடம் அல்ல
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
ரிபாஸ் wrote:நண்பா றிபாஸ் உங்க பெயர் முதல் வராமல் பார்த்து கொள்ளுங்க உங்க மேலதான் எனக்கு சந்தேகம் ஹா ஹா ஹா
நான் ஆண்களிடம் தான் கேப்பேன் பெண்களிடம் அல்ல[/quote]
அது யாருக்கு தெரியும் நீங்க தனி மடல்லதானே கேற்பீர்கள் இருந்தும் பரவாய் இல்லை நம்ம றிபாஸ் சூப்பர்
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
நம்ம வலைதலத்ள பெண்கள் இருக்காங்களா என்ன?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
சரியான நேரத்தில் இந்த அறிவிப்பு தந்துள்ளீர்கள் தல ராஜா.நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
யாராச்சும் உண்மைய ஒத்துக் கொங்கப்பா
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
யாராச்சும் உண்மைய ஒத்துக் கொங்கப்பா
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
செந்தில் wrote:உறுப்பினர்களுக்கு,
பெண்
நண்பிகளுக்கு அவர்கள் விருப்பம் இன்றி தனி மடல் இடுவது மாபெரும் தவறு ,
இத்தகைய தவறை யார் செய்தாலும் , அவர்கள் தலைமையால் நிரந்தரமாக
நீக்கபடுவார்கள்.
யாராச்சும் உண்மைய ஒத்துக் கொங்கப்பா
இங்கு அனைவரும் உங்களின் நண்பர்கள் செந்தில்! எப்படி உங்களை காட்டிக் கொடுப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைத்து உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு
நாம ஈகரை ஆண் உருப்புனர்கலேல்லாம் ஜென்டில் மென் ஆச்சே
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
» தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
» உறவுகளின் அன்பான கவனத்திற்கு....
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா
» தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|