புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
8 Posts - 2%
jairam
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் நட்பு…!!!! Poll_c10நம் நட்பு…!!!! Poll_m10நம் நட்பு…!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் நட்பு…!!!!


   
   
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 4:39 pm

உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உணரந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இருக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேறியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:58 pm

நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 6:01 pm

valippokkan wrote:நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.

நன்றி தாங்களின் கருத்துக்களுக்கு. நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 6:29 pm

நட்பு இறந்து போகாது சிநேகிதி என்றாவது ஒரு நாள் உயிர்த்தெழும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 6:31 pm

அருமை சிநேகிதி
உண்மையில் தலைகுனிந்து செல்வதிலும் அவர்களது நட்பு தலைநிமிர்ந்து விட்டது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 6:34 pm

உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!


இறக்கவில்லை மறக்கவும் இல்லை இந்த நட்பு!
தடம் மாறாத நட்பு கொண்டதால்
இன்றும் உண்மை கொண்ட நட்பு
கண் எதிரில் வாழ்கிறது.


நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 6:50 pm

நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 677196



நம் நட்பு…!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 19, 2010 6:52 pm

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!



நம் நட்பு…!!!! 755837

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 6:52 pm

snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 19, 2010 7:39 pm

கலை wrote:
snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550

நன்றிகள் அனைவருக்கும் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550
நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 கவிதைக்கு அழகான முறையில் விளக்கமளித்துள்ள தாங்களுக்கு என் வாழ்த்துக்கள் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக