புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலீல் கிப்ரானின் கவிதைகள் -தமிழாக்கம் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இது என்னால் சுடப் பட்ட கவிதை,
மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் அவர்கள்.
சுடப் பட்ட சுட்டி:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002208&format=html
Saturday February 20, 2010
கலில் கிப்ரான் கவிதைகள்
(1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
கவிதை -23 பாகம் -2
By மூலம்
: ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி.
ஜெயபாரதன், கனடா
"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !
உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு
என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியிலிருந்து
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான்
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !
தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது
அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S.Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)
Copyright:thinnai.com
நந்திதா குறிப்பு:
பெருமதிப்புக்குரிய திரு ஜெயபாரதன் (அவர் பெயரை உச்சரிக்கக் கூட எனக்குத்தகுதியில்லை) அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் லெபனான் என்பதைத் தமிழ் ஈழம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள், தமிழனின் வேதனை தெரியும்
அன்புடன்
நந்திதா
இது என்னால் சுடப் பட்ட கவிதை,
மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் வானியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் அவர்கள்.
சுடப் பட்ட சுட்டி:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002208&format=html
Saturday February 20, 2010
கலில் கிப்ரான் கவிதைகள்
(1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
கவிதை -23 பாகம் -2
By மூலம்
: ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி.
ஜெயபாரதன், கனடா
"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !
உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு
என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியிலிருந்து
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான்
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !
தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது
அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S.Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)
Copyright:thinnai.com
நந்திதா குறிப்பு:
பெருமதிப்புக்குரிய திரு ஜெயபாரதன் (அவர் பெயரை உச்சரிக்கக் கூட எனக்குத்தகுதியில்லை) அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் லெபனான் என்பதைத் தமிழ் ஈழம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள், தமிழனின் வேதனை தெரியும்
அன்புடன்
நந்திதா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !
உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு
என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியிலிருந்து
(ஈழத்திலிருந்து)
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான் (ஈழம் )
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !
தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது
அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
இது வார்த்ததைகள் இல்லை
வாழ்க்கையை தொலைத்தவர்
விடும் சோகக்காற்று,
இதை உணர்ந்தவர்களுக்கு தான்
வலி தெரியும்.
உங்கள் வழி தெரியவில்லை என்றலும்
வலி புரிகிறது!
நீங்கள் சொன்னது உண்மைதான்!
உண்மையின் ஒலியும் ,அதன் ஒளியும்
கேட்டகவும்,அறியவும்,முடிகிறது.
எப்போது ஒழியும், ஓளிரும் என
ஏக்கம் பிறப்பது தெரிகிறது .
நன்றி!
சகோதரன் தன்
சகோதரனைக் கூப்பிடுகிறான்.
தந்தை மகனை
விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது
பசிக் கொடுமை
அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.
ஆனால்
அதே சமயத்தில்
மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம்
எமது ஆத்மாவை
விழுங்கி எமது
குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது
! அதன் கோரப்
பசி மட்டும்
திருப்தி அடைவதே
இல்லை !
கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)
எனக்குக்
கேட்கிறது நீ
சொல்வது
என்
கண்மணி !
உனது
அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு
அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின் அழைப்பைக் கேட்டு !
வாய் திறந்து பேசு
என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியிலிருந்து
(ஈழத்திலிருந்து)
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை
ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர
வேறு எவர்
காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது இரவு !
வெண்ணிலவின்
வெண்மைத்
துகில் போர்த்தி
லெபனான் (ஈழம் )
நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என்
கண்மணி !
தொழிற்சாலை
வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல்
மூடிப் பரவியுள்ளது
அடர்த்தியாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய் நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !
இது வார்த்ததைகள் இல்லை
வாழ்க்கையை தொலைத்தவர்
விடும் சோகக்காற்று,
இதை உணர்ந்தவர்களுக்கு தான்
வலி தெரியும்.
உங்கள் வழி தெரியவில்லை என்றலும்
வலி புரிகிறது!
நீங்கள் சொன்னது உண்மைதான்!
உண்மையின் ஒலியும் ,அதன் ஒளியும்
கேட்டகவும்,அறியவும்,முடிகிறது.
எப்போது ஒழியும், ஓளிரும் என
ஏக்கம் பிறப்பது தெரிகிறது .
நன்றி!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|