Latest topics
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க by சார்லஸ் mc Today at 1:25 am
» வேண்டுதல் :(
by சார்லஸ் mc Today at 1:21 am
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
அருமை நண்பா
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
அருமை நண்பா


mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
மறு மொழிக்கு நன்றி நண்பர்களே!



kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
VEELNTHATHU NAANTHAN VALAP POVATHU NAM ENAMTHAN
arumai.
arumai.
எஸ்.அஸ்லி- தளபதி

- பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
அருமை நண்பா
அருமை!!!


பதிவுகள்: 715286 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி தோழரே!உங்கள் கருத்துக்கு.



kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி தோழியே!உங்க மறுமொழிக்கு!



kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
mohan-தாஸ் wrote:எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
அருமை நண்பா
அருமை!!!

தோழர்கள் ,தாஸ் ,சிவா ,உங்கள் மறுமொழிக்கு நன்றி.


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
"மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு தெரிகிறது." பாரதியின் மீட்சியோ கலைநிலா. வீரம் பாய்ச்சிய ஒவ்வொரு சொல்லுமம் ஒரு தீக்கணை. அருமை கலைநிலா. வாழ்த்துக்கள்.


Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
அருமை ம்ற்றும் உண்மை



இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12540
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
மறு மொழிக்கு நன்றி நண்பர்களே!



kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
இளமாறன் wrote:அருமை ம்ற்றும் உண்மை![]()
நன்றி தோழரே ............

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
போராளிகள் ரியல் ஹீரோஸ்

திவா- வி.ஐ.பி

- பதிவுகள்: 2644
வசிப்பிடம்: russia
சேர்ந்தது: 17/05/2009
மதிப்பீடு: 19
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










