Latest topics
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமாby kirikasan Today at 9:00 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சார்லஸ் mc Today at 8:54 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
First topic message reminder :
இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது.
எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்,அதருக்குமுன்
உண்டோடு பேச ஆசை ,
நம் மண்ணிற்காக ,சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்.
நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் ,நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள், எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்
மீண்டும் எனக்கு கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு கிடைத்தால்
அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்.
நான் எப்படியும் இறந்துபோகதான்
போகிறேன் ,நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு,பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.
எனக்காக உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்.
என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!
வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது, நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
சபீர் wrote:மிகவும் அருமையான கவிதை மிக்க நன்றி![]()
![]()
மிக்க நன்றி
..........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா

- பதிவுகள்: 699
வசிப்பிடம்: நான் ஒரு நல்ல மனிதன். என் பொஞ்சாதி இறந்துவிட்டார்.பென்ஷ ன் கிடைக்கிறது.
சேர்ந்தது: 29/04/2010
மதிப்பீடு: 9
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
பிளேடு பக்கிரி wrote:அருமை கவிதை நன்றி![]()
நன்றி தோழரே ......

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

சாந்தி- புதியவர்

- பதிவுகள்: 39
வசிப்பிடம்: பூலோகம்
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 5

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 12004
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2230
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
அலட்டல் அம்பலத்தார் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
suganthini-sara wrote:![]()
![]()
![]()

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
Uma Thyagajan wrote:![]()
நன்றி .......

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: விடியலை பார்க்க வேண்டுகிறேன்.
மீனா wrote:![]()
![]()
![]()
நன்றி மறுமொழிக்கு ............

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








