புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று விடுதலையாகியிருப்பேன் : கணவனின் குமுறல்
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஒரு பாவப்பட்ட கணவரின் திருமண நாள் நினைவலையை இங்கு பார்க்கலாம்.
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
விடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திருமண நாள். நள்ளிரவில் படுக்கையறையில் கணவனைக் காணாமல் திகைக்கிறாள் மனைவி.
எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு கணவனை தேடுகிறான். இறுதியாக வாயிலில் நிலாவை வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்கிறான் கணவன். அவனது முகம் இறுகிப் போயிருக்கிறது.
அவனருகில் செல்லும் மனைவி தோள்களை அழுத்தி, “என்னங்க ஆச்சு. இந்த நள்ளிரவில் இங்க வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே” என்று கேள்வி கேட்கிறாள்.
அப்போது தனது மனைவியை ஏரிட்டுப் பார்த்த கணவன், மீண்டும் தலையை குனிந்து கொண்டு, “நாம் காதலித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் உன் அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன்”
மனைவி, “ஆம், நன்றாக ஞாபகம் உள்ளது. அதற்கென்ன இப்போ” என்று சிரித்தபடி கேட்கிறாள்.
“அப்போ அவரது காருக்குள் அழைத்து உன் அப்பா என்னை மிரட்டினார்… ”
“ஆமாம்…அதற்கென்ன இப்போ…” என்று சொல்லிக் கொண்டே தலையை கோதுகிறாள்.
“ஒழுங்கு மரியாதையாக என் மகளை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன்னை 20 வருஷம் சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினாரே..”
“ஆமாம்.. அதற்கு பயந்து தானே நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் ” என்றாள் மனைவி செல்லமாக.
அங்கு தான் தப்பு செய்து விட்டேன். ஒரு வேளை நான் ஜெயிலுக்குப் போயிருந்தால் இன்று காலையில் விடுதலையாகியிருப்பேன் என்றானே பார்க்கலாம்…
மனைவியின் முகத்தில் நிழலாடவில்லை…
-- தினமணி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கணவனைக் கடைக்கு அனுப்புகிறாள். அங்கு என்ன வேடிக்கை நடக்கிறது எனப் பாருங்கள்....
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே...
மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...
கணவன் : சரி டியர்....
சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.
மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...
கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...
கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படித்துப் பாருங்கள்...
அப்படியும் புரியாதவர்கள்......
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
V
V
V
V
V
கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டுமே அருமை
அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038625ராஜா wrote:அருமையான நகைச்சுவை ....
இதோ ஆங்கிலத்தில் ஒன்று (தமிழில் எழுதி பார்த்தேன் சரியாக வரவில்லை)
A Man was being interviewed for the post of a Commando in Army.
Interviewer: "We want a person with a suspicious mind; always alert, merciless; ready to attack; high sense of hearing & most importantly; having a killer instinct.
So Do you think you are eligible?"
Man: "No Sir; but can my Wife apply?
அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038639ராஜா wrote:ஆமாமாம்...... "கமண்டி வித் கரண்டி"krishnaamma wrote:அடப்பாவிகளா அப்போ அவங்களுக்கு தேவை 'கமாண்டோ' இல்லை 'கமண்டி' யா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|