Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்by சிவா Today at 9:10 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பாவையாக வேண்டும்....
Page 3 of 15 • Share •
Page 3 of 15 •
1, 2, 3, 4 ... 9 ... 15 
பாவையாக வேண்டும்....
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
snehiti wrote:
அருமை தாங்களின் ஓவ்வொரு கவியும்.தாங்களின் சுவடுகள் தொடர காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
நன்றிகள் சினேகிதி


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
நிர்பமா wrote:
![]()
![]()
நன்றிகள் நிர்பாமா அவர்களே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
யாரிவள்...?
வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...
காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....
என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...
இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...
ஆம் ....
இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...
காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....
என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...
இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...
ஆம் ....
இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!



வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
மலரின் வர்ணனை அருமை பாலன் அண்ணா



snehiti- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: உலகம்...
சேர்ந்தது: 28/12/2009
மதிப்பீடு: 39
Re: பாவையாக வேண்டும்....
மல்லிகைக்கா இவ்வளவு அழகான வரிகள்! மிகவும் அருமை வழிப்போக்கன்!

பதிவுகள்: 716738 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: பாவையாக வேண்டும்....
என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
மிகவும் அருமை வழிப்போக்கன்!
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
மிகவும் அருமை வழிப்போக்கன்!


செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: பாவையாக வேண்டும்....
பூவின் நிறம் வெண்மை
பாலின் நிறம் வெண்மை
இந்த பாலலின் மனதும் வெண்மை - என்பதனை
மென்மையாய் அருமையாய் கூறியமைக்கு என் நன்றிகள்...
உன் தோட்டத்தில் பூத்த மலரின் பெருமையை நீ பாடினாய்... அவை உந்தன் பெருமையை பாடிட வாசமாய் உன்னை என்றும் சேர்ந்திட வாழ்த்துகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
பாலின் நிறம் வெண்மை
இந்த பாலலின் மனதும் வெண்மை - என்பதனை
மென்மையாய் அருமையாய் கூறியமைக்கு என் நன்றிகள்...
உன் தோட்டத்தில் பூத்த மலரின் பெருமையை நீ பாடினாய்... அவை உந்தன் பெருமையை பாடிட வாசமாய் உன்னை என்றும் சேர்ந்திட வாழ்த்துகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
Re: பாவையாக வேண்டும்....
valippokkan wrote:யாரிவள்...?
வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...
காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....
என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...
இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...
ஆம் ....
இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!
அருமை அருமை மல்லிகை பூவின் வாசம் கவிதை வரை வாழ்த்துக்கள்


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352
Re: பாவையாக வேண்டும்....
வழிப்போக்கன் பெரியவரே அருமையான கவிதை.
ஆனா ஒரு 100 வயசு பெரியவர் எழுதுன கவிதையா தெரியலையே இது.
சம்திங் ராங்
ஆனா ஒரு 100 வயசு பெரியவர் எழுதுன கவிதையா தெரியலையே இது.
சம்திங் ராங்












உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10358
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 735
Re: பாவையாக வேண்டும்....
valippokkan wrote:யாரிவள்...?
வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...
காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....
என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...
இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...
ஆம் ....
இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!
வழிப்போக்கன் தங்கள் கவிதையின் மணத்தில் மல்லிகையே மயங்குகிறதோ!!!!!!!!!! அருமையான் கவிதை. வாழத்துக்கள்.

Re: பாவையாக வேண்டும்....
அசதுரிங்க


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: பாவையாக வேண்டும்....
snehiti wrote:மலரின் வர்ணனை அருமை பாலன் அண்ணா![]()
![]()
மிக்க நன்றி சகோ


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
சிவா wrote:மல்லிகைக்கா இவ்வளவு அழகான வரிகள்! மிகவும் அருமை வழிப்போக்கன்!
நன்றி நண்பரே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
செந்தில் wrote:என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....
மிகவும் அருமை வழிப்போக்கன்!
நன்றி செந்தில்


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
srinihasan wrote:பூவின் நிறம் வெண்மை
பாலின் நிறம் வெண்மை
இந்த பாலலின் மனதும் வெண்மை - என்பதனை
மென்மையாய் அருமையாய் கூறியமைக்கு என் நன்றிகள்...
உன் தோட்டத்தில் பூத்த மலரின் பெருமையை நீ பாடினாய்... அவை உந்தன் பெருமையை பாடிட வாசமாய் உன்னை என்றும் சேர்ந்திட வாழ்த்துகள்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நன்றி நண்பரே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Page 3 of 15 •
1, 2, 3, 4 ... 9 ... 15 
Page 3 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










